tag:blogger.com,1999:blog-18675072.post5836983691139160557..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அரங்கன் வந்தான்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-50471768658477386562019-04-23T17:47:24.214+05:302019-04-23T17:47:24.214+05:30பேசாம உங்கள் வீட்டை அல்லது உங்கள் பில்டிங்கில் உள்...பேசாம உங்கள் வீட்டை அல்லது உங்கள் பில்டிங்கில் உள்ள வீட்டை ஃபர்னிஷ்ட் செர்வீஸ் ரூமாக மாற்றிடுங்க. நாங்கள்லாம் வந்தா தங்கி அரங்கனை தரிசிக்கலாம். உங்களுக்கும் வாடகை வந்துவிடும். ஹாஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74816558205368412402019-04-23T15:26:40.074+05:302019-04-23T15:26:40.074+05:30நீங்க சொல்லும் உணவு பரிமாறுபவர்கள் அல்ல இவர்கள். அ...நீங்க சொல்லும் உணவு பரிமாறுபவர்கள் அல்ல இவர்கள். அரங்கன் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.இவர்களைப் பாரிசாரகர்கள்/பரிசனங்கள் என அழைப்பார்கள் என்பதைச் சில புத்தகங்கள், ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா ஆகியவற்றின் மூலம் தெரிந்து கொண்டு பயன்படுத்தி வருகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45410167117369477472019-04-23T15:19:38.624+05:302019-04-23T15:19:38.624+05:30இந்த ஊருக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு வருஷமும் சித...இந்த ஊருக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு வருஷமும் சித்திரா பௌர்ணமிக்கும், ஆடிப்பெருக்குக்கும் அரங்கன் வருகையைப் பார்த்து ஆனந்தித்துக் கொண்டே இருக்கோம். நடுவில் கோயிலுக்கு எல்லாம் போனால் அங்கே எல்லாம் பார்க்கிறோம் தான்! ஆனால் இது நம்மை அவனே தேடி வந்து கொடுக்கும் காட்சி அல்லவா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70354282527330836742019-04-23T15:18:13.866+05:302019-04-23T15:18:13.866+05:30நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34966018367928738722019-04-23T15:17:37.747+05:302019-04-23T15:17:37.747+05:30அப்படி எல்லாம் சொல்ல முடியாது நெல்லைத் தமிழரே, அனை...அப்படி எல்லாம் சொல்ல முடியாது நெல்லைத் தமிழரே, அனைவருக்கும் அவரவர் கோணத்தில் ஏதாவது ஒரு மாதிரியான உணர்வு இருக்கத் தான் செய்யும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10403594449312062382019-04-23T15:16:35.600+05:302019-04-23T15:16:35.600+05:30கையில் காமிராவை ஆன் செய்தே வைத்திருந்ததைக் கூட எங்...கையில் காமிராவை ஆன் செய்தே வைத்திருந்ததைக் கூட எங்க குடியிருப்பு வளாகப் பையர் ஒருத்தர் சொல்லித் தான் பின்னர் அதை அணைத்து வைத்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38750064151661362642019-04-23T15:15:42.572+05:302019-04-23T15:15:42.572+05:30பல சமயங்களிலும் பிரார்த்திக்க நினைத்துப் போனால் எத...பல சமயங்களிலும் பிரார்த்திக்க நினைத்துப் போனால் எதுவுமே தோன்றுவதில்லை. கிடைக்கும் நேரத்தில் அரங்கன் முகத்தையோ அல்லது போகிற கோயிலின் கடவுள் முகத்தையோ பார்த்தாலே போதும் எனத் தோன்றும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45239646107132396582019-04-22T18:34:29.290+05:302019-04-22T18:34:29.290+05:30நான் சில மாதங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலில்...