tag:blogger.com,1999:blog-18675072.post5854734070983885810..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கடினமான கல்கத்தா வாழ்க்கை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-43797573519236396092016-03-05T18:18:44.575+05:302016-03-05T18:18:44.575+05:30சென்னையில் ஆட்டோ ஏமாற்று உண்டுதான் மற்றபடியும் உண்...சென்னையில் ஆட்டோ ஏமாற்று உண்டுதான் மற்றபடியும் உண்டா??!! வெளியூர் மக்களைக் கேட்டால்தான் தெரியும் போல...உங்கள் அனுப்வங்களைத் தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56854684243736368742016-03-02T09:14:12.895+05:302016-03-02T09:14:12.895+05:30மோகன் ஜி, தம்பி, சென்னை விஷயத்தில் நீங்க சொல்வது ந...மோகன் ஜி, தம்பி, சென்னை விஷயத்தில் நீங்க சொல்வது நூத்துக்கு ஆயிரம் சதம் ஆதரிக்கிறேன். கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். :)))) என்றாலும் கல்கத்தாவில் வழி கேட்டாலோ, வேறு ஏதேனும் கேட்டாலோ நின்று, நிதானமாகப் பதில் சொல்கின்றனர். ராஷ்பிஹாரி அவென்யூவின் நடைமேடைக் கடை வியாபாரிகள் அனைவரும் மிக மிக நல்லவர்களாக இருக்கின்றனர். தாராமஹலின் தென்னிந்தியர்கள் அனுசரணையாக இருக்கக் கோமள விலாஸின் தென்னிந்தியர்கள் நேர்மாறாக நடந்து கொண்டனர்! :))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15934816240171738322016-03-02T09:12:03.716+05:302016-03-02T09:12:03.716+05:30வாங்க சுரேஷ்! எனக்கும் பல்வேறு காரணங்களால் யாருடைய...வாங்க சுரேஷ்! எனக்கும் பல்வேறு காரணங்களால் யாருடைய பதிவையும் போய்ப் படிக்க முடியலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15384145424439068642016-03-01T23:31:09.807+05:302016-03-01T23:31:09.807+05:30மோசமான அனுபவம் தான்.. ஊர் சுத்தி பார்க்கிற மூடே போ...மோசமான அனுபவம் தான்.. ஊர் சுத்தி பார்க்கிற மூடே போய்விடும். ஆனால் என் வங்காளத்து நண்பர்கள் பலர் சென்னை என்றாலே ஏமாத்து ஊர் என்பார்கள்.. அவரவர் அனுபவம் வழியே தான் எதைப் பற்றியும் தீர்மானம் செய்கிறோம். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24448864473129462122016-02-27T15:14:57.196+05:302016-02-27T15:14:57.196+05:30அம்மை போட்டிருந்தமையால் ஒரு மாதமாக வலைப்பக்கம் வரவ...அம்மை போட்டிருந்தமையால் ஒரு மாதமாக வலைப்பக்கம் வரவில்லை! கல்கத்தா பயண அனுபவ பகிர்வுகளுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13290300670856322512016-02-27T14:09:13.630+05:302016-02-27T14:09:13.630+05:30அது மட்டும் காரணம் இல்லை வல்லி! :)அது மட்டும் காரணம் இல்லை வல்லி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83650914355798787532016-02-27T14:08:55.920+05:302016-02-27T14:08:55.920+05:30ஆமாம், ஆமாம், தங்கத்தில் "அறை" :)ஆமாம், ஆமாம், தங்கத்தில் "அறை" :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74764618250302079182016-02-27T14:08:31.078+05:302016-02-27T14:08:31.078+05:30அப்படியும் சொல்ல முடியலை! பொதுவாக வங்காளிகளுக்கு ச...அப்படியும் சொல்ல முடியலை! பொதுவாக வங்காளிகளுக்கு சுய அபிமானம் அதிகம் என்பது தெரியும். அதுவும் அவங்க மொழின்னா ரொம்பவே அபிமானம்.மத்தபடிப் பொதுவா நல்லவங்களே! நம்மநேரம் சரியில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71384778609220717602016-02-26T19:38:39.492+05:302016-02-26T19:38:39.492+05:30
கேட்கவே வருத்தமா இருக்கு கீதா. அதுதான் ஊருக்க...<br /> கேட்கவே வருத்தமா இருக்கு கீதா. அதுதான் ஊருக்கு வந்து உடல் சரியாக இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83728826812600585822016-02-26T16:59:23.871+05:302016-02-26T16:59:23.871+05:30நேரமே சரியில்லை போலவே! கல்கத்தா காளியோட ஊர்ங்கறதா...நேரமே சரியில்லை போலவே! கல்கத்தா காளியோட ஊர்ங்கறதால எல்லோரும் கோபமாவே இருக்காங்களோ... <br /><br />//அங்கிருந்த வரவேற்பாளரிடம் தங்க அறை தேவை என்றதும்//<br /><br />ஆ! தங்கத்தில் அறையா!<br /><br />:)))))<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com