tag:blogger.com,1999:blog-18675072.post6121888177634452816..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விட்டல, விட்டல, ஜெய ஜெய விட்டல, பண்டரிபுரம் தொடர்ச்சி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-18675072.post-63518565666115063942019-06-02T15:13:21.034+05:302019-06-02T15:13:21.034+05:30இதுக்குத் தான் வெளியே போறதுன்னா தங்குமிடத்தை நன்றா...இதுக்குத் தான் வெளியே போறதுன்னா தங்குமிடத்தை நன்றாகப் பார்த்துக் கொண்டு போகவேண்டி இருக்கு. கொஞ்சம் அசௌகரியம் என்றாலும் கால்வலியோ அல்லது வேறே ஏதேனும் உடம்போ வந்துடும்! போன இடத்தில் தொந்திரவாக இருக்கக் கூடாதே! பல கல்யாணங்களுக்குச் செல்வதையும் அதனாலேயே நிறுத்தி விட்டோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17413179792123078242019-06-02T15:12:04.665+05:302019-06-02T15:12:04.665+05:30வாங்க ஏகாந்தன், "பெண்"களூர் தானே நீங்க இ...வாங்க ஏகாந்தன், "பெண்"களூர் தானே நீங்க இருப்பதும்! தாசர் பின்னால் பாண்டுரங்க பக்தன் ஆனாலும் அவருடைய அகம்பாவம், கோபம் எல்லாமும் மிகவும் பிரபலம். கன்னடக்காரர்கள் சொல்லுவார்கள். கூடவே அவர் பாட்டுக்கு உருகவும் செய்வார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56970289366650240862019-06-02T15:10:54.860+05:302019-06-02T15:10:54.860+05:30வாங்க கில்லர்ஜி! மன்னிப்பெல்லாம் எதுக்கு? உங்களைக்...வாங்க கில்லர்ஜி! மன்னிப்பெல்லாம் எதுக்கு? உங்களைக் காணோமேனு நினைச்சேன். ஆட்டோவில் செருப்புக்களை விடாததன் காரணத்தை மேலே சொல்லி இருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72872173934116220382019-06-02T15:09:48.854+05:302019-06-02T15:09:48.854+05:30வாங்க கீதா, துளசியை முகநூலில் பார்த்து வருகிறேன். ...வாங்க கீதா, துளசியை முகநூலில் பார்த்து வருகிறேன். அதிகம் கருத்துச் சொல்லுவது இல்லை நானும். அப்புறமா அந்த ஆட்டோக்காரர் மட்டுமில்லை எங்க உறவினர் சிலர் கூட என்னால் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாது என்றால் புரிஞ்சுக்க மாட்டாங்க! சும்மா உட்காரு, பார்த்துக்கலாம் என்பார்கள்! இன்னும் சிலர், போதும்டி! ரொம்பவே அலட்டாதே! நாங்கல்லாம் கண்ணை மூடிக்கறோம். நீ உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு எழுந்துக்கோ என்பார்கள். கீழே உட்கார்ந்து ஒரு கவளம் வாயில் போட ஆசைதான்!ஆனால் முடியாது! அதை யாரும் புரிஞ்சுக்கறதும் இல்லை! அதோடு கட்டிலாக இருந்தாலும் கூட பெரிய கட்டிலாக இருந்தால் அதில் உள்ளே தள்ளிப் போய்ப் படுக்க முடியாது! கீழே இறங்குவது கஷ்டம்! கீழே இறங்க கால்களை மடக்கிக் கொண்டு கீழே நகரணும்! அது என்னால் முடியாது! ஆகவே கட்டிலின் ஓரத்தில் தான் கீழே இறங்க வசதியாகக் கால்களை வைத்துக் கொண்டு படுப்பேன்! இங்கே நம்ம வீட்டில் பிரச்னை இல்லை. வசதியான தனித்தனிக்கட்டில்! நான் பாட்டுக்குப் படுத்துக் கீழே இறங்கலாம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10132949680832564942019-06-02T15:06:01.249+05:302019-06-02T15:06:01.249+05:30வாங்க தி/கீதா, ஓட்டல் ஒண்ணும் நல்ல ஓட்டல் இல்லை. ச...