tag:blogger.com,1999:blog-18675072.post6207062443996622312..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ரயில் பயணங்களில்! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-46980374766722645482017-09-21T16:58:15.082+05:302017-09-21T16:58:15.082+05:30இந்தச் சட்டம் போட்ட காரணமே எனக்குப் புரியலை. ஆந்தி...இந்தச் சட்டம் போட்ட காரணமே எனக்குப் புரியலை. ஆந்திரா தாண்டினாலே, இரயில் பயணிகள் ஒழுங்குமுறை குறைந்துவிடும். நம்ம ஊர்லதான், சட்டத்தை மதிக்கும் எண்ணமே மக்களுக்கு இல்லை.<br /><br />இரயிலில் உட்கார்ந்துகொண்டு, ஆங்காங்கு ஸ்டேஷனில் கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுக்கொண்டு, எடுத்துப்போயிருக்கும் உணவையும் சாப்பிடும் சுகம் பஸ் பிரயாணத்தில் வருவதில்லை. இரயில் பயணமே தனிதான். அதிலும் பாசஞ்சர் வண்டினா, (தமிழ்நாட்டுக்குள்ள) இன்னும் சுகம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20889154069530327472017-09-20T16:10:03.639+05:302017-09-20T16:10:03.639+05:30ஆமாம், குழந்தைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு கீழ்ப்...ஆமாம், குழந்தைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு கீழ்ப்படுக்கையைக் கேட்பவர்களும் உண்டு! ஆனால் ஏற முடியாதவங்க என்ன செய்ய முடியும்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-230721689826399782017-09-20T16:09:19.299+05:302017-09-20T16:09:19.299+05:30முகநூல் நண்பர் ஜெயராமன் ரகுநாதன் என்பவர் பதிந்திரு...முகநூல் நண்பர் ஜெயராமன் ரகுநாதன் என்பவர் பதிந்திருந்தார்னு நினைக்கிறேன். நாங்க தொடர்ந்து 3 நாட்கள் கூட ரயிலில் பயணம் செய்திருக்கோம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91630075333395418152017-09-20T16:08:38.530+05:302017-09-20T16:08:38.530+05:30வாஸ்தவம் தான்! அருகில் இருப்பவரின் வயதையும் கருத்த...வாஸ்தவம் தான்! அருகில் இருப்பவரின் வயதையும் கருத்தில் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் பல இளவயதுக்காரர்களும் தங்களுக்குக் கிடைத்த கீழ்ப்படுக்கை இருக்கையை வயதானவர்களுக்குக் கொடுக்க முன் வருவதில்லை! இது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, மற்ற மாநிலமானாலும் சரி! மிகச் சிலரே விட்டுத் தருவார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47516505964787712402017-09-20T16:07:19.528+05:302017-09-20T16:07:19.528+05:30மும்பையில் முன்னொரு காலத்தில் (ஹிஹிஹி) தினசரி ரயில...மும்பையில் முன்னொரு காலத்தில் (ஹிஹிஹி) தினசரி ரயில் போக்குவரத்தில் பயணம் செய்திருக்கேன். ஆனால் கூட்டம் இல்லாத நேரம்னு சொல்வாங்க! அப்போவே கூட்டம் இருக்கும். இப்போல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39592060085893998962017-09-20T16:06:07.375+05:302017-09-20T16:06:07.375+05:30சட்டங்களை எடுத்துச் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொ...சட்டங்களை எடுத்துச் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். முக்கியமாய் உ.பி., பிஹாரில்! அதுவும் லாலு ரயில்வே மந்திரியா இருந்தப்போ அந்தப் பக்கம் போயிருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும். யாரும் ரயிலில் பயணச்சீட்டே எடுத்திருக்க மாட்டாங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43133842770261479652017-09-20T11:30:38.617+05:302017-09-20T11:30:38.617+05:30மிக சரியா கணிச்சி இருக்கீங்க கஷ்டம் தான் வேண்டுமென...