tag:blogger.com,1999:blog-18675072.post6381064629435389730..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நெல்லைத் தமிழ், தொல்லைத் தமிழ் இல்லை!!!!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-19410689614853142862007-03-21T20:24:00.000+05:302007-03-21T20:24:00.000+05:30தஞ்சை பெற்றெடுத்த கொஞ்சல்ஸ் ஆஃப் நாகை, வாங்க, வாங்...தஞ்சை பெற்றெடுத்த கொஞ்சல்ஸ் ஆஃப் நாகை, வாங்க, வாங்க, என்ன இப்போத் தான் கண்ணிலே பட்டேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62071410515748238222007-03-21T20:23:00.000+05:302007-03-21T20:23:00.000+05:30ஆப்பு, refresh செய்யணும்னு கூடத் தெரியாமல் இருப்பே...ஆப்பு, refresh செய்யணும்னு கூடத் தெரியாமல் இருப்பேனா? எல்லாம் செய்துட்டுத் தான் இருக்கேன். ஆனால் பதிவு போடுவதில் தான் பிரச்னை. பின்னூட்டங்களை வெளியிடுவதிலோ, அல்லது அதற்குப் பதில் கொடுப்பதிலோ பிரச்னை வருவதே இல்லை!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33076873665448380092007-03-20T23:13:00.000+05:302007-03-20T23:13:00.000+05:30எங்க ஏரியாதமிழ் பிறந்த இடம் கிடையாது... தவழவளர்ந்த...எங்க ஏரியா<BR/><BR/>தமிழ் பிறந்த இடம் கிடையாது... தவழ<BR/><BR/>வளர்ந்த இடமும் கிடையாது... <BR/><BR/>கொஞ்சி விளையாடிய இடம்ய்யா... கொஞ்சி விளையாடிய இடம்....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61184219715494630202007-03-20T23:06:00.000+05:302007-03-20T23:06:00.000+05:30//சொன்னது நாந்தேன். நம்ம பசங்களே ரெடியாவுங்கப்பா. ...//சொன்னது நாந்தேன். நம்ம பசங்களே ரெடியாவுங்கப்பா. கொத்ஸ், ஜி எல்லாத்தையும் ஒரு வழி பண்ணாம வுடக்கூடாது. தஞ்சைன்னா சும்மாவா:-)) //<BR/><BR/>அப்படி சொல்லுங்க தொல்ஸ்.... வாய்யா வாய்யா மோதி பாத்துடுவோம்.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11842674864169799002007-03-20T16:12:00.000+05:302007-03-20T16:12:00.000+05:30//We are sorry, we are unable to complete your req...//We are sorry, we are unable to complete your request.<BR/>The following errors were found:<BR/>Security Token: Sorry, your request could not be processed, Please try again அப்படின்னே செய்தி வந்துட்டு இருக்கு//<BR/><BR/> ஒரு வாரத்துக்கு இதே நிலை நீடிக்கட்டும் முருகா. :p <BR/>press refresh button. hope this will solve your problem.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5047552775917209072007-03-20T16:11:00.000+05:302007-03-20T16:11:00.000+05:30//அவ்வலவு இலக்கிய அந்தஸ்து பெற்ற அந்தத் தோசையைப் ப...//அவ்வலவு இலக்கிய அந்தஸ்து பெற்ற அந்தத் தோசையைப் படைத்த அவர் மனைவியின் பெருமையையும் சொல்ல அளவிடற்கரியது.<BR/>//<BR/>யப்பா! சான்ஸ் கிடச்சா உடனே மகளீர் புகழ் பாடிருவீங்களே!<BR/>அந்த தோசையை பொறுமையாக (சாம்பு மாமா மாதிரி) சாப்டாரே அவர் தான்யா மனுஷன்! :)<BR/><BR/>//அநேகமாய் இது "அம்பி குரூப்"போட "சதி வேலை"தான்னு நினைக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....,,,, அம்பி, உங்களாலே போஸ்ட் போட முடியலைன்னா இப்படியா சதி செய்யறது?<BR/>//<BR/> ஆட தெரியாதவங்க தெரு கோணல்!னு சொன்னாங்களாம். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25569091312479383902007-03-20T07:11:00.000+05:302007-03-20T07:11:00.000+05:30hihihi,போஸ்ட் எல்லாம் "ஆன்மீகப் பயணம்" பக்கத்திலே ...hihihi,போஸ்ட் எல்லாம் "ஆன்மீகப் பயணம்" பக்கத்திலே நல்லாப் போகுது. இந்தப் பக்கத்திலே தான் போகலை. அநேகமாய் இது "அம்பி குரூப்"போட "சதி வேலை"தான்னு நினைக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....,,,, அம்பி, உங்களாலே போஸ்ட் போட முடியலைன்னா இப்படியா சதி செய்யறது?<BR/>@கார்த்திக், முதல்லே அம்பி கிட்டே இருந்து தகவல் துறையைப்பிடுங்குங்க. அவர் கிட்டே போனதிலே இருந்து எனக்கு போஸ்டே போட முடியலை! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79312763877018545872007-03-20T01:35:00.001+05:302007-03-20T01:35:00.001+05:30//மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எ...//மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எப்படி? எங்களுக்கு படிக்க சற்று நேரம் தரக் கூடாதா.. இதோ இந்த பின்னூட்டத்தைகூட ஆணி புடுங்கின கை வலிச்சாலும் தலைவிக்காக எழுதிகிட்டு இருக்குஏன்//<BR/><BR/>ரொம்ப சரியா சொன்னீங்க தல :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17752711258944728192007-03-20T01:35:00.000+05:302007-03-20T01:35:00.000+05:30//அதனாலே என்னாலே "தாமிரபரணி" பத்தி இப்போ எழுத முடி...//அதனாலே என்னாலே "தாமிரபரணி" பத்தி இப்போ எழுத முடியாது//<BR/><BR/>இதுக்கு எதுக்கு அம்பி புத்தகம் அனுப்பனும்...உங்க ஊர்ல இந்த படம் ரிலீஸ் ஆகலயா.. :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71181712632204711442007-03-19T22:05:00.001+05:302007-03-19T22:05:00.001+05:30Dosai nu parthadhum pasikudhu.Breakfast saapda por...Dosai nu parthadhum pasikudhu.Breakfast saapda poren.<BR/>Will mail you soon.take care Maami.SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66780846690626824482007-03-19T22:05:00.000+05:302007-03-19T22:05:00.000+05:30Too many posts to read and understand.Very very in...Too many posts to read and understand.Very very informative.<BR/>Thanks (adikkadi sollittae irukkanum..avalo thanks sollanum)<BR/>again for sharing with us.<BR/><BR/>so nice to read the comments in the Nellai bashai.:DSKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56601936639717293712007-03-19T14:16:00.000+05:302007-03-19T14:16:00.000+05:30எல்லாரும் "கேப்" விடணும், "கேப்" விடணும்னு எந்த வே...எல்லாரும் "கேப்" விடணும், "கேப்" விடணும்னு எந்த வேளையிலே சொன்னீங்களோ தெரியலை, போஸ்டே போட முடியலை, We are sorry, we are unable to complete your request.<BR/>The following errors were found:<BR/>Security Token: Sorry, your request could not be processed, Please try again அப்படின்னே செய்தி வந்துட்டு இருக்கு!!!!!!! இப்போ எல்லாருக்கும் சந்தோஷம் தானே? எல்லாம் என் Head Letter!!!!!!! :(((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74484466443598049582007-03-17T20:54:00.000+05:302007-03-17T20:54:00.000+05:30\\மு.கார்த்திகேயன் said...மேடம், இப்படி அடுக்கடுக்...\\<BR/>மு.கார்த்திகேயன் said...<BR/>மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எப்படி? எங்களுக்கு படிக்க சற்று நேரம் தரக் கூடாதா.. இதோ இந்த பின்னூட்டத்தைகூட ஆணி புடுங்கின கை வலிச்சாலும் தலைவிக்காக எழுதிகிட்டு இருக்குஏன் :-)\\\<BR/><BR/>தலைவி, தலைவர் சொல்லறது உண்மை தான்....கொஞ்சம் கேப் விடகூடாதா!!!