tag:blogger.com,1999:blog-18675072.post595379793008380019..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ரா.ல.வுக்காகக் காவிரி வந்தாள்! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-51631173647899427772014-12-16T09:21:02.904+05:302014-12-16T09:21:02.904+05:30லிஃப்ட் அருகில் இருக்கும் ஜன்னல். வீட்டில் சாப்பாட...லிஃப்ட் அருகில் இருக்கும் ஜன்னல். வீட்டில் சாப்பாடு மேஜையில் நான் உட்காரும் இடத்திலிருந்து நேரே வடக்குப் பக்கத்து ஜன்னல்! அங்கே கோபுரம் தன் பச்சைச் சட்டையோடு காட்சி அளிக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85174062316985555162014-12-16T09:19:51.830+05:302014-12-16T09:19:51.830+05:30ஆமாம், காலை நடைப்பயிற்சியின் போதும் பார்ப்பேன். :)...ஆமாம், காலை நடைப்பயிற்சியின் போதும் பார்ப்பேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32411697448150773682014-12-16T09:19:30.735+05:302014-12-16T09:19:30.735+05:30ஹிஹிஹி, ரா.ல.வை அப்படி அழைத்தே பழகி விட்டது! :))))...ஹிஹிஹி, ரா.ல.வை அப்படி அழைத்தே பழகி விட்டது! :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54930236097526186092014-12-15T21:44:37.624+05:302014-12-15T21:44:37.624+05:30நதி லிப்டில் வரும் போது, வீட்டில் இருந்து கோபுர தர...நதி லிப்டில் வரும் போது, வீட்டில் இருந்து கோபுர தரிசனம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75255905041151373652014-12-15T20:21:29.058+05:302014-12-15T20:21:29.058+05:30காவிரியை தினம் பார்க்கிறீர்களே ! கொடுத்து வைத்தவர்...காவிரியை தினம் பார்க்கிறீர்களே ! கொடுத்து வைத்தவர் ! <br />வாழ்த்துக்கள்...RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27002076152839062992014-12-15T18:03:07.474+05:302014-12-15T18:03:07.474+05:30ரா.ல..கொஞ்சம் குழம்பிட்டேன். கருத்துரையில் தெளிவு ...ரா.ல..கொஞ்சம் குழம்பிட்டேன். கருத்துரையில் தெளிவு பெற்றுக்கொண்டேன். அவர்களுக்காக காண்பித்தாலும் நாங்களும் ரசித்தோம்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23863441994911289132014-12-15T17:12:09.732+05:302014-12-15T17:12:09.732+05:30நதி இல்லை சுரேஷ். கோபுரம். நதியைப் பார்க்க வீட்டை...நதி இல்லை சுரேஷ். கோபுரம். நதியைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே வரணும். கோபுரத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்க்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16690715566308503872014-12-15T17:11:30.632+05:302014-12-15T17:11:30.632+05:30வாங்க துளசிதரன் தில்லையகத்து, உங்கள் அன்பான வார்த்...வாங்க துளசிதரன் தில்லையகத்து, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. அப்படி ஒண்ணும் பெரிசாக் கிழிக்கலை; இனியும் கிழிக்கப் போறதில்லை. :)))) என்றாலும் ஊக்கம் கொடுக்கிறீர்கள். அதற்கு என் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56791407383238590032014-12-15T17:10:22.234+05:302014-12-15T17:10:22.234+05:30ஆமாம், ரேவதி! அரங்கனைப் பார்த்து 3 மாதங்கள் ஆகின...