மிக சரியா கணிச்சி இருக்கீங்க கஷ்டம் தான் வேண்டுமென்றே சட்டப்படி சண்டை போடுறவங்களும் வருவாங்க சட்டத்தை மதிக்காதவங்களும் சண்டை போடுவாங்க இதில் குழந்தைகள் நோயாளிகள் என்றால் என்ன செய்வது சொல்வது இதையே சாக்கவும் சொல்லுவாங்க சிலர் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34364368190340998662017-09-20T06:35:43.275+05:302017-09-20T06:35:43.275+05:30ஓ.ஸ்விஸ் ரயில் பற்றி யார் எழுதியது. இரவுப் பயணம் ந...ஓ.ஸ்விஸ் ரயில் பற்றி யார் எழுதியது. இரவுப் பயணம் நான் செய்ததில்லை. <br />இந்திய ரயில்களில் ,நீங்கள் சொல்வது போல கடினம் தான். அழகாகப் பதிந்திருக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37064378716835357862017-09-19T17:51:24.231+05:302017-09-19T17:51:24.231+05:30சட்டம் என்ன வேண்டுமானலும் சொல்லட்டும் ஆனால் அருகில...சட்டம் என்ன வேண்டுமானலும் சொல்லட்டும் ஆனால் அருகில் பயணிப்பவர்களின் வயதை கருத்தில் கொண்டு அட்ஜஸ்ட் பண்ணி பயணம் செய்வதே பண்பாடு உள்ளவர்கள் செய்யும் செயல்...அப்படி இல்லாதவர்களுக்கு சட்டம் போட்டாலும் ஒன்றுதான்போடாவிட்டாலும் ஒன்றுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77420798100087583892017-09-19T17:48:05.134+05:302017-09-19T17:48:05.134+05:30
சட்டம் இந்தியா முழுவதற்கும் ஒன்றேதான் ஆனால் என்ன ...<br />சட்டம் இந்தியா முழுவதற்கும் ஒன்றேதான் ஆனால் என்ன வட இந்தியர்கள் ரயில்வே சட்டங்களை மதிப்பதே இல்லை அதுதான் பிரச்சனை ஜோதிஜிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71868829771178104592017-09-19T16:38:50.207+05:302017-09-19T16:38:50.207+05:30மும்பைக்காரர்களுடன் இரயிலில் பயணிப்பது கஷ்டமான கார...மும்பைக்காரர்களுடன் இரயிலில் பயணிப்பது கஷ்டமான காரியம்,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29157006330260416182017-09-19T16:30:27.635+05:302017-09-19T16:30:27.635+05:30எப்படியானும் சட்டதிட்டங்கள் மூலம் கட்டுப்பாடும் ஒழ...எப்படியானும் சட்டதிட்டங்கள் மூலம் கட்டுப்பாடும் ஒழுங்கும் வருமானு பார்ப்பாங்க போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39091458944981303402017-09-19T16:15:06.290+05:302017-09-19T16:15:06.290+05:30என்னெனவோ மாற்றங்கள் எதுக்குன்னே புரியலை என்னெனவோ மாற்றங்கள் எதுக்குன்னே புரியலை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85649982608816464032017-09-19T15:39:32.174+05:302017-09-19T15:39:32.174+05:30வாங்க ஶ்ரீராம், என்ன மேம்படுத்தி என்ன! எங்களால் மே...வாங்க ஶ்ரீராம், என்ன மேம்படுத்தி என்ன! எங்களால் மேலே ஏற முடியாது! மாமாவுக்குக் கழுத்துப் பிரச்னை! என்னால் ஏறவே முடியாது! ஆகவே கீழ்ப் படுக்கை என்பதால் கவலை தான்! :) இல்லைனா நீங்க சொல்றாப்போல் ஆஞ்சநேயர் மாதிரி இருக்கை அமைத்து உட்காரவோ படுக்கவோ செய்யணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39922362863164837882017-09-19T15:38:19.495+05:302017-09-19T15:38:19.495+05:30வாங்க ஜோதிஜி, முதல் வருகைக்கு நன்றி. வட இந்தியா மு...வாங்க ஜோதிஜி, முதல் வருகைக்கு நன்றி. வட இந்தியா முழுசும் இல்லைனாலும் பிஹாரில் நிறைய ஆக்கிரமிப்பைப் பார்க்கலாம். அடுத்து மேற்கு வங்கம், குஜராத்! மேற்கு வங்கத்தில் ரயில் பயணம் இல்லைனாலும் நீண்ட தூரப் பயணத்திலும் கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது! குஜராத்தில் பகல் நேர வண்டியில் முன்பதிவு செய்துட்டுப் போனாலும் நம் இருக்கை நமக்கு இல்லை! :( இப்போ எப்படினு தெரியலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41708342862039298982017-09-19T15:22:59.009+05:302017-09-19T15:22:59.009+05:30ஆமாம்... இந்த ஆணைகள் குழப்புகின்றன. யார் பின்பற்...