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8307247169283861252007-03-17T18:43:00.000+05:302007-03-17T18:43:00.000+05:30பெருமாள் கோவில் தோசை ருசி. அழகர்கோவில் தோசை அ...பெருமாள் கோவில் தோசை ருசி. அழகர்கோவில் தோசை அதைவிட ருசி.<BR/>இப்போ கொஞ்சம் மாறிவிட்டது. இருந்தாலும் எங்க மதுரையாச்ச்செ. எல்லாமே நல்லாத்தானிருக்கும்.<BR/>டி.கே.சி புகழ் பாடும் இன்னொருத்தர் கி.ராசநாராயணன் ஐய்யா.<BR/>அவர் உடல்நோய் கண்டபோது கூடவே இருந்திருக்கிறார்.<BR/>நம்ம ஊரு பெருமை சொல்லி மாளாது.கீதா<BR/>நீங்க எழுதற அத்தனை எழுத்துக்களுக்கும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88043590174131922612007-03-17T12:01:00.001+05:302007-03-17T12:01:00.001+05:30வாங்க அபி அப்பா, நீங்க மட்டும் வந்தாப் போதாது! அபி...வாங்க அபி அப்பா, நீங்க மட்டும் வந்தாப் போதாது! அபி அம்மா, அபி பாப்பா, டைகர் எல்லாரோடயும் வாங்க, அப்போத் தான் களை கட்டும்!!! :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69953187463152172402007-03-17T12:01:00.000+05:302007-03-17T12:01:00.000+05:30ஜி-Z, என்ன பேருங்க இது? ஏதாவது ஒரு ஆங்கில எழுத்துப...ஜி-Z, என்ன பேருங்க இது? ஏதாவது ஒரு ஆங்கில எழுத்துப் பத்தாது? சரி, நீங்களும் நெல்லைதான்னு பாசத்தைக் காட்டினாப் போதுமா? கொஞ்சமாவது தகவல்கள்கொடுக்க வேணாம்? இந்த லட்சணத்திலே உங்களை நான் "தமிழறிஞர்"னு வேறே சொல்லணுமாக்கும்? ம்ம்ம்ம்ம்.,.,.,. நான் என்னையே ஹிஹிஹி, நான் "தமிழ் அறிஞி"னு சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து வந்து கூடச் சொல்லிக்கலை! போயும் போயும் உங்களைச் சொல்வேனா? சரி, சரி, தாயுள்ளத்தோடு மன்னிச்சுத் தொலைக்கிறேன், (அப்புறம் நாளைக்குப் பின்னூட்டம் வரலைன்னா என்ன செய்யறது? ஹிஹிஹி).<BR/>ரகசியமா ஒரு கேள்வி: அறிஞருக்குப் பெண்பால் "அறிஞி" தானா? வேறே ஏதாவதா? :)))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34660572705377421982007-03-17T11:36:00.000+05:302007-03-17T11:36:00.000+05:30////இலவசக்கொத்தனார் said... ஆமாம் அதாரு எங்கூரு தம...////இலவசக்கொத்தனார் said... <BR/>ஆமாம் அதாரு எங்கூரு தமிழைத் தொல்லை தமிழுன்னு சொன்னவன்? பேரை மட்டும் சொல்லுங்க. போயி ஒரு கை பாத்துறலாம். ஏலேய் அருவாளைத் தீட்டுங்கல. அதுக்கு ஜோலி வந்திருச்சு!//<BR/><BR/>எல மொக்கச்சாமி, பட்டறைல இருந்த எடுத்து வரச் சொன்ன அருவாவ எங்கல... நம்மூரு பாஷைய எவனோ ஏசிப்புட்டானாம்.. கொத்தனார் தலமைல இன்னைக்கு கலவரம்தான்... //<BR/><BR/>சொன்னது நாந்தேன். நம்ம பசங்களே ரெடியாவுங்கப்பா. கொத்ஸ், ஜி எல்லாத்தையும் ஒரு வழி பண்ணாம வுடக்கூடாது. தஞ்சைன்னா சும்மாவா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64806439102317975532007-03-17T10:07:00.000+05:302007-03-17T10:07:00.000+05:30எல்லாம் சொன்னீங்களே கீதா மேடம்.. சங்கம் வைத்து தமி...எல்லாம் சொன்னீங்களே கீதா மேடம்.. சங்கம் வைத்து தமிழ் வளர்க்க அரும்பாடுபட்ட, திருநெல்வேலி சிங்கம் இந்த ஜி ய மென்ஷன் பண்ண மறந்திட்டீங்களே.... ;))))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87755337761739262862007-03-17T10:06:00.000+05:302007-03-17T10:06:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... ஆமாம் அதாரு எங்கூரு தமிழ...//இலவசக்கொத்தனார் said... <BR/>ஆமாம் அதாரு எங்கூரு தமிழைத் தொல்லை தமிழுன்னு சொன்னவன்? பேரை மட்டும் சொல்லுங்க. போயி ஒரு கை பாத்துறலாம். ஏலேய் அருவாளைத் தீட்டுங்கல. அதுக்கு ஜோலி வந்திருச்சு!