tag:blogger.com,1999:blog-18675072.post6181736912255653161..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 212. நந்தனாரை வேதியர் தடுத்தாரா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-61852562977393896512007-02-27T20:28:00.000+05:302007-02-27T20:28:00.000+05:30எனக்குச் சந்தேகமே இல்லை திரு ஜடாயு அவர்களே! உண்மைய...எனக்குச் சந்தேகமே இல்லை திரு ஜடாயு அவர்களே! உண்மையில் சந்தேகம் திரு கீரனுக்கும், ஆலஞ்சோலை போன்றவர்களுக்கும் தான். உங்களைப் போல் எளிதில் விளக்கி இருப்பேன். ஆனால் முன்னர் ஒருமுறை ஞானசம்மந்தர் பற்றிக் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவில் வந்து பேசாமல் இருக்கிறேன். உங்களோட ஆழமான கருத்துக்களுக்கு ரொம்பவே நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57995013489367121652007-02-27T15:19:00.000+05:302007-02-27T15:19:00.000+05:30கீதா, பெரியபுராணம் மூலத்தைத் தேடிச் சென்று பாடல்கள...கீதா, <BR/><BR/>பெரியபுராணம் மூலத்தைத் தேடிச் சென்று பாடல்களைப் படித்து இது பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள். சில விஷயங்கள் - <BR/><BR/>1) இந்த "ஆண்டை" என்கிற நந்தனாரைத் தடுத்த வேதியர் பாத்திரம், 18-ஆம் நூற்றாண்டில் நந்தன் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியின் கற்பனையில் உருவானது தான். தன் காலத்து சமூக மதிப்பீடுகளை வைத்து பழைய கதை ஒன்றைச் சொல்லும் போக்கு தான் இது. மேலும் வேதியர் தடுக்கும் இந்த விஷயம் கோ.கி.பாரதி எழுதிய நாடகத்திற்கு மெத்தவும் தேவைப்படும் dramatic effect தருவதாக இருந்ததால் அதிகம் பிரபலமாகி விட்டது. மக்களுக்கு மூலக் கதையே மறக்கும் அளவுக்கு! <BR/><BR/>2) சேக்கிழார் நந்தனார் பிறந்த குலம் பற்றி இழிவாக எங்குமே எழுதவில்லை. சொல்லப் போனால், ஒரு வேதியர் வீதியை வர்ணிக்கும் அதே பக்தி உணர்வோடு தான் புலைப்பாடியையும் வர்ணிக்கிறார், கண்ணப்ப நாயனார் புராணத்தில் வேடுவர் வாழ்க்கையை வர்ணிக்கும்போதும் அதே பக்தி பாவம் தான்! இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் தொடக்கத்தில் "சூத்திர நற்குலம்" என்றே பாடுகிறார். அவர் ஒரு மகாகவி, மகாஞானி என்பதை இது தெளிவாக்குகிறது. <BR/><BR/>3) மேலும், சிவனுடன் ஐக்கியமானார் என்று சொல்லும்போது உண்மையிலேயே அவர்கள் உடலுடன் முக்தியடைந்தார்களா அல்லது உடல் மரணமடைந்ததா என்பதெல்லாம் பற்றி பல ஊகங்கள் இருக்க சாத்தியம் உள்ளது. நந்தனார் புராணத்தில் "யாவரும் கண்டிலர்" என்பதால் உடல் கண்களில் இருந்து மறைந்தது என்பது புலனாகிறது. <BR/><BR/>சொல்லப் போனால் எல்லா நாயன்மார் புராணங்களிலும் இறுதியில் அவர் சிவனுடன் ஐக்கியமானார் என்பதாகவே முடிவு வருகிறது! சிறுத்தொண்டர் புராணத்தில் ".. என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டேகினார்" என்று வருகிறது. இயற்பகை நயனார், இளையான்குடி மாற நாயனார் எல்லாப் புராணங்களிலும் இறுதியில் இப்படித் தான் வரும். இதற்கு என்ன பொருள்? <BR/><BR/>சிவனுக்குத் தொண்டு செய்தவர்கள், சிவதரிசனம் பெற்றவர்கள் எல்லாரும் உடனே மரணமடைந்து விட்டார்கள் என்று பொருளா? பிறவியிலிருந்து விடுபடுதல் என்பது சும்மா அகாலத்தில் மரணமடைதல் அல்ல! <BR/><BR/>சிவனோடு ஐக்கியம் அடைதல் என்றால் சிவனோடு வாழ்தல். <BR/>இதை ஆன்மிக நோக்கில் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பாரருங்கள்.. சிவனருளால் தெளிவு ஏற்படும்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32521417406334636992007-02-20T14:09:00.000+05:302007-02-20T14:09:00.000+05:30கார்த்திக், நான் எழுதியது எல்லாம் சேக்கிழார் சொன்ன...