tag:blogger.com,1999:blog-18675072.post5769371205408037016..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சாளக்கிராமங்களால் ஆன அனந்தபத்மநாபர்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-5639460768291299852015-07-27T09:01:10.755+05:302015-07-27T09:01:10.755+05:30வாங்க துளசி, உங்களுக்குக் கூடத் தெரியாத ஒரு விஷயத்...வாங்க துளசி, உங்களுக்குக் கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி! :))) ஆனால் இது பல ஆண்டுகளாய்க் கேள்விப் பட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79284639953221523282015-07-26T20:09:08.468+05:302015-07-26T20:09:08.468+05:30ஆஹா இப்பத்தான் நம்ம டிபார்மென்ட் வருது.
ஆழ்வாரின்...ஆஹா இப்பத்தான் நம்ம டிபார்மென்ட் வருது.<br /><br />ஆழ்வாரின் மங்களாசாசனப் பாடல்,<br /><br />கெடுமிட ராய வெல்லாம் <br /><br />என்னும் விருத்தத்தின் கடைசி வரியைச் சரிபாருங்கள்.<br /><br />தடமுடை வயல் அனந்த புரநகரிப் புகுது மின்றே. என்று இருக்க வேண்டுமோ? :)<br /><br />தொடர்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89246994705829717742015-07-19T16:30:39.842+05:302015-07-19T16:30:39.842+05:30அருமை. அதுவும் அந்த தேங்காச் சிரட்டையில் மாங்கா எ...அருமை. அதுவும் அந்த தேங்காச் சிரட்டையில் மாங்கா எனக்குப் புதுசு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5724645018357604832015-07-19T14:30:27.265+05:302015-07-19T14:30:27.265+05:30அப்படி விரட்டல்லாம் இல்லை என்பதோடு நாங்க போனது கால...அப்படி விரட்டல்லாம் இல்லை என்பதோடு நாங்க போனது காலை ஏழுமணிக்குள்ளாக என்பதால் கூட்டமும் இல்லை. காவல்துறை ஆட்களும் இல்லை. நேரம் ஆனால் கூட்டம் வருமோனு நினைச்சேன். ஆனாலும் என் தம்பியெல்லாம் காலை பத்தரைக்குத் தான் போய்ப் பார்த்ததாகச் சொன்னார். அவ்வளவெல்லாம் கூட்டம் இல்லை என்றே சொன்னார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33950176398448636382015-07-18T20:53:18.370+05:302015-07-18T20:53:18.370+05:30உங்கள் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் இன்னும் ச...உங்கள் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யம். குறிப்பாக துளசிதரன், கீதா அவர்களின் பின்னோட்டம். தாள் வணங்குவதுதான் சரணாகதி இல்லையா? <br />இரண்டு வருடங்களுக்கு முன் கேரளா திவ்ய தேச யாத்திரையின் போது சேவித்துவிட்டு வந்தோம். பெருமாள் சந்நிதியில் கூட்டமே இல்லை ஆனாலும் 'நட' நட' என்று விரட்டுகிறார்கள். நான் சும்மா இல்லாமல் 'ரொம்ப தூரத்திலேருந்து வருன்னு. நட இல்லா' என்று சொல்லி சற்று நேரம் நின்று சேவித்துவிட்டு வந்தேன்! ஞாபகமாக அந்த போலீஸ்கார அம்மணிக்கு 'நன்னி' சொல்லிவிட்டு சிநேகிதமாக சிரித்துவிட்டு வந்தேன். இனி எப்போது போவோமா, இல்லையா?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62129254479787778732015-07-18T16:39:02.574+05:302015-07-18T16:39:02.574+05:30திருவடி குறித்த அருமையான விளக்கத்துக்கு நன்றி துளச...திருவடி குறித்த அருமையான விளக்கத்துக்கு நன்றி துளசிதரன்/கீதா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53529439795179318372015-07-18T14:33:18.028+05:302015-07-18T14:33:18.028+05:30 மஹாவிஷ்ணுவின் தரிசனங்களில் முக்கியமானது திருவடி ச... மஹாவிஷ்ணுவின் தரிசனங்களில் முக்கியமானது திருவடி சேவையே திருவடி சேவையின் மூலம் முக்தி கிடைப்பதாக ஐதீகம்// ஆம்! சரிதான். <br /><br />அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான<br />பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே<br />சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்<br />கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே<br />செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?