tag:blogger.com,1999:blog-18675072.post5377768464612876516..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-819932698485243502008-09-25T14:45:00.000+05:302008-09-25T14:45:00.000+05:30சிவஞானம், மேற்கண்ட பொருள் விளக்கங்கள் எங்க நண்பரும...சிவஞானம், மேற்கண்ட பொருள் விளக்கங்கள் எங்க நண்பரும் யோகியுமான ஒருவர் அளித்தவை. ஆகவே நீங்கள் கேட்ட திருப்புகழின் பொருள் விளக்கம் முழுதும்அளிக்க என்னால் இயலாது. ஒருவேளை அவர் இந்தத் திருப்புகழுக்கு விளக்கம் அளித்தால் அதை அவரை அனுமதி கேட்டு இங்கே இடுகின்றேன். திருப்புகழின் உண்மையான விளக்கங்கள் மிக மிக அரிதாகவே சொல்லப் படுகின்றது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12859589653617986212008-09-25T14:43:00.000+05:302008-09-25T14:43:00.000+05:30ஹிஹிஹி, 1950??? குடை வைக்கிற பழக்கம்?? சான்ஸே இல்...ஹிஹிஹி, 1950??? குடை வைக்கிற பழக்கம்?? சான்ஸே இல்லை, எனக்குத் தெரிய! :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54757002097866054542008-09-25T14:42:00.000+05:302008-09-25T14:42:00.000+05:30@கோபி, நான் இல்லை நன்றி சொல்லணும்?? :)))வாங்க சூரி...@கோபி, நான் இல்லை நன்றி சொல்லணும்?? :)))<BR/><BR/>வாங்க சூரி சார், பல மாதங்களுக்குப் பின்னர் முதல் வருகை??? இந்தக் குடை உபசாரங்களில் வருதுனு தெரியும், என்றாலும் என்னமோ தெரியலை, மதுரையில் வைக்கிறதில்லை, கீழே மெளலியும் சொல்லறார். என்னனு புரியலை! ஒருவேளை இந்தப் பிள்ளையார் யாருக்கும் குடை பிடிக்கமாட்டாரோ என்னமோ?? :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5756554466487891512008-09-24T17:54:00.000+05:302008-09-24T17:54:00.000+05:30Can you give porul vilakkam for "Tharaniyil araniy...Can you give porul vilakkam for "Tharaniyil araniya iraniyan udalthanai naga nuthi kodu sAdOngu Nedunthiri....." song by ArunagirinatharUnknownhttps://www.blogger.com/profile/09041175193826743806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67670074666046006222008-09-22T00:52:00.000+05:302008-09-22T00:52:00.000+05:30//மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்ல...//மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்லை, இப்போ வைக்கிறாங்களா தெரியலை! //<BR/><BR/>இப்போதும் மதுரையில் குடையெல்லாம் இல்லீங்க கீதாம்மா :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51820899759114953682008-09-21T09:11:00.000+05:302008-09-21T09:11:00.000+05:30//பிள்ளையாருக்குக் குடை வைக்கும் வழக்கம் சென்னை வந...//பிள்ளையாருக்குக் குடை வைக்கும் வழக்கம் சென்னை வந்துதான் எனக்குத் தெரியும், மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்லை//<BR/><BR/><BR/> எனக்கு நினைவுக்குத் தெரிந்த வகையில் பிள்ளையாருக்கு சங்கட ஹர சதுர்த்தி அன்று குடை வைக்கும் சம்பிரதாயம் 1950 லிருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.<BR/> ஒருவேளை அரச மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் நிழலில் இருப்பாரே !<BR/> அவருக்கு நிழல் தரும் குடை ஒன்று நம் வீட்டுக்கு வரும்போதும் வைத்து அழகு<BR/> பார்த்தால், அடடா ! அந்தப் பிள்ளையார் சான்னித்யம் எவ்வளவு பொலிவு பெறுகிறது எனும் எண்ணத்தில் துவங்கி இருக்குமோ என்னவோ ! உபசாரங்களில்<BR/> சத்ரம், சாமரம் காண்பிக்கச் சொல்லி உள்ளது. சத்ரம் பூஜை துவங்குமுன்னேயே<BR/> வைத்துவிட்டால் மறந்துபோகாமல் இருக்கவும் உதவும்.<BR/><BR/> சுப்பு தாத்தா.<BR/> தஞ்சை.<BR/> http://movieraghas.blogspot.com<BR/> http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72025978604991259432008-09-20T19:49:00.000+05:302008-09-20T19:49:00.000+05:30நன்றி தலைவி ;)நன்றி தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com