கார்த்திக், நான் எழுதியது எல்லாம் சேக்கிழார் சொன்னது தான். என்னோட தமிழ் இல்லை. :D<BR/>அப்புறம் பெரிய புராணம் உரையோடு தானே வாங்கினீங்க? இன்னுமா படிக்கலை? சீக்கிரமாப் படிங்க. தினமும் ஒரு பக்கம்னு படிச்சாக் கூடப் போதும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91592219546227401032007-02-20T14:08:00.000+05:302007-02-20T14:08:00.000+05:30ராமநாதன், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உண...ராமநாதன், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மையில் முத்தமிழில் நடந்த ஒரு விவாதத்துக்கான பதிலே இது. அதையே இதிலும் போட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69841247243197181222007-02-20T03:41:00.000+05:302007-02-20T03:41:00.000+05:30//1053-ம் பாடல்இப்படி வாழ்ந்து வந்த நந்தனார் திருக...//1053-ம் பாடல்இப்படி வாழ்ந்து வந்த நந்தனார் திருக்கோயிலின் உள்ளே //<BR/><BR/><BR/>//-1061-ம் பாடல்//<BR/><BR/>அட அட அட! எங்க எங்க இருந்தோ இப்படி எல்லாம் ஆதாரத்தை அள்ளி வைக்கிறீங்களே மேடம்!<BR/><BR/>தமிழை ரொம்ப நாளுக்கு பிறகு சுவைத்தது போன்று இருந்தது உங்கள் பதிவு மேடம்!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18889212696718146752007-02-20T03:39:00.000+05:302007-02-20T03:39:00.000+05:30/அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அ.../அப்படியே கொஞ்சம் எளிமையான தமிழில் கொடுக்கிறேன். அவ்வளவு தான் அதோட என் வேலை முடிஞ்சது.//<BR/><BR/>பெரிய புராண புத்தகத்தை வாங்கிய பிறகு, அதை நான் இங்கே வரும் வரை திறந்து பார்க்கவே இல்லை. உங்க புண்ணியத்துல வாவது படிக்கிறேன்.. போடுங்க மேடம்!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85383422874453004682007-02-19T21:45:00.000+05:302007-02-19T21:45:00.000+05:30அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.சனிக்கிழமைதான் பத்மா...அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.<BR/><BR/>சனிக்கிழமைதான் பத்மா சுப்ரமண்யத்தின் நடன நிகழ்ச்சியில் வேதியர் பற்றி பெரியபுராணத்தில் இல்லை என்றூ கேள்விப்பட்டேன்.<BR/><BR/>எங்கே சென்று தேடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சிவசித்தம் உங்களையே பதிவு போட வைத்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறேன். <BR/><BR/>நன்றி.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5777884767027138222007-02-19T15:34:00.000+05:302007-02-19T15:34:00.000+05:30எஸ்.கே.சார், உங்களோட நீண்ட விளக்கத்துக்கும் நன்றிக...எஸ்.கே.சார், உங்களோட நீண்ட விளக்கத்துக்கும் நன்றிகள் பல. திருவருட்செல்வர் புத்தகம் படித்திருக்கிறேன். இருந்தாலும் பெரிய புராணத்திலேயே இருப்பதை எழுதலாம் என்று எழுதினேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15581161179395211092007-02-19T15:33:00.000+05:302007-02-19T15:33:00.000+05:30வேதா, நந்தனாரைத் தடுத்தது பற்றியப்பல்வேறு கருத்துக...வேதா, நந்தனாரைத் தடுத்தது பற்றியப்பல்வேறு கருத்துக்களுக்கு இடமே இல்லை. ஏனெனில் அவர் யாரிடமும் அடிமையாக இருந்தது இல்லை. "நந்தனார்" என்ற ஒரு திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சி அமைக்கப் பட்டிருந்ததாய் முத்தமிழில் ஒருத்தர் எழுதி இருக்கிறார். அதன் தாக்கமாய் இருக்கவேண்டும். மற்றபடி அவர் ஜாதியினால் அவர் ஒதுக்கப் பட்டதாய் எங்கேயும் வரவில்லை. ஆழ்வார்களிலும் சரி, நாயன்மார்களிலும் சரி எல்லாருமே கலந்து தான் இருக்கிறார்கள். எல்லாரையுமே போற்றும்போது ஜாதி எங்கிருந்து வந்தது?<BR/><BR/>@மதுரையம்பதி, இன்னிக்குத் தான் காணவில்லை விளம்பரம் கொடுக்க நினைச்சேன். :D வந்துட்டீங்க.