tag:blogger.com,1999:blog-18675072.post6317211239060012115..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அந்த நாளும் வந்திடாதோ !! 1Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-51907964034082240142010-12-09T17:16:59.605+05:302010-12-09T17:16:59.605+05:30நாடு போகும் போக்கைப் பார்த்தா.... நாளைக்கு கழுவிவ...நாடு போகும் போக்கைப் பார்த்தா.... நாளைக்கு கழுவிவிடவும் அரசாங்கம் வரணுமுன்னு சொல்வாங்க போல:(<br /><br />அரசாங்கமே குடிக்கடையைத் திறந்து ஊத்திக்கொடுத்தே ரெண்டு தலைமுறையை 'குடிமக்கள்' ஆக்கி இருக்கு:(<br /><br />என்னமோ போங்க.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9952955491652085762010-12-09T16:39:24.582+05:302010-12-09T16:39:24.582+05:30வாங்க சகாதேவன், முதல் வரவு?? நன்றி வரவுக்கும் கருத...வாங்க சகாதேவன், முதல் வரவு?? நன்றி வரவுக்கும் கருத்துக்கும். உண்மைதான் அந்தக் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு யார், யார் வீட்டிலே எங்கே எங்கே வயலோ, காடோ, தோப்போ இருக்கு, எப்போ வரி கட்டணும், எப்போ அதைத் தாமதமாய்க் கட்டலாம்னு தெரியும். அதோட இப்போப் பெரிசாப் பேசற மனித நேயம் என்பது அதெல்லாம் பேசப்படாமலேயே அந்தக் காலங்களில் இருந்தது. ஒரு தெருவில் ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் தெரு மட்டுமல்லாமல் ஊரில் தெரிந்தவர்கள் அனைவரும் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். இப்போ??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57660928037286688852010-12-09T16:25:13.912+05:302010-12-09T16:25:13.912+05:30எங்கள் தாத்தா, அவருக்குப்பின் மாமா இருவரும் ஆழ்வார...எங்கள் தாத்தா, அவருக்குப்பின் மாமா இருவரும் ஆழ்வார்குறிச்சி கிராமக் கர்ணமாக இருந்தார்கள். நாங்கள் விடுமுறையில் ஊருக்குப் போகும்பாதெல்லாம் கிராம அதிகாரிகள் மாமாவிடம் வந்து ரிப்போர்ட் செய்வதைப் பார்த்திருக்கிறேன். கர்ணமான மாமாவுக்கு ஊரில் இருந்த மரியாதை இப்போ ஜில்லா கலெக்டருக்குக் கூட இல்லை. <br /> இப்படி மழை பெய்து வெள்ளம் வருவதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்றுதான் இன்றைய அரசு சொல்லும்.<br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61696885386785598542010-12-09T16:07:23.849+05:302010-12-09T16:07:23.849+05:30@லதா, உங்க கேள்விக்கு ஐரோப்பியரான Francois Gautier...@லதா, உங்க கேள்விக்கு ஐரோப்பியரான Francois Gautier எழுதிய Arise Again O India புத்தகத்தின் நாலாம் அத்தியாயம் இரண்டாம் பத்தியின் பதில்.<br /><br />The foundations of the Indian society were thus unique, because all the aspects of life were turned towards the spiritual. The original social system was divided in four "varnas", or four castes, (as per todays opinion) which corresponded to each one's inner capacities. <br /><br />Indian society of that time was neither dry nor ascetic; it satisfied the urges, desires and needs of its ordinary people, particularly of the husband and wife........... And when man had satisfied his external being, when he had paid his debt to society and grown into wisdom, it was time to discover the spirit and roam the width and breadth of India, which at that period was covered him and he would begin imparting allthe knowledge, worldly andinner, gathered in a lifetime- and the cycle would thus start again. That the great majority did not go beyond the fist two stages,( i.e., four ashramas ) is no matter; this is the very reason why Indian society provided the system of castes, so that each one fitted in the mould his inner development warranted.