tag:blogger.com,1999:blog-18675072.post5754618843560174428..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா?-- 16Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-83319018192141735022014-05-30T15:10:40.325+05:302014-05-30T15:10:40.325+05:30தான் வாழக் குயில் மற்றப் பறவைக் குஞ்சுகளை எப்படி அ...தான் வாழக் குயில் மற்றப் பறவைக் குஞ்சுகளை எப்படி அழித்தொழிக்கிறதோ, அப்படியே இந்தப் பெண் குழந்தையும் தான் வாழ வேண்டி, தான் மட்டுமே தனியாக வாழ வேண்டி மற்றக் குழந்தைகளை அழித்தொழிக்கிறாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83926836636747928772014-05-30T15:09:45.873+05:302014-05-30T15:09:45.873+05:30ஒரு இனம் தெரியா அமாநுஷ்ய சக்தியால் ஒற்றுமையும், சந...ஒரு இனம் தெரியா அமாநுஷ்ய சக்தியால் ஒற்றுமையும், சந்தோஷமும் கொண்டிருந்த ஒரு குடும்பம் உருக்குலைவது தான் கதையே! அப்படித் தான் நான் புரிந்து கொண்டேன். :))) விவாகரத்து என மூலக்கதையில் இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் மனைவி பிரிந்து சென்றுவிடுவாள். இங்கே விவாகரத்து என்பது என்னுடைய சொந்தச் சேர்க்கை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66113634412449639912014-05-30T14:11:13.731+05:302014-05-30T14:11:13.731+05:30முடிவில்லாத முடிவு. ஒரு நிறைவு இல்லாத முடிவு. (இதோ...முடிவில்லாத முடிவு. ஒரு நிறைவு இல்லாத முடிவு. (இதோடு இன்னும் ஏதோ இரண்டு மூன்று வரிகள் சேர்த்து முதலிலேயே பின்னூட்டம் இட்டிருந்தேன். என்ன ஆச்சு என்றே தெரியவில்லை) இப்படி புரிந்து கொள்ளாத மனைவியும்யும் இருப்பாளா! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55633002907184799322014-05-30T06:46:20.887+05:302014-05-30T06:46:20.887+05:30எங்கேனும், யாரேனும் ஒருத்தர் மூலத்தைப் படித்திருக்...எங்கேனும், யாரேனும் ஒருத்தர் மூலத்தைப் படித்திருக்க மாட்டார்களா? அவங்க வந்து சொல்லும் வரை காத்திருக்கணும். அல்லது இந்தப் புத்தகத்தைத் தேடணும். அந்தக் கதாநாயகனின் பெண்ணின் பெயர் லூசி என்பதற்கு மேல் வேறெதுவும் நினைவிலும் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83822835282348173822014-05-30T06:45:18.944+05:302014-05-30T06:45:18.944+05:30சுரேஷ், சில கதைகள் நாம் ஊகிக்கும்படியான முடிவைக் க...சுரேஷ், சில கதைகள் நாம் ஊகிக்கும்படியான முடிவைக் கொண்டிருக்கும். இந்தக் கதை இப்படித் தான் முடிந்தது என்பதை மட்டும் நிச்சயமாய்ச் சொல்லுவேன். காரணம் ஏதும் சொல்லப்படவில்லை. அமாநுஷ்யக் காரணம் தான். அமாநுஷ்ய நிகழ்வுகள் தான் காரணம். நான் புரிந்து கொண்டது அப்படித் தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89379081611335802014-05-30T06:44:09.606+05:302014-05-30T06:44:09.606+05:30மணி, படிங்க. நல்வரவு. :)மணி, படிங்க. நல்வரவு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8534426070913497372014-05-29T20:19:20.860+05:302014-05-29T20:19:20.860+05:30காரணமில்லாமல் அந்த பேய்க்குழந்தை ஏன் மற்ற குழந்தைக...காரணமில்லாமல் அந்த பேய்க்குழந்தை ஏன் மற்ற குழந்தைகளை கொல்லுகிறது! அதை சொல்லவில்லையே! முடிவு இனிக்கவில்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90664541664866769942014-05-29T09:40:15.760+05:302014-05-29T09:40:15.760+05:30I will read again and again and respondI will read again and again and respondmanihttps://www.blogger.com/profile/13684375537447359287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17616736501180490812014-05-29T09:40:12.042+05:302014-05-29T09:40:12.042+05:30I will read again and again and respondI will read again and again and respondmanihttps://www.blogger.com/profile/13684375537447359287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37834012846760741272014-05-29T06:52:31.208+05:302014-05-29T06:52:31.208+05:30அப்பாதுரை, கதை எழுதியவர் பெயரோ, கதைப்பெயரோ நினைவில...அப்பாதுரை, கதை எழுதியவர் பெயரோ, கதைப்பெயரோ நினைவில் இருந்தால் எப்படியானும் நான் எழுதினது எல்லாம் சரியானு பார்த்திருக்க மாட்டேனா? அதான் நினைவில் இல்லை.:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70569486853885488102014-05-29T06:51:49.612+05:302014-05-29T06:51:49.612+05:30ஹாஹா டிடி, வேறே காரணம் சொல்லலையே?