வாங்க தி/கீதா, ஓட்டல் ஒண்ணும் நல்ல ஓட்டல் இல்லை. சாப்பிடச் சொன்னதைச் சொல்றீங்களா? அது நல்ல ஓட்டலாக இருக்கலாம். ஆனால் யாரால் அத்தனை படிகள் ஏற முடியும்? ஏறி இறங்கிச் சாப்பிட்டு வருவதை நினைத்தால் சாப்பாடே வேண்டாம்னு ஆயிடுத்து!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87929342274662823772019-06-02T15:04:47.418+05:302019-06-02T15:04:47.418+05:30இங்கே சமயபுரம் கோயிலில் தரிசனத்துக்கெனச் செல்லும் ...இங்கே சமயபுரம் கோயிலில் தரிசனத்துக்கெனச் செல்லும் வழியில் சென்றால் செருப்புக்களை அங்கே உள்ள கடைகள் ஏதேனும் ஒன்றில் தான் விட்டுவிட்டுப் போக வேண்டும். திரும்பி வருகையில் பேருந்து நிறுத்தம் அருகே வெளிவரவேண்டும். அங்கே இருந்து நாம் வந்த வண்டிக்குத் தொலைபேசித் தகவல் தெரிவித்தால் அவங்க ஓர் அரைமணியில் நாமிருக்கும் இடம் வந்து அழைத்துச் செல்வார்கள். அப்போச் செருப்புக்களைத் தேடி நாம் போய் விட்டால் வண்டி ஓட்டுநர் தேடுவார். ஆகவே நாங்க சமயபுரம் போனால் செருப்புக்களை வண்டியிலேயே விட்டு விட்டு அந்தச் சூட்டிலும் காலில் கல்குத்துவதையும் பொறுத்துக் கொண்டே போக வேண்டி வரும். இப்போ எப்படியோ தெரியலை! போய்விட்டு வந்து 3,4 வருஷங்கள் ஆகிவிட்டன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91881858010442388982019-06-02T09:51:32.258+05:302019-06-02T09:51:32.258+05:30பந்தர்பூர் கதை அறிய முடிந்தது. புரந்தர தாசருக்கே க...பந்தர்பூர் கதை அறிய முடிந்தது. புரந்தர தாசருக்கே கோபம் இப்படி வந்து வெந்நீரைக் கொட்டினால், சாதாரணர்கள் கோபத்தில், ஆத்திரத்தில் ஏதேதோ செய்வார்கள்தான். அவர்களும் புரிந்துகொள்ளும் நேரம், காலம் விட்டலனின் அருளால் வரும்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18728802936637230662019-06-02T07:17:48.134+05:302019-06-02T07:17:48.134+05:30மன்னிக்கவும் அன்றே படித்து விட்டேன் கருத்துரை எழுத...மன்னிக்கவும் அன்றே படித்து விட்டேன் கருத்துரை எழுத மறந்து விட்டேன் போல...<br /><br />ஒவ்வொரு ஐதீகங்களும், சடங்குகளும் மனிதர்களின் வாழ்வுக்கு நல்வழிபடுத்துவதற்காகவே நமது முன்னோர் வகுத்து வைத்தனர்.<br /><br />ஆனால் இன்றைய மக்களின் புரிதல் வேறுகோணமாகவே இருக்கிறது.<br /><br />ஆட்டோவிலேயே செருப்புகளை விட்டுச் செல்லலாமே....<br /><br />தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18695127645372886642019-06-01T22:00:03.088+05:302019-06-01T22:00:03.088+05:30அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கி...அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கிறேன். சாப்பாடுனாஏறிடுவேன் என்னும் நினைப்பு இருந்திருக்கு. //<br /><br />இதை முதலில் வாசித்ததும் சிரித்துவிட்டேன் கீதாக்கா...சாப்பாடுனா ஏறிடுவேன் இதியப் பார்த்துத்தான் சிரித்தேன்...அப்புறம் சே பாவம் கீதாக்கா முடியாமல் உட்கார நான் சிரிக்கிறேனே என்று நினைத்துக் கொண்டேன்....ஏதோ கிடைத்ததே அக்கா மாத்திரை சாப்பிட....<br /><br />அடுத்து உங்களுக்கு அடுத்த நாள் பேருந்தில் புக் செய்தது ஏணோ உங்களுக்கு மன நிறைவாக இல்லைன்னு...ஏன் கீதாக்கா ....அடுத்த பகுதியில் ஏதேனும் வருமோ..