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38446201224248195892010-12-09T15:28:14.457+05:302010-12-09T15:28:14.457+05:30//கடுமையான சட்ட, திட்டங்களே பிராமணர்களுக்கு இருந்த...//கடுமையான சட்ட, திட்டங்களே பிராமணர்களுக்கு இருந்தன என்பதும் மறுக்க முடியாது. இது குறித்து எழுத இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும்//<br /><br />சோ இது பற்றி வேண்டிய மட்டும் எழுதியிருக்கிறாரே.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48278929548154511272010-12-09T15:26:27.645+05:302010-12-09T15:26:27.645+05:30ஆங்கிலேயர்கள் பிரித்தாள செய்தார்கள். இப்போதுள்ளவர்...ஆங்கிலேயர்கள் பிரித்தாள செய்தார்கள். இப்போதுள்ளவர்களுக்கு 2ஜி 3 ஜி வரை அது பயன்படுகிறது.<br /><br />நாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்த பலவற்றை தூக்கி காடாசி விட்டு திரிகிறோம்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49777238969083002512010-12-09T15:25:45.399+05:302010-12-09T15:25:45.399+05:30வாங்க லதா, அதே லதாதானே?? :)))) மனு சாஸ்திரம் சொன்ன...வாங்க லதா, அதே லதாதானே?? :)))) மனு சாஸ்திரம் சொன்னதே பல இடங்களில் சரியாப் புரிஞ்சுக்கலை, அதோட வர்ணம் என்பது வேறு, இந்த ஜாதி வேறுபாடு என்பது வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்பினது ஆங்கிலேயர்களே. அவங்க வர வரைக்கும் இந்த வர்ண ரீதியான அமைப்பு இயற்கையாக இருந்தது. யாரும் எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமலேயே அவரவருக்கு என விதிக்கப்பட்டிருந்த வேலைகளைச் செய்து வந்தார்கள். நான்காம் வர்ணம் என்று சொல்லப்படுபவர்களும் வேதம் கற்கத் தடை இருந்ததில்லை. அதே சமயம் முதல் வர்ணத்தவர் ஆன பிராமணர்கள் சந்தேகங்களை நான்காம் வர்ணத்தவரிடம் கேட்டுக் கொள்வதற்குத் தடையும் இருந்ததில்லை. கடுமையான சட்ட, திட்டங்களே பிராமணர்களுக்கு இருந்தன என்பதும் மறுக்க முடியாது. இது குறித்து எழுத இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும். குறிப்புகளை இப்போத் தான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி உங்கள் கேள்விக்கு. பலருக்கும் இந்த சந்தேகம் இருந்திருக்கும். மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்கள் தான் ஆங்கிலேயர் . அதற்கு முன் இருந்த வர்ணாசிரம தர்மத்தின் வர்ணங்களின் முறை பற்றியோ வாழ்க்கை முறை பற்றியோ, அதிலே பேதங்கள் இருந்து மக்களுக்குள் பிரச்னைகள் இருந்ததாகவோ நம் சரித்திர ஆசிரியர்கள் கூடச் சொன்னது இல்லை. இதிலே குழப்பத்தை உண்டு பண்ணியது அடுத்தடுத்து வந்த அந்நியர் ஆட்சியே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3133776411990738472010-12-09T14:55:27.356+05:302010-12-09T14:55:27.356+05:30//ஆங்கிலேயர் செய்த பிரித்தாளும் கொள்கை ஆரியர், திர...//ஆங்கிலேயர் செய்த பிரித்தாளும் கொள்கை ஆரியர், திராவிடர் என்பது மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. //<br />ஓஹோ? அப்படியானால் நான்கு வருணங்களைப் பற்றி சொல்லப்பட்ட மனுசாத்திரத்திற்கு முன்பே ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்துவிட்டார்களா ?லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60105676663078818762010-12-08T08:47:57.706+05:302010-12-08T08:47:57.706+05:30வாங்க பித்தனின் வாக்கு, எல்லாக் கஷ்டகாலமும் ஆரம்பி...