உங்க பதிவுக்கு ...ஹாஹா டிடி, வேறே காரணம் சொல்லலையே?<br /><br />உங்க பதிவுக்கு அப்புறமா வரேன். இன்னிக்கு 9 மணி நேர மின்வெட்டு. மாலை பார்க்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38694645137060891562014-05-29T06:51:07.933+05:302014-05-29T06:51:07.933+05:30வாங்க வெங்கட், குழந்தையின் நோக்கம் தான் மட்டுமே அந...வாங்க வெங்கட், குழந்தையின் நோக்கம் தான் மட்டுமே அந்தத் தாயின் அன்பைப் பூரணமாகப் பெறுவது தான். அது தான் கதையின் மூலக்கருவாகவும் சொல்லப்பட்டிருந்தது. வேறு சொன்னதாக நினைவில் இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81773969974796718982014-05-28T23:39:03.092+05:302014-05-28T23:39:03.092+05:30மறுபடி படித்தாலும் விறுவிறுப்பாகவே இருக்கிறது. ஒரி...மறுபடி படித்தாலும் விறுவிறுப்பாகவே இருக்கிறது. ஒரிஜினல் கதைப் பெயரை அப்பவும் சொல்லலே நீங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49880403911790813992014-05-28T22:29:53.739+05:302014-05-28T22:29:53.739+05:30வாங்க... பயன் பெறுக... http://dindiguldhanabalan.b...வாங்க... பயன் பெறுக... http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46652453228515400982014-05-28T22:29:01.881+05:302014-05-28T22:29:01.881+05:30அட போங்க அம்மா...
சப்...அட போங்க அம்மா...<br /><br />சப்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30206297697855083962014-05-28T19:25:07.549+05:302014-05-28T19:25:07.549+05:30குழந்தைகள் அனைத்தையும் இழந்த பிறகு மனைவியும் புரிந...குழந்தைகள் அனைத்தையும் இழந்த பிறகு மனைவியும் புரிந்து கொள்ளாது விவாகரத்து பெற்றார் எனும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..... <br /><br />அக்குழந்தையின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை கதையின் முடிவு வரைச் சொல்லவில்லையே.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9284183434969332342014-05-28T18:10:52.976+05:302014-05-28T18:10:52.976+05:30பார்வதி, இந்தக் கதைக்கு 2ஆம் பாகம் இருப்பதாகத் தெர...பார்வதி, இந்தக் கதைக்கு 2ஆம் பாகம் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போவோ பதினைந்து, இருபது வருடங்கள் முன்னால் படிச்சது. கதைக்கரு நினைவில் இருந்ததால் இவ்வளவாவது எழுதினேன். கொடுத்திருக்கும் சுட்டிகளிலும் பாருங்கள். அங்கேயும் இப்படித் தான் முடிச்சிருப்பேன். இது தான் முடிவு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17387847122943130422014-05-28T18:09:51.790+05:302014-05-28T18:09:51.790+05:30மணி அவர்கள் திடீரெனமுடிவுப் பகுதியை மட்டும் படித்த...மணி அவர்கள் திடீரெனமுடிவுப் பகுதியை மட்டும் படித்தால் எப்படிப் புரியும்? :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51231704600180691922014-05-28T18:09:29.752+05:302014-05-28T18:09:29.752+05:30வாங்க ஜிஎம்பி சார், மூலக் கதையில் காரணம் சொல்லப்பட...