tag:blogger.com,1999:blog-18675072.post5658936767565077037..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மஹாகவிக்கு அஞ்சலி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-20234702048965809032017-09-13T12:13:08.756+05:302017-09-13T12:13:08.756+05:30நன்றி மொஹமது!நன்றி மொஹமது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2653984906333454122017-09-13T12:12:56.238+05:302017-09-13T12:12:56.238+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72284771340205342032017-09-13T12:12:36.427+05:302017-09-13T12:12:36.427+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87329401005098054932017-09-13T12:12:24.715+05:302017-09-13T12:12:24.715+05:30நாமக்கல் கவிஞரோட அந்தக் கட்டுரையைப் படிச்சிருக்கேன...நாமக்கல் கவிஞரோட அந்தக் கட்டுரையைப் படிச்சிருக்கேன். அநேகமா பாரதி குறித்த அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கேன்! இருக்கும்வரை கஷ்டப்பட்டார். இறந்த பின்னர் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அவரின் இளைய மகள் சகுந்தலா பாரதியை என் சித்தப்பா வீட்டில் பல முறை பார்த்திருக்கேன். என்னமோ பாவமாக இருக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71477922585127051482017-09-13T12:10:48.003+05:302017-09-13T12:10:48.003+05:30என்னனு தெரியலையே! :( ஒரு சிலர் சொல்றாங்க! ஏன் மெயி...என்னனு தெரியலையே! :( ஒரு சிலர் சொல்றாங்க! ஏன் மெயில் ஐடிக்கு அனுப்ப மாட்டேங்கறீங்க? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10489900498933909702017-09-12T14:07:47.371+05:302017-09-12T14:07:47.371+05:30அருமை அருமை M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55721347875556018112017-09-12T06:47:45.402+05:302017-09-12T06:47:45.402+05:30பொருத்தமான நாளில் நினைவுகூர்ந்த விதம் அருமை.பொருத்தமான நாளில் நினைவுகூர்ந்த விதம் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38024446773253734302017-09-11T21:53:38.818+05:302017-09-11T21:53:38.818+05:30நல்லதோர் அஞ்சலி.....நல்லதோர் அஞ்சலி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77311218792449042932017-09-11T20:17:16.818+05:302017-09-11T20:17:16.818+05:30பாரதியைச் சந்தித்ததைப் பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ரா...பாரதியைச் சந்தித்ததைப் பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதியிருக்கிறார், அவரிடம் எவ்வளவு ஆவேசமாகவும் விரைவாகவும் கவி வரும் என்று. முடிந்தால் அதை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். பாரதி ஒரு யுக புருஷன். 'சாதி மத' வேறுபாடுகளைக் களையவேண்டும் என்று எண்ணியவன். அவன் பாடல்கள் பல்லாயிரக்கணக்கானவரிடம் விடுதலை வேட்கையை உண்டாக்கின. அவனை எப்போதும் நினைவுகூறுவதற்கு உங்களுக்குப் பாராட்டுகள்.<br /><br />யுக புருஷர்கள் எல்லோரும், தங்கள் அளவில் கடுமையாக கஷ்டப்பட்டவர்கள், தங்கள் திறமையைக் காசாக்கி தாங்கள் அனுபவிக்கத் தெரியாதவர்கள், பெரும்பாலும் சமூக ஆதரவை இழந்தவர்கள். இதற்கு விதிவிலக்காக ஓரிரண்டுபேர் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இறந்தபின்னும் இறவாப் பெருமை பெற்றவர்கள் அவர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90760846158749105722017-09-11T18:14:15.281+05:302017-09-11T18:14:15.281+05:30மறுபடி மிஸ்ஸிங்!மறுபடி மிஸ்ஸிங்!msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7788135577239159172017-09-11T16:39:59.177+05:302017-09-11T16:39:59.177+05:30உங்க பதிவைப் படிச்சிருக்கேன்! உங்க பதிவைப் படிச்சிருக்கேன்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91034924671694288402017-09-11T16:39:46.770+05:302017-09-11T16:39:46.770+05:30நன்றி ஜிஎம்பி சார். நன்றி ஜிஎம்பி சார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69093081966634565102017-09-11T16:39:33.532+05:302017-09-11T16:39:33.532+05:30நன்றி துளசிதரன்!