<br /><br />கீதா<br /><br />அக்கா துளசி அவர் மகன் மருத்துவப்படிப்பிற்கான பரீட்சைகள் எழுதுவதால் பிரயாணம் அப்புறம் பட எடிட்டிங்க் அது இது என்று வேலை என்பதால் தளம் எதுவும் வாசிக்க இயலவில்லை என்று சொன்னார். 5 நீட் தேர்வு முடிவுகள் வேறு வருதாம். எனவே அதுவரை கவுன்ஸலிங்க் வருமோ எங்கே என்று தெரிவது வரை ..அப்புறம் தளம் பக்கம் வரமுடியும் என்று சொல்லியிருக்கார். <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27001925886138951532019-06-01T21:55:06.837+05:302019-06-01T21:55:06.837+05:30புரந்தரதாசர் கதை தெரிந்து கொண்டே அக்கா. என்ன இது இ...புரந்தரதாசர் கதை தெரிந்து கொண்டே அக்கா. என்ன இது இங்கும் ஜர்கண்டியா....முன்பெல்லாமப்படி இல்லையே அக்கா. இப்போத்தான் போல...நான் சொல்வது 16 வருடம் முமன்பு...<br /><br />ஆட்டோக்காரருக்கு எல்லாம் பழக்கமாக இருப்பதால் கரெக்டாக வந்துவிட்டார் நீங்கள் வரும் இடத்திர்கு. ஹோட்டல் கூட நல்ல ஹோட்டல்தான் காட்டியிருக்கார் ஆனால் படிகள் உங்களுக்குக் கஷ்டமாச்சே உங்களுக்கென்றில்லை...இப்போதெல்லாம் பலருக்கும் அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் ஆழமான படிகள்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44293723705478699752019-06-01T06:26:53.392+05:302019-06-01T06:26:53.392+05:30எங்கே கில்லர்ஜியைக் காணோமே? உடம்பு சரியில்லையா? அல...எங்கே கில்லர்ஜியைக் காணோமே? உடம்பு சரியில்லையா? அல்லது பதிவு போரடிக்குதேனு வராமல் இருந்துட்டாரா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53471939434189388862019-06-01T06:25:37.664+05:302019-06-01T06:25:37.664+05:30ஹாஹா அதிரடி, இரவு எட்டு மணிக்கெல்லாம் "ரீ&quo...ஹாஹா அதிரடி, இரவு எட்டு மணிக்கெல்லாம் "ரீ" குடிக்கும் வழக்கம் இல்லை. சாயங்காலத்திலேயே 4 மணிக்கு மேல் "ரீ" "காஃபி" எதுவும் குடிக்க மாட்டேன். மற்றபடி பிஸ்கட்டெல்லாம் இருந்தது தான். ஆனால் மத்தியானமே கோலாப்பூரில் நான் சாப்பிடவே இல்லை! ஆகவே அப்போதைய தேவை உணவு தான் என்றிருந்தது. அதோடு அந்த ஆட்டோக்காரர் உண்மையிலேயே என்னால் ஏற முடியும் என நினைத்துக் கொண்டிருந்தார். சொல்லவும் செய்தார். என்ன அம்மா சாப்பிடக் கூட ஏற மாட்டேனு சொல்றீங்களேனு கேட்டார். அதனால் தான் சொன்னேன். சாப்பாடு என்றால் நான் ஏறிடுவேன்னு அவர் நினைச்சிருக்கார் என!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53055847780092623292019-06-01T06:22:36.292+05:302019-06-01T06:22:36.292+05:30ஆமாம், அதிரடியாரே! பொதுவாக உள்ளூர் ஆட்டோக்காரர்கள்...ஆமாம், அதிரடியாரே! பொதுவாக உள்ளூர் ஆட்டோக்காரர்கள் இது எல்லாம் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் தான். ஆனால் நாங்க திருநெல்வேலியில் செப்பறை போனப்போ அந்தக் கார் ஓட்டுநருக்கு உள்ளூர் விஷயமே தெரியலை! :( புதுசு புதுசாச் சொல்றீங்களே மேடம்னு கேட்டார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43130431732719394182019-05-31T18:08:25.492+05:302019-05-31T18:08:25.492+05:30சுமார் ஐம்பது படிகள் தான்! அதிகம் இல்லை! ஐம்பது பட...