நான் சில மாதங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலில் சிரவணத்தின்போது, அந்தச் சமயத்தில் அவனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கணும்னு நினைத்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் நாகஸ்வர மேளக்காரர்கள் வாசித்த பாடல் என் பெண்ணை நினைவுபடுத்தி, அவளுக்காகப் ப்ரார்த்தித்துக்கொண்டேன். எனக்கு ஒன்றும் கேட்க சந்தர்ப்பமில்லாமல் போயிடுத்து.<br /><br />நம் மனத்தைக் கவர்வதும் வேறு ஒன்றிலும் மனம் செல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவனது லீலைதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83657404599750084362019-04-22T18:31:46.654+05:302019-04-22T18:31:46.654+05:30இடுகையைக் காணவே இல்லை கீசா மேடம்.... புது இடுகையில...இடுகையைக் காணவே இல்லை கீசா மேடம்.... புது இடுகையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தபோதும் புரிந்துகொள்ளவில்லை. அரங்கன் இன்றைக்குத்தான் படிக்குமாறு வைத்திருக்கிறான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27292585953201459172019-04-22T18:30:46.169+05:302019-04-22T18:30:46.169+05:30//பாரிசாரகர்கள் // - நாங்க பரிசாரகன் என்று சொல்லு...//பாரிசாரகர்கள் // - நாங்க பரிசாரகன் என்று சொல்லுவது, பந்தியில் உணவைப் பரிமாறுபவர்களை, அல்லது தயாரிப்பவர்களையும் அவ்வாறு அழைப்பார்கள், அவரும் உணவு பரிமாறுவதால்னு நினைக்கிறேன்.<br /><br />நீங்கள் எதை நினைத்து அரங்கன் சேவை செய்பவர்களை பாரிசாரகர்கள் என்று எழுதியிருக்கீங்க? அவங்க 'கைங்கர்யபரர்கள்' இல்லையா? அல்லது வேறு பெயர் உண்டா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27435212953651996682019-04-22T18:29:16.882+05:302019-04-22T18:29:16.882+05:30இந்த இடுகையைக் காண விட்டிருக்கிறேன். உங்கள் அடுத்த...இந்த இடுகையைக் காண விட்டிருக்கிறேன். உங்கள் அடுத்த இடுகை படித்தபோதும் முந்தின இடுகை படிக்கவில்லை என்று தோன்றலை. ஏனெனில், நீங்க பயணக் கட்டுரைதானே எழுதிக்கிட்டிருந்தீங்க. அதன் தொடர்ச்சி இருக்கவும், வேறு இடுகை வந்திருக்கும் என நினைக்கவில்லை.<br /><br />அலைக்கழிக்காமல், அவன் தரிசனம் உங்களுக்குக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. அதுவே ஒரு நல்ல சகுனமல்லவா, புத்தாண்டின் ஆரம்பத்தில்...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38499540255063539842019-04-22T18:27:13.965+05:302019-04-22T18:27:13.965+05:30கீசா மேடம்... இந்த உணர்வு ஒரு சிலருக்குத்தான் (அவன...கீசா மேடம்... இந்த உணர்வு ஒரு சிலருக்குத்தான் (அவன் குழாமைத் தவிர்த்த மற்றவர்கள்-அதாவது அவனருகில் நின்று பணிவிடை செய்பவர்களைத் தவிர மற்றவர்கள்) வரும். நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். நீங்கள் இதுபோல எழுதும்போது, ரஞ்சனி நாராயணன் அவர்கள், அவரது சகோதரி இந்தத் தெருவில் சேவித்துவிட்டு விடுவிடுவென அடுத்த தெருவிலும் நம்பெருமாளைச் சேவிப்பதற்குச் செல்வார், என எப்போதோ எழுதியிருந்தது என் நினைவில் வரும். இது மாதிரி பக்தி உணர்வு எல்லோருக்கும் வருவதில்லை, அதில் நானும் ஒருவன்... நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29283253530763976102019-04-22T18:24:34.262+05:302019-04-22T18:24:34.262+05:30கீதா சாம்பசிவம் மேடம்.... திருப்பதியில் சாத்துமுறை...