வாங்க ஜிஎம்பி சார், மூலக் கதையில் காரணம் சொல்லப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை. ஏனெனில் காரணம் இருந்திருந்தால் அது மிக முக்கியமான ஒன்றல்லவா? மறக்க வாய்ப்பில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11577986240525570422014-05-28T17:38:13.889+05:302014-05-28T17:38:13.889+05:30அம்மா! இந்தக் கதையின் இரண்டாம் பாகத்தை தாங்களே, தங...அம்மா! இந்தக் கதையின் இரண்டாம் பாகத்தை தாங்களே, தங்கள் மனோதர்மப்படி எழுதலாம் என்பது என் தாழ்மையான விருப்பம்!.. இந்த முடிவு, முடிவு போல் தோன்றவில்லை!.. அந்தக் குழந்தையின் விருப்பம் தான் என்ன?!.. அதை மையமாகக் கொண்டு தாங்கள் எழுதினால் மிக அற்புதமானதொரு கதையாக அது வரும் என்பது என் நம்பிக்கை!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61026911712334231962014-05-28T17:21:44.827+05:302014-05-28T17:21:44.827+05:30enna kathaikalil ithu?onrnm puriyavillailk
enna kathaikalil ithu?onrnm puriyavillailk<br />manihttps://www.blogger.com/profile/13684375537447359287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85565589630656804062014-05-28T15:52:54.647+05:302014-05-28T15:52:54.647+05:30
எதற்கும் ஒரு cause இருக்க வேண்டும் எந்தக் ‘காசின...<br /> எதற்கும் ஒரு cause இருக்க வேண்டும் எந்தக் ‘காசின் ‘ எஃபெக்டோ அந்தக் குழந்தையின் வருகை. எனக்கும் ஏதோ குறைவதாகவே பட்டது. நினைவில் வைத்தே கதையைக் கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25727887708415303822014-05-28T13:58:26.076+05:302014-05-28T13:58:26.076+05:30மூலக் கதையில் தம்பதிகள் பிரிந்து தான் செல்வார்கள்....மூலக் கதையில் தம்பதிகள் பிரிந்து தான் செல்வார்கள். அதை மாற்றவில்லை என்பதை நிச்சயமாகச் சொல்லுவேன். இவன் அவளுக்காகக் காத்திருப்பது தான் நானாகச் சேர்த்த ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62989824715403096542014-05-28T13:57:47.152+05:302014-05-28T13:57:47.152+05:30நன்றி இமா. காரணம் தெரியாத கொலைகள் தான் மனதை உறுத்த...நன்றி இமா. காரணம் தெரியாத கொலைகள் தான் மனதை உறுத்தும். எனக்கும் அது தான் உறுத்தியது. அந்தக் குழந்தை யார், எதற்காக அங்கே வளர்கிறது என்பதை எல்லாம் என்னாலும் ஊகிக்க முடியவில்லை. மூலக் கதையிலும் இந்தக் காரணங்கள் எவையும் இல்லை என்றே நம்புகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு இதைக் கொடுக்க முயன்றிருக்கிறேன். பார்ப்போம், மீண்டும் காரணத்தைக் கண்டு பிடித்து எழுத முடிகிறதா என யோசிப்போம். மிக்க நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8409296446860583912014-05-28T13:52:07.445+05:302014-05-28T13:52:07.445+05:30படித்து முடித்தேன்.
எதுவோ ஒன்று மிஸ்ஸிங். என்னவெ...படித்து முடித்தேன். <br /><br />எதுவோ ஒன்று மிஸ்ஸிங். என்னவென்று சொல்லத்தெரியவில்லை. <br /><br />விவாகரத்து... எதிர்பாராத முடிவு. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com