tag:blogger.com,1999:blog-18675072.post5833854226244080213..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இருபத்தைந்து வருடங்கள் முன்னால்! 4Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-53611416611775984222012-06-19T11:09:59.822+05:302012-06-19T11:09:59.822+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்களும் படிப்பதில் மகிழ்ச்சி...வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்களும் படிப்பதில் மகிழ்ச்சி. ம்ம்ம்ம்??? பார்க்கலாம்; தந்தியைப் பிரிச்சுப் படிச்சால் தானே தெரியும் விஷயம் என்னனு! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21439551526950016232012-06-19T11:09:10.064+05:302012-06-19T11:09:10.064+05:30வாங்க ஶ்ரீராம், வீ.வீ.வா.ப. தான் தடுக்கி விழாமல் இ...வாங்க ஶ்ரீராம், வீ.வீ.வா.ப. தான் தடுக்கி விழாமல் இருப்பதில் தான் சாமர்த்தியம் இருக்கு. :))))) ராதா என்ன செய்யப் போறா பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47416404415315369362012-06-19T11:08:16.369+05:302012-06-19T11:08:16.369+05:30பெண்களை நினைத்தால் இரக்கமாகத் தான் இருக்கிறது!//
...பெண்களை நினைத்தால் இரக்கமாகத் தான் இருக்கிறது!//<br /><br />என்னைக் கேட்டால் இரக்கப்பட்டால் பெண்களின் தன்னம்பிக்கை போயிடுதுனு நினைக்கிறேன். சார்பு நிலை வந்துடறது. பரிதாபமோ, இரக்கமோ மனசுக்குள்ளேயே இருக்கும் வரைக்கும் சரி. அதுக்கேத்தாப் போல் நடந்து கொள்வதில் காட்டலாம்னு தோணுது. இல்லையா? :)))))))<br /><br />ஆனால் ஒரு விஷயம் இம்மாதிரி எந்தச் சூழ்நிலையையும் ஒரு பெண்ணால் தன்னந்தனியாகச் சமாளிக்க முடியும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36093753992172550742012-06-19T11:06:13.315+05:302012-06-19T11:06:13.315+05:30வாங்க ஜீவி சார், ஶ்ரீராம் பெயர் கடன் கொடுத்ததே நின...வாங்க ஜீவி சார், ஶ்ரீராம் பெயர் கடன் கொடுத்ததே நினைவில் இல்லை! :))))) அநேகமா இந்தக் கதையை ஆன்லைனிலேயே எழுதறதாலே அப்போ என்ன தோணுதோ அதான்! கதைக்கரு மட்டும் மனசிலே புரண்டு உருண்டு, யார்ட்டயானும் சொல்ல மாட்டோமானு காத்துட்டு இருந்தது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62300599236554798512012-06-19T07:58:25.789+05:302012-06-19T07:58:25.789+05:30"தந்தி" என்ற குரல் கேட்கவே, கல்யாண வாழ்த..."தந்தி" என்ற குரல் கேட்கவே, கல்யாண வாழ்த்தாக இருக்கும் என நினைத்தனர் எல்லோருமே.<br /><br />மாற்றப்போகிறீர்களா!???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39466367555401430362012-06-19T06:23:03.936+05:302012-06-19T06:23:03.936+05:30ராதாவைத் தெளிவாகச் சிந்திப்பவளாகக் காட்டுவது ஆறுதல...ராதாவைத் தெளிவாகச் சிந்திப்பவளாகக் காட்டுவது ஆறுதல். 'ம்.... இந்தப் பெண் சமாளித்து விடும்!' ரயில் பெட்டி சம்பவத்தில் வீட்டிலேயே மாலை நேர அரட்டையைக் களமாக எடுத்துக் கொண்டால் இங்கும் ஒரு சம்பவம் சமமாய் ரெடி! வீ.வீ.வா.ப. தான் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87401410356544284242012-06-18T21:16:55.292+05:302012-06-18T21:16:55.292+05:30வீடு புதுசு; ஆட்கள் புதுசு; உறவு முறை புதிசு; ஒரு ...வீடு புதுசு; ஆட்கள் புதுசு; உறவு முறை புதிசு; ஒரு இருபது இருபத்தைந்து வயதுக்கு மேல் பழக்கமில்லாத புதுசுகளுடன் ஒட்டி உறவாடி தன் இருப்பையும் நிலைப்படுத்திக் கொண்டு செட்டில் ஆகணும்னா.. பெண்களை நினைத்தால் இரக்கமாகத் தான் இருக்கிறது!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89170173896648515502012-06-18T21:07:37.643+05:302012-06-18T21:07:37.643+05:30அந்த கடைசி நாத்தனார் லதாவுக்கு ஸ்ரீராம் சஜஸ்ட் பண்...அந்த கடைசி நாத்தனார் லதாவுக்கு ஸ்ரீராம் சஜஸ்ட் பண்ணின லலிதாங்கற<br />பேரை வைச்சிருக்கலாம்ல்லே?.. நீங்க தான் அந்தப் பேரைக் கடன் வாங்கி வைச்சிருக்கீங்களே?.. இல்லே, லதாங்கற ரெண்டு எழுத்துக்கு நடுவே ஒரு 'லி' விட்டுப் போயிடுச்சா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com