கீதா சாம்பசிவம் மேடம்.... திருப்பதியில் சாத்துமுறை சேவை முடிந்தபிறகு (அதாவது குலசேகரன் படி வரையில் சென்று தரிசனம் செய்யலாம். அன்றைக்கு படிக்கு வெளிப்புற கார்னரில் மூன்று ஆச்சார்யார்கள் நின்றுகொண்டிருக்க, பெருமாளை தரிசனம் செய்தகையோடு வெளியில் வந்து அங்கு இருக்கும் இன்னொரு சன்னிதியில் தீர்த்தமும் சடாரியும் கொடுத்தார்கள் (இது யோக நரசிம்மர் சன்னிதி அருகில்) பிறகு படிகளிலிருந்து கீழிறங்கும்போது-பிரகாரத்தில், மலையப்பன் தாயாரோடு பல்லக்கில் வந்து அங்கு நின்றார். நான், அடுத்தது எனது ஆச்சார்யர், அதற்கு அடுத்தது பல்லக்கு. பல்லக்கின்மேல் தொட்டுவிடும் தூரத்தில் மலையப்ப சுவாமி.... அவன் முகத்தையே பார்த்து மெய்மறந்தேன். அப்போ வேறு எதுவும் தோன்றாது. (அதுதான் முதல் முதலில் மிகக் கிட்டக்க மலையப்பஸ்வாமியை தரிசிக்கிறேன்).<br /><br />மனம் ஒன்றிவிட்டால், கேமரா மற்ற எதிலும் மனம் செல்லாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30666950488346680512019-04-21T13:10:33.729+05:302019-04-21T13:10:33.729+05:30எங்கே நெல்லைத் தமிழர்? பிரசாதம் இல்லைனது வரலை போல!...எங்கே நெல்லைத் தமிழர்? பிரசாதம் இல்லைனது வரலை போல! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80198877696242103362019-04-21T13:10:04.428+05:302019-04-21T13:10:04.428+05:30வாங்க பானுமதி! நீங்க சொல்லுவது சரியே! அதனால் தான் ...வாங்க பானுமதி! நீங்க சொல்லுவது சரியே! அதனால் தான் பெயரே அழகிய மணவாளன் என்று இருந்திருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13876857335204583032019-04-20T19:54:54.425+05:302019-04-20T19:54:54.425+05:30நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. அரங்கனின் ...நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. அரங்கனின் அழகைக் கண்டவர்கள் மெய் மறப்பது உண்மை. 'தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃகுதே ..' என்னும் கம்பன் பாடலுக்கு முட்டிலும் பொருத்தமான அழகு அவனுடையது. <br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29988026675520822242019-04-20T16:18:32.781+05:302019-04-20T16:18:32.781+05:30வாங்க தி/கீதா, வலை உலகை ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க...வாங்க தி/கீதா, வலை உலகை ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க! வாழ்த்துகள். என் ரசனையை நீங்கள் ரசித்ததுக்கும் நன்றி. உண்மையில் பல சமயங்களில் படம் எடுக்கவே மனசு வராது! பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65821390850098369172019-04-20T15:32:51.908+05:302019-04-20T15:32:51.908+05:30கீதாக்கா கடைசி பாரால நீங்க அரங்கனோடு பேசியது செம!!...கீதாக்கா கடைசி பாரால நீங்க அரங்கனோடு பேசியது செம!! மிகவும் ரசித்தேன். அதானே அத்தனை பக்கத்துல பார்க்கும் போது வேறு என்ன தோன்றும்? வேண்டிக் கொள்ள எல்லாம் தோன்றவே தோன்றாது..