வாங்க பித்தனின் வாக்கு, எல்லாக் கஷ்டகாலமும் ஆரம்பிச்சதே இந்த நாட்டாமை, பட்டாமணியம், கணக்குப்பிள்ளைகளின் பரம்பரை உரிமையை மறுக்க ஆரம்பிச்சதிலே இருந்து தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இன்னும் தகவல்கள் சேகரிச்சு வைத்திருக்கிறேன். பாருங்க, ஆங்கிலேயர் வரும் முன்னர் இந்தியாவின் மக்களுடைய கல்வி நிலையைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். ஆங்கிலேயர் செய்த பிரித்தாளும் கொள்கை ஆரியர், திராவிடர் என்பது மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. சரித்திர பூர்வமாய் ஐரோப்பிய சரித்திர ஆராய்ச்சியாளர்களே அது இல்லைனு சொல்லியும் இன்னமும் இங்கே அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாம் ஆங்கிலேயர்கள் செய்த வேலை!:(((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56405601597258939282010-12-08T08:44:23.181+05:302010-12-08T08:44:23.181+05:30தக்குடு வருகைக்கும், ஆமோதிப்புக்கும் நன்றி தெரிவிக...தக்குடு வருகைக்கும், ஆமோதிப்புக்கும் நன்றி தெரிவிக்கும் அதே நேரம் எல்கேக்கு ஜால்ரா போட்டதை வன்மையாய்க் கண்டிக்கிறேன். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62628505970235935522010-12-08T08:43:47.938+05:302010-12-08T08:43:47.938+05:30வாங்க அஷ்வின் ஜி, முதல் வரவு?? இல்லைனு நினைக்கிறேன...வாங்க அஷ்வின் ஜி, முதல் வரவு?? இல்லைனு நினைக்கிறேன். நீங்க சொல்வது போல் கடுமையான சட்டங்கள் வந்தால் ஒழிய நம் மக்கள் திருந்தப் போறதில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87431634633668585372010-12-07T23:26:13.648+05:302010-12-07T23:26:13.648+05:30இதை நானும் கேள்விப் பட்டு இருக்கின்றேன். மராமத்துப...இதை நானும் கேள்விப் பட்டு இருக்கின்றேன். மராமத்துப் பணிகள் என்று சொல்வார்கள். ஆனா இதை எல்லாம் காண்ட்டாரக் கிடைக்கும் என்பதுக்காம பி டபிள் யூ க்கு மாத்திய புண்ணியாவான் தான் நம்ம மஞ்சத்துண்டு முருகேசன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67244895161481037782010-12-07T22:35:40.901+05:302010-12-07T22:35:40.901+05:30நல்ல பதிவு கீதாம்மா! வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்!!
...நல்ல பதிவு கீதாம்மா! வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்!!<br /><br />@ LK - பாட்டி சீரியஸா பேசிண்டு இருக்கும் போது 'நச்'னு ஒரு கோல் போட்டீங்களே LK!....:)LOLதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87400665243587156202010-12-07T21:21:48.664+05:302010-12-07T21:21:48.664+05:30கொடுங்கோலன் செங்கிஸ்கான், ஒரு சட்டம் போட்டிருந்தான...கொடுங்கோலன் செங்கிஸ்கான், ஒரு சட்டம் போட்டிருந்தானாம். நீர் நிலைகளை மாசுபடுத்துபவர் யாராக இருப்பினும் போகுமக்களே, அவருக்கு மரண தண்டனை விதித்து விடலாம் என்று. ஒரு கொடுங்கோலன் இயற்கை சூழல் மாசுபடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்தான் என்பதை அறியவரும்போது இப்போதைய அரசியல்வாதிகளை நினைத்தால் பற்றிக் கொண்டு வருகிறது.Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35801877956911711902010-12-07T20:46:15.824+05:302010-12-07T20:46:15.824+05:30ஹிஹிஹி, எல்கே, சைகிள் காப்பிலே சாண்ட்ரோ ஓட்டறீங்க?...ஹிஹிஹி, எல்கே, சைகிள் காப்பிலே சாண்ட்ரோ ஓட்டறீங்க?? எனக்கும் தெரியாதுங்கோவ்வ்வ்வ்வ், கேட்டு வச்சிருக்கேன். அதையும், சில, பல பழைய நூல்களையும், பார்த்துட்டு எழுதறேன். :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41666910042787889322010-12-07T20:02:40.983+05:302010-12-07T20:02:40.983+05:30நாங்கல்லாம் இந்தத் தலைமுறை மக்கள். எங்களுக்கு பழைய...நாங்கல்லாம் இந்தத் தலைமுறை மக்கள். எங்களுக்கு பழைய கால பாசன முறையோ இல்லை எப்படி ஏரி ஆறுகள் பாதுகாக்கப் பட்டதோ தெரியாது. கொஞ்சம் விரிவாக சொல்லுங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com