tag:blogger.com,1999:blog-18675072.post6171334188773367102..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-71459389294193169422007-04-16T01:47:00.000+05:302007-04-16T01:47:00.000+05:30@கண்ணன், நெருப்பு நரியிலே எனக்குத் தெரியவே இல்லை. ...@கண்ணன், நெருப்பு நரியிலே எனக்குத் தெரியவே இல்லை. உங்களுக்குச் சரியா இருந்தா சந்தோ்ஷம் தான்.<BR/><BR/>@எஸ்.கே.எம். வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போ எல்லாம் இங்கேயும் தலை தெரியுது? :D<BR/><BR/>@கோபிநாத், மறு வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47405574973205742142007-04-16T01:46:00.000+05:302007-04-16T01:46:00.000+05:30திடீர் வரவுக்கு நன்றி கண்ணன். உங்க "சங்கிலி"யை என்...திடீர் வரவுக்கு நன்றி கண்ணன். உங்க "சங்கிலி"யை என்னால் முடிஞ்ச வரை இழுத்திருக்கேன். ஆனால் யாரையும் கூப்பிடலை. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70045542326113847222007-04-16T01:45:00.000+05:302007-04-16T01:45:00.000+05:30@கோபிநாத், ஆணி இருக்கும்போது கூடக் கடமை உணர்ச்சி த...@கோபிநாத், ஆணி இருக்கும்போது கூடக் கடமை உணர்ச்சி தவறாமல் வந்து அட்டென்டன்ஸ் கொடுத்த உங்களைப் பாராட்ட வார்த்தை களே இல்லை. <BR/><BR/>@போர்க்கொடி, என்ன இன்னும் துள்ளல் அடங்கலை போலிருக்கு.:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33857688326053487212007-04-16T01:43:00.000+05:302007-04-16T01:43:00.000+05:30மதுரையம்பதி, மெயில் வந்ததா? லலிதாம்பாள் சோபனம் அனு...மதுரையம்பதி, மெயில் வந்ததா? லலிதாம்பாள் சோபனம் அனுப்பி இருந்தேன். அப்புறம் அழகர் பத்தி நீங்க சொல்றது எனக்கும் தெரியும். ஆனால் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் நான் படிச்சதை எழுதினேன். தப்பா, சரியா தெரியாது. புத்தகம் கிடைச்சால் எடுத்துப் போடறேன். <BR/>முக்கியமான புத்தகங்கள் கையிலே எடுத்துட்டுத் தான் வந்திருக்கேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63918762659212772122007-04-15T20:22:00.000+05:302007-04-15T20:22:00.000+05:30\\ புது வருடப் பஞ்சாங்கதை வைத்துப் பூஜை செய்துவிட்...\\ புது வருடப் பஞ்சாங்கதை வைத்துப் பூஜை செய்துவிட்டுப் படிப்பார்கள். \\<BR/><BR/>இந்த விஷயம் வருடம் தவறாமல் கண்டிப்பாக எங்கள் வீட்டிலும் நடக்கும். ஆனால் நான் அதை எல்லாம் எடுத்து படிப்பது இல்லை ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4163032018661415052007-04-15T08:07:00.000+05:302007-04-15T08:07:00.000+05:30//எதிரே ஒரு பெரிய நிலைக்கண்ணாடியையும் வைத்திருப்பா...//எதிரே ஒரு பெரிய நிலைக்கண்ணாடியையும் வைத்திருப்பார்கள்.,......வைத்து நாணயங்களையும் குவியலாக வைத்திருப்பார்கள். வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களை ஒவ்வொருவராய் வரவழைத்துக் கண்ணைத் திறக்கச் செய்து ......அலங்காரத்தையும் காட்டிப் பின் வெற்றிலை பாக்குடன் தங்கள் சக்திக்கு இயன்ற நாணயங்களையும் பரிசளிப்பார்கள்//<BR/><BR/>Maami yenga Amma veetula They celebrate Ugadhi like this.South Karnataka people ku ippodhaan Ugadhi. Thangalukkum pudhu varuda vazhththukkal,Maami.SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32925270323991181512007-04-15T02:26:00.000+05:302007-04-15T02:26:00.000+05:30//விஷுக் கனி////எனக்கு நெருப்பு நரியில் தமிழாத் தெ...