tag:blogger.com,1999:blog-18675072.post5719939190456274009..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இந்தக் காலத்திலே தியாகின்னா யாருக்குத் தெரியும்?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-74881871869518661932009-08-08T06:20:27.257+05:302009-08-08T06:20:27.257+05:30//தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதை ஒற்றை வரியில...//தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதை ஒற்றை வரியில் முகத்தில் அடிப்பது போல் காந்தி எழுதியதாகப் படித்ததும் நினைவிருக்கிறது.//<br /><br />உண்மைதான், காந்தி அப்படித் தான் எழுதியதாக நானும் படிச்சிருக்கேன். :(<br />ஆனால் அறுபது வருஷம் கழிச்சும் இந்த மாதிரித் தியாகிகளை நினைவில் வைச்சுக்கறது கஷ்டம்னு சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்போவோ கரிகாலன் ஆண்டான், ராஜராஜன் ஆண்டான் என்பதற்கு நினைவாக அவங்க கட்டிய கோயில்கள் இருக்கின்றன, இல்லைங்கலை, இந்த மாதிரி முகம் கூடத் தெரியாத தியாகிகளால் தான் இன்னிக்கு நாம் எல்லாரும் எதுவேணாலும் பேசவோ, எழுதவோ முடியுது. நாட்டை ஒன்றுபடுத்தவும், ஒரே நாடாக மாற்றவும் இவர்களே முக்கியமாகவும் இருந்தனர். இவங்க ஒற்றுமைதான் இன்று இவ்வளவு பெரிய நாடாக உலக அரங்கில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதையும் நாம நினைவில் வச்சுக்கணும். :(((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70766033235343038262009-08-07T17:55:04.354+05:302009-08-07T17:55:04.354+05:30வ.உ.சி அவர்கள் தம் கடைசி காலத்தில் காந்திஜீயிடம் உ...வ.உ.சி அவர்கள் தம் கடைசி காலத்தில் காந்திஜீயிடம் உதவி பணம் கேட்டு எழுதிய தொடர் கடிதங்களை ஹிந்து பத்திரிக்கை ஒரு முறை பிரசுரித்திருந்தது. தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதை ஒற்றை வரியில் முகத்தில் அடிப்பது போல் காந்தி எழுதியதாகப் படித்ததும் நினைவிருக்கிறது.<br /><br />வாழ்ந்த காலத்திலேயே இவர்களெல்லாம் மறக்கப்பட்டிருந்தனர் என்றால் 60 வருடங்களுக்கு பிறகும் அவர்களையெல்லாம் நினைவு வைத்துக் கொள்வது சற்று கடினமானதுதான். இதைத்தான் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது என்பார்களோ :(கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60228684015192166652009-08-04T06:47:46.256+05:302009-08-04T06:47:46.256+05:30@குப்பன் யாஹூ, உண்மையில் இந்தக் கதையைப் படிக்கும்ப...@குப்பன் யாஹூ, உண்மையில் இந்தக் கதையைப் படிக்கும்போது மனசு ரொம்பவே கனத்துப் போச்சு! எங்கோ போகிறோம் நாம்? :(((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20991821983861770692009-08-04T06:47:03.657+05:302009-08-04T06:47:03.657+05:30@திவா, வல்லிக்குச் சொன்னது உங்களுக்கும் ரிபீட்டே ப...@திவா, வல்லிக்குச் சொன்னது உங்களுக்கும் ரிபீட்டே போட்டுக்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27438774951196983942009-08-04T06:46:29.216+05:302009-08-04T06:46:29.216+05:30வல்லி, சுப்ரமண்யசிவா போன்றவர்களை இப்போதெல்லாம் யார...வல்லி, சுப்ரமண்யசிவா போன்றவர்களை இப்போதெல்லாம் யார் நினைக்கிறார்கள்??? உயர்ந்த சிந்தனைகள், ஆக்கங்கள் செய்ய எண்ணம் எல்லாம் வைத்திருந்தார். கடைசியில் எதுவுமே நடக்கலை! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62441243784950766882009-08-04T06:45:05.642+05:302009-08-04T06:45:05.642+05:30@பித்தன், புரியலையே, என்ன சொல்றீங்க?@பித்தன், புரியலையே, என்ன சொல்றீங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2689963807518449772009-08-04T06:44:49.935+05:302009-08-04T06:44:49.935+05:30@போர்க்கொடி, வேக வேகமாய் வந்து கமெண்டினதுக்கும், ம...@போர்க்கொடி, வேக வேகமாய் வந்து கமெண்டினதுக்கும், முக்கியமாய் இந்தப் பதிவைப் படிச்சதுக்கும் நன்னிங்கோ!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18356325024160064862009-08-03T23:31:13.845+05:302009-08-03T23:31:13.845+05:30WOW THANKS FOR SHARING AN INSPIRATIONAL ARTICLEWOW THANKS FOR SHARING AN INSPIRATIONAL ARTICLEகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32231536751886779962009-08-03T21:51:20.599+05:302009-08-03T21:51:20.599+05:30//சுப்ரமணியம் சிவா மயிலையில் இருந்தார் என்பது கூட ...//சுப்ரமணியம் சிவா மயிலையில் இருந்தார் என்பது கூட எனக்குத் தெரியாது. நன்றி.//<br />எனக்கும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16777326411171214812009-08-03T12:57:23.349+05:302009-08-03T12:57:23.349+05:30கீதா,
சுப்ரமணியம் சிவா மயிலையில் இருந்தார் என்பது...கீதா,<br />சுப்ரமணியம் சிவா மயிலையில் இருந்தார் என்பது கூட எனக்குத் தெரியாது. நன்றி.<br /><br />பெற்ற அம்மா அப்பாவையே திதி அன்னிக்கு மட்டும் நினைக்கறவர்கள் மத்தியில தியாகிகளை நினைவில் கொள்வது பெரும்பாடு அல்லவா:(( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58361649376816133112009-08-03T12:18:41.425+05:302009-08-03T12:18:41.425+05:30????:()()()()()????:()()()()()பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55770968108607284232009-08-03T05:19:28.992+05:302009-08-03T05:19:28.992+05:30:(((((:(((((Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com