நன்றி துளசிதரன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83098520215303488072017-09-11T16:38:45.978+05:302017-09-11T16:38:45.978+05:30வாங்க ஜேகே அண்ணா, எங்க வீட்டில் காஃபியோ, டிஃபனோ, ச...வாங்க ஜேகே அண்ணா, எங்க வீட்டில் காஃபியோ, டிஃபனோ, சாப்பாடோ தாமதம் ஆகும் என்பதற்கான வாய்ப்பே இல்லை! காஃபி குடிக்க வரவங்களோ, டிஃபன் சாப்பிட வரவங்களோ, சாப்பிட வரவங்களோ தாமதமாய் வந்தால் தான் உண்டு! மற்றபடி நான் நீட்டுக்கு எதிராகவோ அல்லது நீதிமன்ற அவமதிப்புக்கு ஆதரவாகவோ போராடும் வழக்கமோ எண்ணமோ இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9625940572264984272017-09-11T16:37:15.084+05:302017-09-11T16:37:15.084+05:30நன்றி மிகிமா.நன்றி மிகிமா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38378555992265412522017-09-11T16:37:04.042+05:302017-09-11T16:37:04.042+05:30நன்றி துளசிதரன்.நன்றி துளசிதரன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34129884297039568162017-09-11T16:36:52.457+05:302017-09-11T16:36:52.457+05:30நன்றி அப்பாதுரை! இதைத் தான் பகிர நினைத்தேன். ஆனால்...நன்றி அப்பாதுரை! இதைத் தான் பகிர நினைத்தேன். ஆனால் அப்புறமா என்னமோ இந்தப் பாடலைப் பகிர்ந்தேன்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25468781236741519032017-09-11T16:36:15.882+05:302017-09-11T16:36:15.882+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63352737222314143202017-09-11T16:36:05.426+05:302017-09-11T16:36:05.426+05:30நன்றி கோமதி அரசு!நன்றி கோமதி அரசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20296651432149222542017-09-11T16:05:15.392+05:302017-09-11T16:05:15.392+05:30பாரதியின் நினைவுகளில் நான் எழுதிய பதிவின் சுட்ட...பாரதியின் நினைவுகளில் நான் எழுதிய பதிவின் சுட்டி http://gmbat1649.blogspot.com/2014/09/blog-post_10.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91664163446557922842017-09-11T15:58:40.125+05:302017-09-11T15:58:40.125+05:30அச்சமில்லை என்று பாடிய பாரதி பிரிட்டீஷாருக்கு அஞ்ச...அச்சமில்லை என்று பாடிய பாரதி பிரிட்டீஷாருக்கு அஞ்சித்தானே புதுவை சென்று ஒளிந்து கொண்டார் பாரதியின் நினைவுகளில் என்று நான் ஒரு பதிவு 2014 ல் எழுதி இருந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88386439372668959312017-09-11T15:38:48.715+05:302017-09-11T15:38:48.715+05:30அப்படியாவது பாரதி பிறந்த தமிழ் நாட்டுக்கு நல்ல கால...அப்படியாவது பாரதி பிறந்த தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் வரட்டும்.... வெரி ஆப்ட்...துரை சார்..<br />..<br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8889594894445019842017-09-11T15:27:36.704+05:302017-09-11T15:27:36.704+05:30நல்ல பாடல்கள்...பகிர்வு...நல்ல பாடல்கள்...பகிர்வு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9099696692972298112017-09-11T14:43:45.248+05:302017-09-11T14:43:45.248+05:30என்ன ரங்க்ஸ் காலையிலே காபி லேட்டாயிடுத்துன்னு கோவி...என்ன ரங்க்ஸ் காலையிலே காபி லேட்டாயிடுத்துன்னு கோவிச்சுண்டாரா? எத்தனையோ பாடல் இருக்க அச்சமில்லை பாட்டை பாடுகிறீர்கள்?<br />அல்லது எந்த நீதிமன்றம் என்ன சொன்னால் என்ன, நீட்டுக்கு எதிராக போராடுவோம் என்பவர்களுக்கு சப்போர்ட் கொடுக்கிறீர்களா?<br />அல்லது நீதி மன்ற அவமதிப்பு வழக்கானாலும் சரி நாங்கள் ஸ்டிரைக் செய்வோம் என்று ஸ்டிரைக் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எழுச்சியூட்டுகிறீர்களா?<br />தெளிவு படுத்தினால் கொஞ்சம் நன்றாக இருக்கும்!!<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49414856563274294082017-09-11T07:47:35.865+05:302017-09-11T07:47:35.865+05:30காலை எழுந்தவுடன் பாரதியையும் தொடர்ந்து உங்களையும் ...காலை எழுந்தவுடன் பாரதியையும் தொடர்ந்து உங்களையும் தான் நினைத்தேன் :-)))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com