//விஷுக் கனி//<BR/><BR/>//எனக்கு நெருப்பு நரியில் தமிழாத் தெரியறதில்லை. உருது மாதிரி இருக்கு//<BR/><BR/>ஹி ஹி<BR/>பள்ளியில் படிக்கும் போது என் நண்பன், கட்டுரை எழுதும் போது, <BR/>"விஷுக் கனி விசேஷம்" என்பதற்குப் பதிலாக "விஷக் கனி விசேஷம்" என்று எழுதி வைத்தான்! :-)<BR/><BR/>ஆசிரியர் அதைப் படித்து விட்டு, "ஆமாண்டா எனக்கு விஷக் கனின்னா உனக்கு அது விசேஷம் தானே" என்று சொல்ல, வகுப்பே கொல்லென்று சிரித்தது! அவனையும் சேர்த்துத் தான்! :-))<BR/><BR/>எதுக்கு சொல்ல வந்தேன்னா, நெருப்பு நரியில் அப்படி எல்லாம் எழுதாமல், மிகச் சரியாகவே எழுதியுள்ளீர்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25500311725764923052007-04-15T02:19:00.000+05:302007-04-15T02:19:00.000+05:30சர்வஜித் புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா!//திரும...சர்வஜித் புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா!<BR/><BR/>//திருமணங்கள் நடத்தப்படும் காலம் இது. அதான் நம்ம அம்பி கூட இந்த மாதக் கடைசியில் திருமணம் வைச்சிட்டு இருக்கார்//<BR/><BR/>அடடா...அப்போ இது ஜானவசப் பதிவா? :-)))<BR/><BR/>//வருடத்தின் முதல் நாள் அன்று பஞ்சாங்கம் படித்துச் சொல்லக் கேட்பது மிகவும் நல்லது என்று ஆன்றோர் வாக்கு//<BR/><BR/>மிக அருமையாகக் குறிப்பிட்டீர்கள்!<BR/>பெருமாளே திருமலையில் தினமும் இதைக் கேட்டு விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறார்! பஞ்சாங்க சிரவணம் என்பது பெயர்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67531394258931955792007-04-14T21:28:00.000+05:302007-04-14T21:28:00.000+05:30vayasana kaalathula sweet ellam edhukkku ungluku? ...vayasana kaalathula sweet ellam edhukkku ungluku? inga anupunga!<BR/> :-) iniya sarvajith vazthukkal!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40997947341368501182007-04-14T21:05:00.000+05:302007-04-14T21:05:00.000+05:30தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவி ;-))) கொஞ்சம்...தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவி ;-))) கொஞ்சம் ஆணி இருக்கு அப்புறம் வரேன்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25076228092581979762007-04-14T20:55:00.000+05:302007-04-14T20:55:00.000+05:30சித்திரைமாதம் பெளர்ணமி நேரம், முத்துரதங்கள் ஊர்வலம...சித்திரைமாதம் பெளர்ணமி நேரம், முத்துரதங்கள் ஊர்வலம் போகும்....<BR/>ஆம், மீனாக்ஷி-சுந்தரேஸ்வரருக்கு தேரும் சித்திரைமாதம் தான்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15128669150073415632007-04-14T20:54:00.000+05:302007-04-14T20:54:00.000+05:30இன்னுமோரு விஷயம், அழகர் ஆற்றில் இறங்கும் அலங்காரத்...இன்னுமோரு விஷயம், <BR/><BR/>அழகர் ஆற்றில் இறங்கும் அலங்காரத்துக்கு கண்ணெல்லாம் கட்டிக்கொண்டு வஸ்த்ரம் தேர்ந்தெடுப்பது இல்லை. பச்சை/வெண்மை புஷ்பங்களை கட்டிப்போட்டு ஏதேனும் ஒரு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்வது, வரும் வர்ணத்திலமைந்த வஸ்த்ரம்தான் அந்த வருடம் ஆற்றில் இறங்கும் சமையத்தில் பெருமாளுக்கு. <BR/><BR/>எனக்குத்தெரிந்து பெருமாளுக்குசாய்ஸில் சிவப்பெல்லாம் தருவதில்லை அந்த நாளில். <BR/><BR/>பச்சையெனில் சுபிக்ஷம், வெண்மை அமைதியான வருடம். வெண்மையைவிட பச்சை விசேஷம்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7480977977760479272007-04-14T20:46:00.000+05:302007-04-14T20:46:00.000+05:30சர்வஜித் வருட வாழ்த்துக்கள் கீதா மாமி. பாம்பு/த்ரி...சர்வஜித் வருட வாழ்த்துக்கள் கீதா மாமி. பாம்பு/த்ரிகணித பஞ்சாங்கம் கொண்டு போனீர்களா?....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67409795147829444202007-04-14T18:32:00.000+05:302007-04-14T18:32:00.000+05:30புது வருஷ ஸ்வீட்டை நானே சாப்பிட்டுக்கறேன். நிறையத்...புது வருஷ ஸ்வீட்டை நானே சாப்பிட்டுக்கறேன். நிறையத் தப்புத் தெரியுது எக்ஸ்ப்ளோரரில் பார்க்கிறப்போ. இங்கே எனக்கு நெருப்பு நரியில் தமிழாத் தெரியறதில்லை. உருது மாதிரி இருக்கு. அதனால் திருத்த முடியலை. தவறுகளுக்கு மன்னிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com