tag:blogger.com,1999:blog-18675072.post5869129033063839228..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அடுக்குமாடிக்குடியிருப்புக்களும், அடக்க முடியாத் தொல்லைகளும்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-2002996633434869832011-08-07T15:27:43.553+05:302011-08-07T15:27:43.553+05:30வாங்க ப்ரியா, சொன்னது கொஞ்சமே, சொல்லாதது நிறைய. :D...வாங்க ப்ரியா, சொன்னது கொஞ்சமே, சொல்லாதது நிறைய. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7736191341849146362011-08-07T15:27:19.131+05:302011-08-07T15:27:19.131+05:30வாங்க வல்லி, குஜராத்திலோ, ராஜஸ்தானிலோ, ஊட்டி, ஹைதர...வாங்க வல்லி, குஜராத்திலோ, ராஜஸ்தானிலோ, ஊட்டி, ஹைதராபாத் போன்ற இடங்களில் எல்லாம் நாங்க இருந்த க்வார்டர்ஸ் எல்லாமும் பங்களாக்கள் தான். ஆனாலும் அக்கம்பக்கம் பங்களாக்காரர்கள் கதவைப் பூட்டிக்கொண்டு வந்து விருந்துபசாரம் பண்ணுவாங்க. மனம் இருந்தால் போதுமே. மாற்றலாகிப் போனால் ஒரு வாரத்துக்குச் சமைக்க வேண்டாம். அதே மாதிரி மாற்றலாகிக்கிளம்புகையிலும் ஒரு வாரம் சமைக்க வேண்டாம். கையிலும் சாப்பாடு கட்டி மாலை, மரியாதையோடும், கண்ணீருடனும் வழி அனுப்பி வைப்பாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24359098081528090012011-08-07T15:25:11.821+05:302011-08-07T15:25:11.821+05:30வாங்க புதுகை, அண்டைவீட்டுக்காரங்க அமைவதும் இறைவன் ...வாங்க புதுகை, அண்டைவீட்டுக்காரங்க அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். சந்தேகமே இல்லை. அநுபவபூர்வமாய் உணர்ந்து கொண்டிருக்கிறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61206868362601320902011-08-07T15:24:13.420+05:302011-08-07T15:24:13.420+05:30உங்கம்மா சொல்றாப்போல் தான் பெரும்பாலான அடுக்குமாடி...உங்கம்மா சொல்றாப்போல் தான் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள். :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32428848448210965682011-08-07T15:23:38.563+05:302011-08-07T15:23:38.563+05:30ஜெயஸ்ரீ, டெல்லி, மும்பையில் எல்லாம் சின்ன அபார்ட்ம...ஜெயஸ்ரீ, டெல்லி, மும்பையில் எல்லாம் சின்ன அபார்ட்மெண்டாக இருந்தாலும் காற்றோட்டமாயும், சுற்றிலும் இடம் விட்டும் கட்டறாங்க. இப்படிக் கட்டறதில்லை. நீங்க சொல்றாப்போல் அங்கெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் விசேஷம்னா அந்த வளாகம் முழுதும் விழாக்கோலம் தான். அது மாதிரி எல்லாம் இங்கே நடக்கிறதில்லை. வெகு அபூர்வமாய்ச் சில இடங்களில் நடந்தால் பெரிய விஷயம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52318865948026023222011-08-07T15:21:59.913+05:302011-08-07T15:21:59.913+05:30அதோடு எல்லாருமே தனி வீடுகளில் இருக்கிறவங்களும் இல்...அதோடு எல்லாருமே தனி வீடுகளில் இருக்கிறவங்களும் இல்லையே. பெரும்பாலும் தூரத்தில் குடியிருந்து எங்கேயும் செல்ல முடியாமல் கஷ்டப் படறவங்க தான், வீட்டுக்காரர்கள் கஷ்டம் பொறுக்க முடியாமல் அல்லது குழந்தைகள் படிப்பு, மருத்துவ வசதினு கிடைக்க வேண்டி அருகாமையிலும், வசதியாகவும் வீடுகள் வேண்டுமெனில் அடுக்கு மாடிதான் வசதி எனத் தேர்ந்தெடுக்கின்றனர். இது நான் பார்த்தவரைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25658793078860940682011-08-07T15:19:56.723+05:302011-08-07T15:19:56.723+05:30வாங்க அமைதி. அபார்ட்மெண்ட் கலாசாரம் வேரூன்றவில்லை...