//<BR/><BR/>எல மொக்கச்சாமி, பட்டறைல இருந்த எடுத்து வரச் சொன்ன அருவாவ எங்கல... நம்மூரு பாஷைய எவனோ ஏசிப்புட்டானாம்.. கொத்தனார் தலமைல இன்னைக்கு கலவரம்தான்...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76348238141293279982007-03-17T07:33:00.000+05:302007-03-17T07:33:00.000+05:30ஹிஹிஹி, கார்த்திக், உங்களுக்குக் கொடுத்த பின்னூட்ட...ஹிஹிஹி, கார்த்திக், உங்களுக்குக் கொடுத்த பின்னூட்டத்தில் உங்க பேரைப் போட மறந்திருக்கேன், பரணியோட பின்னூட்டத்துக்கு மேலே உங்களுக்குத் தான் அது. படிச்சுக்குங்க!:-)<BR/><BR/>@பரணி, நான் தமிழ்ச் செம்மொழி இயக்கத்திலே இல்லை, அதனாலே தான் அந்தக் கால தமிழ் அறிஞர்களைப் பத்தி எழுத முடியுது! :-)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80372618482991950352007-03-17T00:29:00.000+05:302007-03-17T00:29:00.000+05:30indhu enna bayangara informative post-a....neenga ...indhu enna bayangara informative post-a....neenga thamizh semmozhi iyakathula irukeengala :)Bharanihttps://www.blogger.com/profile/17377960524334879848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71692045049455717502007-03-16T19:22:00.000+05:302007-03-16T19:22:00.000+05:30இன்னும் நிறையத் தமிழறிஞர்கள் இருக்காங்க, முடிஞ்சா ...இன்னும் நிறையத் தமிழறிஞர்கள் இருக்காங்க, முடிஞ்சா ஒருத்தர் ஒருத்தரா வெளிக் கொணரப் பார்க்கிறேன். பொறுமையாப் படிக்கிறதுக்கு நன்றி.<BR/><BR/>அடுக்கடுக்கா எங்கே போடறேன்? ஹிஹிஹி, உங்களுக்கு விஷயமே தெரியாது! அதான் கேட்கிறீங்க! இதிலே சிலது முன்னேயே எழுதி வச்சு இருந்தேன். அதை நேத்துப் போடப் பார்த்தால் முடியலை, அப்புறம் எனக்காக உ.பி.ச. போட்டாங்க. அதிலே குற்றாலம் வந்துடுச்சு. சரி, இதுவும் இருக்கட்டும், உங்களை எல்லாம் ஒரு வழி பண்ணலாம்னு இதையும் போட்டேன்.<BR/><BR/>அதான் தோசை பத்தி எல்லாம் எழுதி இருக்கேனே? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68045797649155229022007-03-16T18:26:00.000+05:302007-03-16T18:26:00.000+05:30//"அண்ணி சுட்ட தோசையைஆசையோடு தின்றவர்எண்ணிலாதார் அ...//"அண்ணி சுட்ட தோசையை<BR/>ஆசையோடு தின்றவர்<BR/>எண்ணிலாதார் அல்லவோஅதில்<BR/>யானும் ஒருவன் அல்லனோ!"//<BR/><BR/><BR/>அட அட அடடே! சும்மா பாக்குறதை எல்லாம் அப்படியே கவிதையா வடிக்கிறதுல நம்ம தமிழாளுகளுக்கு சொல்லியா தரணும் மேடம்!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4750811801168335212007-03-16T18:23:00.001+05:302007-03-16T18:23:00.001+05:30மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எப்...மேடம், இப்படி அடுக்கடுக்கா பதிவுகளைப் போட்டால் எப்படி? எங்களுக்கு படிக்க சற்று நேரம் தரக் கூடாதா.. இதோ இந்த பின்னூட்டத்தைகூட ஆணி புடுங்கின கை வலிச்சாலும் தலைவிக்காக எழுதிகிட்டு இருக்குஏன் :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88620383761670254482007-03-16T18:23:00.000+05:302007-03-16T18:23:00.000+05:30இந்தப் பதிவை படித்தவுடன் மனசுக்கு ரொம்ப சந்தோசமாக ...இந்தப் பதிவை படித்தவுடன் மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிரது மேடம்.. மெல்லத் தமிழினி சாகும் என்று எவனோ ஒருவன் சொன்னதை முறைத்து, உரைத்தாரே பாரதியார், அப்படி பல பேர் இன்னும் இருந்திருக்கிறார்கள் என்று படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com