<BR/>உங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20772634424439416112007-02-19T12:46:00.000+05:302007-02-19T12:46:00.000+05:30உண்மைக்கு இதுகாலமல்ல கீதா மேடம், போற்றுவார் போற்றல...உண்மைக்கு இதுகாலமல்ல கீதா மேடம், <BR/><BR/>போற்றுவார் போற்றலும் தூற்றூவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28160644455697907762007-02-18T21:50:00.000+05:302007-02-18T21:50:00.000+05:30"இவ்வாறாகப் பல நாட்கள் கழிந்தன. நந்தனார் உள்ளத்து ..."இவ்வாறாகப் பல நாட்கள் கழிந்தன. நந்தனார் உள்ளத்து ஒருநாள் காதல் வெள்ளம் கரையின்றிப் பெருகியது. தம் ஊரினின்றும் புறப்பட்டுத் தில்லைச் சிதம்பரத்தின் அருகில் வந்தார். தில்லையின் எல்லையை வலம் வந்து பணிந்து எழுந்தார். வேள்விப்புகையும் வேதவோசையும் மிகுந்த அத்திருத்தில்லைக்குள் நுழைவதற்கு அஞ்சினார்.<BR/>"அந்தோ! புலைக் குலத்திற் பிறந்த எளியேன் எவ்வாறு தில்லைக்குள் சிற்சபையைச் சேவிப்பேன்?" என்று கண்ணீர் வடித்துக் கீழேவிழுந்து புரண்டார். தில்லை நகரை வலம் வந்த வண்ணமாகவே இருந்த அவர், கரையில்லாத காதலுடன், தென்மதில் வாயிலையடைந்ததும் உள்ளே நுழையாது அகங் குழைந்து முகமெல்லாம் கண்ணீரினால் நனைய அழுதார்.<BR/>"அம்பலவாணா! அருட்பெருங் கடலே! தில்லை மேவுந் தேவதேவா! ஞானமூர்த்தி! நாயினேன், உனது மணிமன்றம் வந்து கண்டுகளிக்கும் பேறு பெற்றேனில்லையே! என் செய்வேன்? என்பெருமானே! கருணாநிதி! உம்மைக் காணவும், தூக்கிய திருவடி கண்டு வணங்கவும், ஏழையின் உள்ளம் துடிக்கின்றதே! உம்மைச் சேவிக்கும் பேறு பெறாத என் பிறப்பு மிகவும் இழிந்தது. உன்னைக் காணாது அடியேன் எவ்வாறு வாழ்வேன்?" என்று துதித்துத் தொழுவார்; அழுவார். இவ்வாறு இரவு பகலாகத் தில்லை மாநகரை வலம் வந்து கொண்டிருந்தார்."<BR/><BR/>இது வாரியாரின் 'சிவனருட்செல்வர்' எனுநூலில், திருநாளைப்போவார்' வரலாற்றில் வருவது. <BR/><BR/>சேக்கிழார், சைவக்குலத்தில் பிறந்து பெரியபுராணம் எழுதிய, சேக்கிழார் தில்லை அந்தணரால் திரித்த ஒரு வரலாற்றை எழுதினார் எனச் சொல்வது நல்ல நகைமுரண்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14872064497747966522007-02-18T21:29:00.000+05:302007-02-18T21:29:00.000+05:30அப்புறம் 63 நாயன்மாரில் ஒருத்தராக நந்தனார் சிலையும...அப்புறம் 63 நாயன்மாரில் ஒருத்தராக நந்தனார் சிலையும் இருக்கிறது. எங்கேயும் போகவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75220903030164850592007-02-18T21:27:00.000+05:302007-02-18T21:27:00.000+05:30@ஆலஞ்சோலை@கீரன், இருவருக்கும் நன்றி. உங்களோட கருத்...@ஆலஞ்சோலை<BR/>@கீரன், இருவருக்கும் நன்றி. உங்களோட கருத்துக்களுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31049279146167493522007-02-18T20:01:00.000+05:302007-02-18T20:01:00.000+05:30அம்மணி நல்லாத்தேன் எழுதிக்கிறீக ஆனா நந்தனாரை தீயில...அம்மணி நல்லாத்தேன் எழுதிக்கிறீக ஆனா நந்தனாரை தீயில் தள்ளி கொன்றுவிட்டு அந்தப் பழி போக்க இப்படி ஒரு கதை உருவாக்கிய தில்லைவாழ் அந்தணர்களையும் அவர்களுக்காக பரிந்து பாடிய சேக்கிழாரையும் ஆதாரம் வைத்து நன்றாகவே கதை விடுகிறீர்கள். இறைவனை தரிசிக்க அந்தணராக இருக்க வேண்டும் அல்லது புனிதராகத்தான் இருக்க வேண்டும் என்ற மனுதர்மத்தை இப்போதும் தூக்கிப் பிடிக்கும் உங்களைப் போன்றவர்களை என்ன சொல்ல என்றே தெரியவில்லை. தீயில் இருந்து எழுந்து வந்து உடனே இறைவனுடன் ஐக்கியமாகிறாராம். தீயில் தள்ளப்பட்டு செத்துப் போனதை எப்படி நயமாகத் திரிக்கிறீர்கள். தில்லையில் இருந்த நந்தனார் சிலை எப்படி மறைந்தது. எல்லாவற்றையும் வசதியாக மறந்து (மறைத்து) விட்டு கதை விடுகிற சாமர்த்தியம் யாருக்கு வரும்.Anonymousnoreply@blogger.com