வாங்க அமைதி. அபார்ட்மெண்ட் கலாசாரம் வேரூன்றவில்லை என்பது சரியே. ஆனால் மற்றக் கலாசாரங்களை வேகமாய்க் கத்துக்கும் நம் மக்கள் இதில் மட்டும் மெத்தனம் காட்டுவது அவங்க வசதிக்காகவே என்பது என் கருத்து. :((( தனி வீட்டுக்காரங்களாய் இருந்தாலும் நம் வீட்டுக்குப்பையை மற்ற வீட்டு வாசலில் போட முடியுமா?? சொல்லுங்க! முதல்லே இந்த மாதிரிப் பக்கத்துவீடுகளில் குப்பை கொட்டும் பழக்கத்தைவிட ஆரம்பிக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23712372057481625362011-08-02T13:40:09.274+05:302011-08-02T13:40:09.274+05:30அபார்ட்மென்ட் வாழ்க்கையில் இவ்வளோ விஷயங்கள் இருக்...அபார்ட்மென்ட் வாழ்க்கையில் இவ்வளோ விஷயங்கள் இருக்கா <br />என்று ஆட்சிரிய பட வைக்கும் பதிவுpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5322302953613444922011-08-01T22:50:11.017+05:302011-08-01T22:50:11.017+05:30இதே அபார்ட்மெண்ட் வளாகங்கள் நல்ல படியாகவும் இயங்கு...இதே அபார்ட்மெண்ட் வளாகங்கள் நல்ல படியாகவும் இயங்குகின்றன.<br /><br />சாரல் சொல்கிற மாதிரி எல்லாம் சரியானபழக்கத்துக்கு வரவேண்டும்.<br /><br />மும்பையில் நாங்கள் சிறிது காலம் ஈருந்தபொது நல்ல பக்கத்துவீட்டுக்காரகள்.<br /> சப்பாத்தி எல்லாம் கொண்டுவந்து கொடுக்கும் குஜராத்தி அம்மா.<br />சென்னையில் சிரமம்தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81077271991872933402011-08-01T14:40:56.164+05:302011-08-01T14:40:56.164+05:30மனசளவுல இன்னும் நாம அதே தனிவீட்டுக்காரங்களாத்தான் ...மனசளவுல இன்னும் நாம அதே தனிவீட்டுக்காரங்களாத்தான் இருக்கோம். //<br /><br />அய்யோ என்னன்னு சொல்வேன். பக்கத்து வீட்டுக்கு ஒருத்தங்க வாடகைக்கு வந்திருக்காங்க. அவங்க பண்ணுற அட்டூழியம் தாங்க முடியலை. சின்ன வயசுதான். ஆனாலும் அவங்கதான் பூஜை,மடி எல்லாத்திலயும் சிறப்புன்னு உதார் விடுவாங்க.<br /><br />உறவுல ஒருத்தர் தவறிட்டாங்கன்னு வாய்தவறி சொல்லிட்டேன். நாங்க அப்படி இப்படின்னு சொல்லி டார்ச்சர் கொடுக்கறாங்க. பசங்களைத் தொட்டுட்டான்னு கேக்கறாங்க.<br /><br />கோவம் பத்திகிட்டு வருது. நானும் எல்லாம் கடைபிடிப்பவள்தான்னாலும் அடுத்தவங்களை இம்சிக்க மாட்டேன். என் கொள்கை என்னளவில்னு இருப்பேன். இவங்க என்ன சொல்றாங்கன்னா, வெளியில போனா எல்லாம் கலக்கும் தான்/ அது தெரியாதது? இது தெரிஞ்சது. <br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br />மனைவி அமைவதுதான் இறைவன் கொடுத்த வரம்னு இல்லை அண்டை வீட்டுக்காரருமேனு நினைச்சுப்பேன் J //<br /><br />சேம் ப்ளட் :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53362347378382954152011-08-01T12:24:33.629+05:302011-08-01T12:24:33.629+05:30ஹாஹா, என்னையும் விரட்டிடுச்சு முதல்லே, அப்புறமா என...ஹாஹா, என்னையும் விரட்டிடுச்சு முதல்லே, அப்புறமா என்னமோ போனாப் போறதுனு அலோ பண்ணி இருக்கு.cookie value is null அப்படினு சொல்லிச்சு. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36344963469395402162011-08-01T12:23:43.542+05:302011-08-01T12:23:43.542+05:30ஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்