ஆமாம்... இந்த ஆணைகள் குழப்புகின்றன. யார் பின்பற்றுவர் என்றும் தெரியாது. எல்லோரும் லோயர் பெர்த் கேட்கும் காலம் போய் இனி எல்லோரும் அப்பர் பெர்த் கேட்கும் நிலை வரலாம்! இப்போது மேலே ஏறும் ஏணியை ஏதோ மேம்படுத்தி இருக்கிறார்களாமே... ஒரு மடக்கு ஸ்டூல் கொண்டு போனால் இது மாதிரி பிடிவாதக் காரர்கள் இருந்தால் அங்கு திரெதிர் இரண்டு இருக்கைகளுக்கு நடுவினில் நிமிர்த்திப் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். அல்லது நீளமான மடக்குப் பலகை! இரண்டு இருக்கைக்கு பாலம் அமைத்து அதை ஒரு படுக்கை ஆக்கி விடலாம்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-590328743278085582017-09-19T14:41:11.542+05:302017-09-19T14:41:11.542+05:30வட இந்தியர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஆக்கிரமிப்பு ச...வட இந்தியர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஆக்கிரமிப்பு செய்வதைப் பற்றி எந்த சட்டமும் இன்னமும் வரவில்லையே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66077405978043528322017-09-19T14:28:51.135+05:302017-09-19T14:28:51.135+05:30நீங்க சொல்வதைப் பார்த்தால் இலங்கையில் ரயில் பயணம் ...நீங்க சொல்வதைப் பார்த்தால் இலங்கையில் ரயில் பயணம் அதிசுகம் எனத் தோன்றுகிறது! பயணிக்க ஆசை தான்! எங்கே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55734913720243423572017-09-19T14:28:10.851+05:302017-09-19T14:28:10.851+05:30அதிரா, முதல் போணிக்கு நன்னி! ஸ்விஸ் ரயிலும் ஜெர்மன...அதிரா, முதல் போணிக்கு நன்னி! ஸ்விஸ் ரயிலும் ஜெர்மன் ரயிலும் இதை விட மோசம்னு அடிக்கடி அதில் பயணிக்கும் நண்பர் ஒருத்தர் முகநூலில் சொல்லி இருக்கார்.<br /> <br />//நா போனதரம் யுரோப்புக்கு போனபோது...... பாக்கணுமே..... அதுவும் Swiss rail இருக்கே ....." என்றெல்லாம் எவராவது சொன்னால் அவர் தலையிலேயே ”லொட்”டென்று ஒன்று போடுங்கள் அல்லது கமலஹாசனின் ட்வீட் ஒன்றிரண்டைப்படிக்க வையுங்கள்!// <br /><br />இது அவருடைய முத்தாய்ப்பான பத்தி! எனக்கென்னமோ கமலஹாசன் ட்வீட்டைப் படிக்கும் தண்டனையை விட அவர் தலையிலே லொட்டுனு ஒரு போடு போட்டுடலாம்! :)<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22552342955409288322017-09-19T14:20:32.213+05:302017-09-19T14:20:32.213+05:30நானும் இது கேள்விப்பட்டதுண்டு... இந்தியாவில்தான் இ...நானும் இது கேள்விப்பட்டதுண்டு... இந்தியாவில்தான் இப்படி ரெயின்கள் இருக்குது போலும். இலங்கையில் இப்படி இல்லை.. புறிம்பான கொம்பார்ட்மென்களே உள்ளன.. படுக்கை வசதி தேவை எனில்.. அதுக்கு பேர்த்... எனும் கொம்பார்ட்மெண்ட் இருக்குது.. அங்கு மேலே - கீழே இரு கட்டில்கள் இருக்கும்.. அட்டாச் பாத்றூம் இருக்கும்... ஒரு செயார் இருக்கும்... மேலே புக் பண்ணியவர் கீழ் கட்டிலை உபயோகிப்பதில்லை.. வேணுமெண்டால் அந்த செயாரில் இருக்கலாம் மற்றும்படி மேலேயே படுத்திருக்க வேண்டியதுதான்.. இந்த கொம்பார்ட்மெண்ட் பூட்டிய ரெயின் இரவில் மட்டுமே ஓடும் என நினைக்கிறேன்..<br /><br />அடுத்து ஸ்லீப் ரெஸ்ட் என ஒரு கொம்பார்ட்மெண்ட்.. இது நல்ல வசதியாக சீட்டை சரித்துப் போட்டு படுத்திருக்கலாம் பிளேன் போல ஆனா அதைவிட நன்றாக இருக்கும்... அடுத்து மூன்றாம் வகுப்புப் பெட்டி.. இருந்து மட்டுமே பயணம் செய்ய முடியும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com