<br />திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்<br />அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல்நோக்குதியேல்<br />எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்// உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் கூட பள்ளிக் கட்டில் கீழ் காலடியில் இருப்பதால் தான் அவர் கண் மலரும் போது ஆண்டாளும் அவரது தோழிகளின் மீது அந்தக் கண் செங்கதிர் போல படும் போது பாவங்கள் எல்லாம் அகலுவதாய் பாடியிருக்கிறார் அரங்கனின் மீது மையல் கொண்டு. அரசர் அபிமான அந்த வரிகளில் ஆண்டாள் சொல்லுவது....இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது அதாவது....பாரதப் போரின் போது கிருஷ்ணரிடம் யார் முதலில் வந்து உதவு கேட்கின்றார்களோ அவர்களுக்குத்தான் தான் உதவுவேன் என்று சொல்லியிருக்க, கிருஷ்ணனின் உதவி நாடி பாண்டவரும், கௌரவரும் சென்ற போது முதலில் சென்றவன் துரியோதனன் அவன் கிருஷ்ணனின் தலைக்கருகில், அவர் கண் மலர வேண்டி நின்கின்றான். அதற்கப்புறம் வரும் அருச்சுனன் அவரது காலடியில் வணங்கி உட்கார்ந்துகொண்டிருக்கின்றான். கிருஷ்ணர் கண் மலரும் நேரம் முதலில் பார்ப்பது அருச்சுனனை. அவர் அருச்சுனனிடம் வினவ, அருச்சுனன் தான் வந்த காரணத்தைக் கூற, துரியோதனன் தான் தான் முதலில் வந்ததாகச் சொல்ல, கிருஷ்ணரோ தான் முதலில் அருச்சுனனைத்தான் பார்த்தேன் எனவே அவனுக்குத்தான் முதலில் சாய்ஸ் என்று சொல்ல....இந்தத் தத்துவம் பாதமலர் தொழுவது அங்கும் சொல்லப்படுகின்றது.<br /><br />என்றாலும் மஹாவிஷ்ணுவைத் தொழுவது என்று சொல்லப்பட்டாலும் எல்லா கடவுளருக்கும் இது பொருந்தும் என்றே தோன்றுகின்றது இல்லையா சகோதரி.??!! எல்லா இறைபாடல்களிலும், நின் தாள் போற்றி. நாதன் தாள் போற்றி, பாதக்கமலம் போற்றி, பொற்றாமரை அடி போற்றி என்றுதான் பாடப்படுகின்றது. நாம் பெரியவர்களின் பாதம் தொட்டு வணங்குவதும் இதன் அடிப்படையில் தான் இல்லையா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35456551440721973112015-07-18T13:26:23.856+05:302015-07-18T13:26:23.856+05:30ஆமாம், தம்பி, தாயார் சந்நிதி உண்டா என்று கூடக் கேட...ஆமாம், தம்பி, தாயார் சந்நிதி உண்டா என்று கூடக் கேட்டேன். கருவறையிலேயே ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகத் தானே இருக்கார். உற்சவரும் அப்படியே காட்சி அளிக்கிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66329637753874622262015-07-18T13:25:11.293+05:302015-07-18T13:25:11.293+05:30நன்றி காசிராஜலிங்கம்நன்றி காசிராஜலிங்கம்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84381001136042177852015-07-18T13:24:59.651+05:302015-07-18T13:24:59.651+05:30ம்ஹூம் அப்படி எதுவும் கேள்விப்படலை!ம்ஹூம் அப்படி எதுவும் கேள்விப்படலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69724883121196844792015-07-18T13:24:45.664+05:302015-07-18T13:24:45.664+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81478872502511685462015-07-18T13:24:34.478+05:302015-07-18T13:24:34.478+05:30மோகன் ஜி, உங்கள் வாயால் பாராட்டு என்பது மகிழ்ச்சிய...மோகன் ஜி, உங்கள் வாயால் பாராட்டு என்பது மகிழ்ச்சியையும், கூச்சத்தையும் ஒருங்கே தருகிறது, உங்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன் கூடிய எழுத்துக்கு முன்னால் நானெல்லாம் ஒண்ணுமே இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14192480927482785292015-07-18T13:23:27.266+05:302015-07-18T13:23:27.266+05:30அனந்து ஜாலியாப் படுத்துட்டு இருக்கார். நன்றி சுரேஷ...அனந்து ஜாலியாப் படுத்துட்டு இருக்கார். நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73156745699127973092015-07-18T13:23:04.160+05:302015-07-18T13:23:04.160+05:30வாங்க வல்லி, அட? எட்டு வயசிலேயே பார்த்திருக்கீங்கள...