//Apartments style லிவ...ஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்<br /><br />//Apartments style லிவிங்க் ல தரங்களும் இருக்கு அததுக்கு தக்கன வேறுபடும் . டெல்லி மாதிரி மும்பை மாதிரி ஊர்ல ரொம்ப நாளா ஃப்ளாட் ஸிஸ்டம் . அது பெரும்பாலான middle class க்கு பேருதவி. புறா கூண்டோ எதுவோ . அதுல ஒத்துமையா தன்னைப்போல் பிறத்தியாரையும் மதித்து respect ஓட நடந்து கொண்டு வாழ்ந்த குடும்பங்கள் அனுபவிக்கும் நன்மை ஏராளம் . அது நட்புணர்வு நம்பிக்கை intergrity யை பொருத்தது . DDA flats டெல்லில தனி அனுபவம் தான் . கூட்டு குடும்ப வாழ்க்கை அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது எல்லார் வீட்டு விசேஷமோ கஷ்ட்டமோ சமமாக பகிர்ந்தும் கொள்ளப்படும் . ஜாதி மத இன வேறுபாடு இல்லாத ரம்யமான வாழ்க்கை . ரொம்பவே மிச்ச் பண்ணறேன் . அந்த அன்பு என்னை ரொம்ப நான் டெல்லில இருந்த போது நெகிழ வைத்தது. சென்னைல ரெண்டு விதமான experience . ஒண்ணு நீங்க சொல்லறமாதிரி குடியிருப்புகளில் நெடுநாட்களாய் இருந்து பழம் தின்னு கொட்டை போட்டவர்களின் ஆதிக்கம் அவாளோட கார், ஸ்கூட்டர் பைக் போக மிச்சம் இடம் இருந்த மத்தவாளுக்கு . ரஎன் வீட்டுக்குப்பை உன்வீட்டது ஆனா உன்வீட்டது எந்தில்லை !!!வாச்மென் வேற இவாளுக்கெல்லாம் ஜால்ரா!! இது கீழ் பார்க்கிங்க் இல்லாம கட்டப்பட்ட குடியிருப்பு .நமக்கு வாயைதிறக்க வழியில்லாமல் இருந்தது . இப்ப வாடகைக்காரர் இப்ப சட்டம் பேசி ஜமாய்க்கிறதா சொல்லி சந்தோஷப்பட்டார்L(சரி அவர் சாமர்த்தியம் அது!! அடுத்தது நம்ப இப்ப போனா தங்கற அம்மா அப்பா இருக்கற அபார்ட்மென்ட். பக்கத்துல எதிரில இருக்கறவாளை முகமுழிச்சுண்டா பெரிசு!! பாத்தாலும் BLANK EXPRESSIONLESS FACE !!சிரிச்சா என்ன அது ஃப்ரீ தானே இல்லை எனக்குத்தான் தெரியல்லையா. ஆங்கிலத்தில் தான் பேசிக்கறதும் !!எங்கம்மா சொல்லற மாதிரி இங்க எவனாவது வந்து கழுத்தை நெறிச்சு கொன்னாலும் ஒத்தரும் வர மாட்டானு L(( .எல்லாம் ஒரு அனுபவம் தான் . மனைவி அமைவதுதான் இறைவன் கொடுத்த வரம்னு இல்லை அண்டை வீட்டுக்காரருமேனு நினைச்சுப்பேன் J <br /> <br /> <br />:)))))))))//Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66616792325513865702011-08-01T07:50:40.172+05:302011-08-01T07:50:40.172+05:30'அங்கே' சொன்னதைத்தான் இங்கியும் சொல்லிக்க ...'அங்கே' சொன்னதைத்தான் இங்கியும் சொல்லிக்க விரும்பறேன். மேலும், நம்மூர்ல இன்னும் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம் பெரிய அளவுல வேரூன்றலை. மனசளவுல இன்னும் நாம அதே தனிவீட்டுக்காரங்களாத்தான் இருக்கோம். அதனால, அதே லைஃப் ஸ்டைலை இங்கியும் தொடர்கிறோம். அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு நம்மூர் பழக்கப்பட இன்னும் கொஞ்ச காலம் ஆகுமோன்னு இருக்கு கீதாம்மா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com