ஆமாம், ரேவதி! அரங்கனைப் பார்த்து 3 மாதங்கள் ஆகின்றன. முக்கியமாய் ஆண்டாளம்மாவைப் பார்த்து நன்றி சொல்லணும். அன்னிக்குப் போக இருந்தோம். வேலை நடந்து கொண்டிருந்ததால் போகலை. இப்போவும் வேலை மும்முரமாய் நடப்பதாய்ச் சொல்கிறார்கள். அதான் யோசனையா இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45657501086831091892014-12-15T17:09:01.845+05:302014-12-15T17:09:01.845+05:30கோபுரத்தை எடுக்க முயற்சித்தேன் ரஞ்சனி. இங்கிருந்து...கோபுரத்தை எடுக்க முயற்சித்தேன் ரஞ்சனி. இங்கிருந்து சரியாத் தெரியலை. காமிராக் கோணத்துக்குள்ளே மாட்டிக்கலை. மாடியிலே போய் எடுக்கலாம். அதை ஏற்கெனவே நிறையத் தரம் போட்டிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20104168243360977552014-12-15T15:23:14.278+05:302014-12-15T15:23:14.278+05:30ஓடும் நதியை ரசித்தபடி காலை உணவு அருமையாக இருக்கும்...ஓடும் நதியை ரசித்தபடி காலை உணவு அருமையாக இருக்கும்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28209232175250937322014-12-15T14:56:33.382+05:302014-12-15T14:56:33.382+05:30படம் அழகு! காவேரிக் கரை பல கதைகளை எழுத்துலகிற்கு ...படம் அழகு! காவேரிக் கரை பல கதைகளை எழுத்துலகிற்கு கொடுத்தது போல் தங்கள் எழுத்துகளுக்கும் அந்தக் காவேரியும் ஸ்ரீ ரங்கனும் அருள் பாலிக்கட்டும்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88446573150587237732014-12-15T14:25:26.663+05:302014-12-15T14:25:26.663+05:30காவிரி முதலில் வந்தாள். பின் அரங்கன் வருவான் இல்...காவிரி முதலில் வந்தாள். பின் அரங்கன் வருவான் இல்லையா கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31135101949092976072014-12-15T14:19:51.889+05:302014-12-15T14:19:51.889+05:30கொஞ்சமாக தெரிந்தாலும் காவிரி காவிரி தானே! கோபுரத்த...கொஞ்சமாக தெரிந்தாலும் காவிரி காவிரி தானே! கோபுரத்தையும் படம் எடுத்துப் போட்டிருக்கலாமே! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78138197929745839272014-12-15T13:40:02.557+05:302014-12-15T13:40:02.557+05:30முயற்சி செய்யறேன் ஶ்ரீராம், தென்னைமரங்கள் அந்தப் ப...முயற்சி செய்யறேன் ஶ்ரீராம், தென்னைமரங்கள் அந்தப் பக்கம் அதிகம். கோபுரம் தெரிவது வீட்டினுள் வடக்குப் பக்க ஜன்னலில். தென்னை மரங்கள் காற்றில் அசைவதில் கோபுரம் மறைந்து மறைந்து தெரியும். அதிலும் இப்போ வாடைக்காற்று அதிகம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50420359547937889062014-12-15T13:38:40.607+05:302014-12-15T13:38:40.607+05:30வாங்க ரா.ல. கிட்டத்தட்ட 3 மாசம் கழிச்சு இன்னிக்குத...வாங்க ரா.ல. கிட்டத்தட்ட 3 மாசம் கழிச்சு இன்னிக்குத் தான் கொஞ்சம் நேரம் கிடைச்சது. வழக்கமான வேலை நேரங்கள் மெதுவாகத் திரும்புது. :))) அதான் இன்னிக்குப் படம் எடுக்க முடிஞ்சது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22213394516815609152014-12-15T13:25:28.096+05:302014-12-15T13:25:28.096+05:30கோபுரம் படம் எங்கே?
:)))))கோபுரம் படம் எங்கே?<br /><br />:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79449092317467283772014-12-15T13:23:00.524+05:302014-12-15T13:23:00.524+05:30ஆகா:)! தன்யையானேன். காவேரியை எனக்காக அழைத்து வந்து...ஆகா:)! தன்யையானேன். காவேரியை எனக்காக அழைத்து வந்து காட்டி விட்டீர்கள்! நன்றி நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com