சுமார் ஐம்பது படிகள் தான்! அதிகம் இல்லை! ஐம்பது படிகள் மேலே ஏறவேண்டும் என்பதோடு ஒவ்வொரு படிக்கும் ஒன்றரை அடி உயரம்! அதைப் பார்த்த நான் சாப்பாடே வேண்டாம்./////<br /><br />ஆவ்வ்வ்வ்வ் அதுவும் கோயில் தரிசனம் முடிச்ச கையோடெனில் எவ்ளோ களைப்பாக இருக்கும். நீங்க எப்பவும் உங்கள் காண்ட் பாக்கில் கொஞ்சம் பிஸ்கட்ஸ், ரஸ்க்.. இப்படியான வை வச்சிருக்கோணும் கீசாக்கா.. ஆபத்துக்கு உதவும்.. பிளாஸ்க்கில் கொஞ்சம் ரீ அல்லது சுடுநீராவது.<br /><br /> ///எனச் சொல்லிவிட்டுக் கீழேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டேன். அதை அந்த ஆட்டோ ஓட்டுநர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கிறேன். சாப்பாடுனாஏறிடுவேன் என்னும் நினைப்பு இருந்திருக்கு.///<br /><br />இல்ல, நீங்க சாப்பிடாமல் இருக்கிறீங்களே கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் ஏறிச் சாப்பிடுவீங்க என நினைச்சிருக்கலாம்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34498821959593144882019-05-31T18:05:28.150+05:302019-05-31T18:05:28.150+05:30///ஆனால் என்ன ஆச்சரியம்! நாங்கள் அந்த வாசல் வழியாக...///ஆனால் என்ன ஆச்சரியம்! நாங்கள் அந்த வாசல் வழியாகத் தான் வெளியேறி வரவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஆட்டோக்காரப் பையர் அங்கே வந்து காத்திருந்தார். ///<br /><br />அவர் அக்கோயில் பற்றிப் பழக்கப்பட்டவராக இருப்பார்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21141791121918474382019-05-31T15:33:50.237+05:302019-05-31T15:33:50.237+05:30வாங்க கமலா, மறுபடி தான் போய் தரிசனம் செய்ய வேண்டாம...வாங்க கமலா, மறுபடி தான் போய் தரிசனம் செய்ய வேண்டாம்னு தீர்மானித்துப் புனே செல்ல முன்பதிவு செய்துட்டு வந்துட்டோமே! காலை எட்டரை வரை அங்கே தங்க முடியாது என்பதாலும் சாப்பாடு மற்ற வசதிகள் ஏதும் சரியா இல்லை என்பதாலும் புனே திரும்பினால் போதும் என்று இருந்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19433507634376044142019-05-31T15:32:47.210+05:302019-05-31T15:32:47.210+05:30ஶ்ரீராம், அரசமரக் கதை நினைவுக்கு வருது! நேத்துத் த...ஶ்ரீராம், அரசமரக் கதை நினைவுக்கு வருது! நேத்துத் தான் போய்க் காட்டி விட்டு மருந்து வாங்கி வந்திருக்கேன். நேற்றிரவு ஒரு வேளையும் இன்று காலை ஒரு வேளையும் சாப்பிட்டிருக்கேன். குறைந்தது ஒரு வாரமாவது ஆக வேண்டாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37406237256434871122019-05-31T15:31:58.076+05:302019-05-31T15:31:58.076+05:30ஶ்ரீராம், மாமாவும் மேலே ஏறிச் சென்று சாப்பிட விரும...ஶ்ரீராம், மாமாவும் மேலே ஏறிச் சென்று சாப்பிட விரும்பவில்லை. இருவருக்குமே சேர்த்து தோசை சொன்னார் என்று சொல்லி இருக்கேனே! தோசையா அது! முறுக்கு மாதிரி நொறுங்கிப் போய் விட்டது! ஒரு கைப்பிடிதான் இருந்தது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3051139053988332892019-05-31T15:31:00.418+05:302019-05-31T15:31:00.418+05:30ஆட்டோக்காரர் எங்களை விட்ட வாயில் ஒரு இடம்! அங்கே க...