tag:blogger.com,1999:blog-18675072.post5657426137001358297..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணனைக் காண வாருங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-28783975559121735572011-10-19T23:08:42.459+05:302011-10-19T23:08:42.459+05:30வாங்க கவிநயா, சுந்தர காண்டம் படித்தாலும் கண்ணீர் ப...வாங்க கவிநயா, சுந்தர காண்டம் படித்தாலும் கண்ணீர் பெருகும்; உண்மையே. ஆனால் கண்ணன் பட்ட அவமானம், நல்லதே செய்யப் போய், நல்லதே நினைத்து, பெரும்பழி சுமந்து.........Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46909088694947786982011-10-19T23:07:47.287+05:302011-10-19T23:07:47.287+05:30வாங்க ஜீவி சார், நீங்க சொல்வது சரியே. இப்போத் திர...வாங்க ஜீவி சார், நீங்க சொல்வது சரியே. இப்போத் திருவரங்கன் உலாவைப் படிச்சு முடிச்சேன்; ரங்கன் எங்கே எல்லாம் காட்டிலும், மேட்டிலும், பள்ளத்திலும், மலை உச்சிகளிலும் ஒளிந்து, மறைந்து, உண்ண உணவில்லாமல் காட்டுக்கனிகளையும் கிழங்குகளையும் நிவேதனமாக ஏற்று, உடுக்க உடை இல்லாமல் கிழிசல் பீதாம்பரத்தை உடுத்தி, மறைந்து கொண்டு, மறைக்கப்பட்டு அந்நியக் கோயிலில் இடம் கொண்டு அவ்வப்போது கிடைக்கும் பூஜைகளை ஏற்றுக்கொண்டு அதற்கே மனம் மகிழ்ந்து!<br /><br />போதுண்டா சாமி! உனக்கே இந்தக் கதியா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65671839710972432982011-10-19T23:05:33.373+05:302011-10-19T23:05:33.373+05:30வாங்க ராம்வி, வித்தியாசமெல்லாம் இல்லைம்மா. உண்மைய...வாங்க ராம்வி, வித்தியாசமெல்லாம் இல்லைம்மா. உண்மையும் அதுதானே! அவன் படாத கஷ்டமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54070949511606452082011-10-19T23:05:03.641+05:302011-10-19T23:05:03.641+05:30வாங்க துளசி, அபூர்வமாக் காத்து இந்தப் பக்கமா அடிக்...வாங்க துளசி, அபூர்வமாக் காத்து இந்தப் பக்கமா அடிக்குது போலே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41740784107699977002011-10-19T02:22:36.179+05:302011-10-19T02:22:36.179+05:30சுந்தர காண்டம் படித்தாலும் இப்படித்தான் தோன்றும். ...சுந்தர காண்டம் படித்தாலும் இப்படித்தான் தோன்றும். நம் துன்பங்கள் எல்லாம் எந்த மூலைக்கு என்று? அழகாகச் சொன்னீர்கள் அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86483924864770240612011-10-18T12:00:12.877+05:302011-10-18T12:00:12.877+05:30படிக்கும் நல்ல விஷயங்களைப் பாடமாக கொள்ளுதல் வாழ்க...படிக்கும் நல்ல விஷயங்களைப் பாடமாக கொள்ளுதல் வாழ்க்கையில் நிறைவை ஏற்படுத்தும். பல சமயங்களில் தோன்றாத் துணையாய் இருக்கும்.<br />'கண்ணன் கதை'யுடன் இணைத்துச் சொன்னது பொருத்தமாக இருந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52339153061713451612011-10-18T11:27:00.841+05:302011-10-18T11:27:00.841+05:30வித்தியாசமான பார்வையில் கண்ணன்.அற்புதம் மாமி..வித்தியாசமான பார்வையில் கண்ணன்.அற்புதம் மாமி..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28414980464071963342011-10-18T09:04:33.863+05:302011-10-18T09:04:33.863+05:30கண்ணன் பட்ட கஷ்டமும் அவன் 'பக்தர்கள்' படும...கண்ணன் பட்ட கஷ்டமும் அவன் 'பக்தர்கள்' படும் கஷ்டமும் நல்லாவே புரியுது கீதா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com