வாங்க வல்லி, அட? எட்டு வயசிலேயே பார்த்திருக்கீங்களா? நான் ரொம்ப லேட்! ஆனாலும் இப்போ வாய்ப்புக் கிடைச்சதால் போனேன். இல்லைனா அவ்வளவு சுறுசுறுனு கிளம்பி இருக்க மாட்டேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32286585578423517842015-07-18T13:22:13.488+05:302015-07-18T13:22:13.488+05:30வாங்க கோமதி அரசு, நீங்கள் பிறந்த ஊரா? நல்லது. நீண்...வாங்க கோமதி அரசு, நீங்கள் பிறந்த ஊரா? நல்லது. நீண்டநாட்கள் கழித்து வருகை தந்தமைக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39760270323853183742015-07-18T13:21:39.142+05:302015-07-18T13:21:39.142+05:30நன்றி டிடி.நன்றி டிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75643810700809206632015-07-18T13:21:25.647+05:302015-07-18T13:21:25.647+05:30அப்படி எல்லாம் இல்லை ஐயா! எல்லாம் தேடிப் பிடித்துத...அப்படி எல்லாம் இல்லை ஐயா! எல்லாம் தேடிப் பிடித்துத் தெரிந்து கொள்வது தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42178330810474288722015-07-18T12:57:47.765+05:302015-07-18T12:57:47.765+05:30 கீதாம்மா ஒன்னு பார்த்தீங்களோ. கேரளா திவ்ய தேசத்த... கீதாம்மா ஒன்னு பார்த்தீங்களோ. கேரளா திவ்ய தேசத்தில் உள்ள விஷ்ணு கோவில்களில் தாயார் சன்னதி என்று தனியாக ஒன்று இருக்காது.<br /><br />பெண் தெய்வங்கள் என்றால் பகவதி தான் பிரதானம். பகவதி கோவில்களில் சிவன் அல்லது விஷ்ணு காண முடியாது.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45562033690423342802015-07-18T08:41:38.135+05:302015-07-18T08:41:38.135+05:30சிறந்த பக்தித் தகவல்சிறந்த பக்தித் தகவல்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85035046336498339352015-07-18T08:00:40.431+05:302015-07-18T08:00:40.431+05:30சரிதம் ஓகே. ஆனால் ஸ்ரீரங்கனின் சொத்தும் அப சொத்தி...சரிதம் ஓகே. ஆனால் ஸ்ரீரங்கனின் சொத்தும் அப சொத்தில் அடக்கமா? அப்படி ஏதும் தகவல் உண்டா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1718858972382616412015-07-17T21:22:38.339+05:302015-07-17T21:22:38.339+05:30தலபுராணம் - ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டுமொரு ...தலபுராணம் - ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டுமொரு முறை படித்து மகிழ்ந்தேன்.....<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42814586048012005022015-07-17T20:39:27.491+05:302015-07-17T20:39:27.491+05:30சபாஷ் ! தலபுராணம் இப்படித்தான் சொல்லப் படணும்... அ...சபாஷ் ! தலபுராணம் இப்படித்தான் சொல்லப் படணும்... அனந்தன் அருளட்டும். பல நாள் கழித்து வருவதால், மீதிப் பதிவுகளையும் படிக்கிறேன் . வாழ்க வாழ்க !!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79394740762297818782015-07-17T18:32:30.363+05:302015-07-17T18:32:30.363+05:30அனந்துவின் சரிதம் அருமை! சிறப்பாக விளக்கியமைக்கு ந...அனந்துவின் சரிதம் அருமை! சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38775772822327310842015-07-17T17:29:20.078+05:302015-07-17T17:29:20.078+05:30அற்பதமான வரலாறு. எட்டு வயதில் பாரத்தது. அந்த ப...அற்பதமான வரலாறு. எட்டு வயதில் பாரத்தது. அந்த பிரம்மாண்டம் இன்னும் கண்ணிட் நிற்கிறது. பாசுரமும் புராணமும் அருமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28743484223969382772015-07-17T17:10:33.203+05:302015-07-17T17:10:33.203+05:30கோயிலின் தலபுராணம் அருமை.
நான் பிறந்த ஊர். கோயிலின் தலபுராணம் அருமை.<br />நான் பிறந்த ஊர். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com