<br /><br />செம ரசித்தேன் அக்கா...<br /><br />போட்டோ எடுக்கலையானு கேட்டார் இல்லையா..."சரி சரி இப்ப பேசிவிடுகிறேன் அப்புறம் நீ ஃப்ரீ ஆனதும் நாம தனியா ஃபோட்டோ ஷூட் வைச்சுக்கலாம்னு ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68185344402372054512019-04-20T14:07:04.307+05:302019-04-20T14:07:04.307+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84323164101404561432019-04-20T14:06:50.378+05:302019-04-20T14:06:50.378+05:30ஆம் துரை, இரண்டு மூன்று நாட்களாகவே எங்கே சென்றாலும...ஆம் துரை, இரண்டு மூன்று நாட்களாகவே எங்கே சென்றாலும் மீனாக்ஷியின் கடைக்கண் பார்வை குறித்தும், அழகனின் அருள் பார்வை குறித்தும், அரங்கனின் குறும்புப் பார்வை குறித்துமே படிக்க நேரிட்டது. நேரிடுகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42537554142172464322019-04-20T14:05:54.182+05:302019-04-20T14:05:54.182+05:30நன்றி வல்லி. அரங்கனைக் காணக் கிடைத்ததும் ஓர் பாக்க...நன்றி வல்லி. அரங்கனைக் காணக் கிடைத்ததும் ஓர் பாக்கியம் தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87985111924033879742019-04-20T14:05:27.759+05:302019-04-20T14:05:27.759+05:30நன்றி ஶ்ரீராம், இப்போத் தான் "மத்யமர்" க...நன்றி ஶ்ரீராம், இப்போத் தான் "மத்யமர்" குழுவில் செந்தில்ராம் பழனி என்பவரின் அழகர் ஆற்றில் இறங்கிய வைபவம் பற்றிய வர்ணனை படித்தேன். அதில் அரங்கனைக் கும்பிடுப்வர்கள் எல்லாம் ராணுவ ஒழுங்கோடு கட்டுப்பாடுடன் இருப்பார்கள் என்றும் அழகனுக்கு அப்படி இல்லை என்றும் அவனைத் தங்கள் சொந்தமாக எண்ணுவார்கள் என்றும் சொல்லி இருந்தார். எனக்கென்னமோ இங்கே அரங்கனிடமும் சொந்தம் என்னும் உணர்வே வருகிறது. நம் வீட்டில் ஒருவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து நம் செயல்களைக் கண்காணித்துக் கொண்டு குறுஞ்சிரிப்புடன் இருந்தால் எப்படி இருக்கும்! அதே அனுபவம் தான் அரங்கனிடமும் ஏற்படுகிறது. அவன் பார்க்கிறான்; எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறான்; புரிந்து கொள்கிறான். என்றே தோன்றுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51210106138151328622019-04-20T14:02:47.283+05:302019-04-20T14:02:47.283+05:30வாங்க வெங்கட், நானும் கஜேந்திர மோக்ஷம் பார்த்தது இ...வாங்க வெங்கட், நானும் கஜேந்திர மோக்ஷம் பார்த்தது இல்லை. மாலை ஏழு மணி அளவில் நடக்கும் என்றார்கள். போனதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80545936508079451062019-04-20T07:05:28.030+05:302019-04-20T07:05:28.030+05:30பார்த்ததை, உணர்ந்ததைப் பகிர்ந்த விதம் அருமை. இறைவன...பார்த்ததை, உணர்ந்ததைப் பகிர்ந்த விதம் அருமை. இறைவனைப் பற்றிய நினைவுகள் என்றும் நமக்கு வழிகாட்டும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32016988051146777502019-04-20T01:08:34.163+05:302019-04-20T01:08:34.163+05:30ஓம் ஹரி ஓம்....
அழகு..
அவன் அழகு..
அழகுக்கு அழகு....ஓம் ஹரி ஓம்....<br /><br />அழகு..<br />அவன் அழகு..<br />அழகுக்கு அழகு..<br />அவன் ஒருவனே பேரழகு...<br /><br />ஓம் ஹரி ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com