ஆட்டோக்காரர் எங்களை விட்ட வாயில் ஒரு இடம்! அங்கே கொஞ்ச தூரம் இல்லை, நிறைய தூரம் நடந்து போய்த் தான் தரிசனம் செய்ய உள்ளே நுழையும் இடம் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பி வந்தது இன்னொரு இடம். அங்கே சாலைகள் இருந்தன. அந்தச் சாலைகள் வழியாக ஆட்டோக்கள் யாத்ரிகர்களை தரிசனத்துக்கு இறக்கி விட அனுமதி இல்லை. ஆகவே நாங்கள் ஆட்டோவில் போய் இறங்கிச் சில, பல படிகள் மேலே ஏறி இன்னொரு சாலைக்கு வந்து அங்கிருந்து நடந்து சென்று ஓர் கடை வாயிலில் செருப்புக்களை விட்டுவிட்டுப் பின்னர் தரிசனத்துக்குச் சென்றோம்! இரண்டும் அருகருகே உள்ளதெனினும் தூரம் அதிகம்! பார்த்தால் தான் புரியும். ஆட்டோக்காரர் கை காட்டிய கடையில் தான் செருப்புக்களை வைத்திருந்தோம். நம்ம ஊர் மாதிரி ஆட்டோ அல்லது காரிலேயே செருப்புக்களை விட்டு விட்டுச் செல்ல முடியாது. கோலாப்பூரிலும் அப்படித் தான் இருந்தது. ஆனாலும் நாங்கள் ஆட்டோவில் செருப்புக்களை விட்டு விட்டுத் தான் போனோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90438972265839811002019-05-31T15:27:41.644+05:302019-05-31T15:27:41.644+05:30ஶ்ரீராம், பாண்டுரங்கன் தலையில் ஈசனின் சிவலிங்கம் க...ஶ்ரீராம், பாண்டுரங்கன் தலையில் ஈசனின் சிவலிங்கம் கிரீடம் போல் தெரியும் என்றனர். அதைத் தான் உற்றுப் பார்த்துக் கண்டுபிடிக்க முயன்றேன். தள்ளிட்டாங்க! மற்றபடி பாண்டுரங்கனை நன்றாகப் பார்த்தேன். மணல் கல்லால் ஆனவன் தானே! தேய்ந்து தான் போய்க் கொண்டிருக்கிறான். :( சிலையை எல்லாம் அப்படி எளிதாக மாற்ற முடியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37338169649636322182019-05-31T15:26:21.439+05:302019-05-31T15:26:21.439+05:30தாசர் ஒருத்தர் தான் ஶ்ரீராம்.தாசர் ஒருத்தர் தான் ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8055147758020534832019-05-31T15:26:01.052+05:302019-05-31T15:26:01.052+05:30நன்றி முனைவரே!நன்றி முனைவரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50040245248471475132019-05-31T15:25:48.165+05:302019-05-31T15:25:48.165+05:30வாங்க வல்லி, ஹாஹாஹா, மலை எல்லாம் இல்லை. சாதாரணக் க...வாங்க வல்லி, ஹாஹாஹா, மலை எல்லாம் இல்லை. சாதாரணக் கட்டிடம் தான். அதன் முதல் தளமே அத்தனை உயரம்! லிஃப்ட் எல்லாம் இல்லை! எங்கேயும் கருவறையில் விரட்டத்தான் செய்கின்றனர். பொதுமக்கள் எனில் கருவறையில் வழிபாடுகள் நடத்துபவர்களுக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே இளக்காரம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49812476618739764802019-05-31T15:24:24.229+05:302019-05-31T15:24:24.229+05:30ஆமாம், ஒடுக்கமான மாடிப்படிகள்! அதில் ஏறி மேலே போய்...ஆமாம், ஒடுக்கமான மாடிப்படிகள்! அதில் ஏறி மேலே போய்ச் சாப்பிடணுமாம். அந்த ஆட்டோக்காரர் சாப்பாடு என்றால் நான் எவ்வளவு படியானாலும் ஏறுவேன் என நினைச்சிருக்கார்! நான் சாப்பாடே வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் எவ்வளவோ சொன்னார். ம்ஹூம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28267495119552168592019-05-31T15:22:58.503+05:302019-05-31T15:22:58.503+05:30நெல்லைத் தமிழரே, பொதுவாகவே நான் இரவில் அசந்து தூங்...நெல்லைத் தமிழரே, பொதுவாகவே நான் இரவில் அசந்து தூங்க மாட்டேன். என்னிக்கானும் தான். ஆகவே இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com