tag:blogger.com,1999:blog-18675072.post6412063311675577747..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அடுத்த உற்சவம் நடராஜருக்கு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-18675072.post-78465094913571869122018-12-23T22:04:25.145+05:302018-12-23T22:04:25.145+05:30இப்போது தான் வர முடிந்தது. நல்ல ஏற்பாடு. பொதுவாக த...இப்போது தான் வர முடிந்தது. நல்ல ஏற்பாடு. பொதுவாக திருவரங்கம் கோவில் திருவிழா என்றால் நிறைய ஏற்பாடுகள் செய்வது உண்டு. பக்தர்களின் கைங்கரியம் செய்வதும் உண்டு.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51493043187211458072018-12-22T07:20:01.952+05:302018-12-22T07:20:01.952+05:30https://geetha-sambasivam.blogspot.com/2012/01/blo...https://geetha-sambasivam.blogspot.com/2012/01/blog-post_10.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68234600923959120742018-12-22T06:33:58.996+05:302018-12-22T06:33:58.996+05:30நினைவுக்கு வந்துருச்சு...போன வருஷம் போட்டீங்கநு நல...நினைவுக்கு வந்துருச்சு...போன வருஷம் போட்டீங்கநு நல்லா நினைவு இருக்கு...ஹப்பா அதுக்குள்ள அடுத்த வருஷம் வரப் போறது....ஓடுகிறதுநாட்கள்....நான் களி செய்வதும் கூட்டு செய்வதும் திருநெல்வேலிப் பக்கம்...உங்கள் கூட்டுக்கு நான் கருத்து போட்ட நினைவு இருக்க்...தாளகம் பற்றி...<br /><br />எனக்கு உங்கள் களியின் குறிப்புகள் வேண்டும் பார்க்கிறேன்...நாளை அதுதான்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91033305830313556632018-12-22T06:28:40.813+05:302018-12-22T06:28:40.813+05:30கீதாக்கா உங்க திருவாதிரைக் களியும் பார்க்கிறேன்......கீதாக்கா உங்க திருவாதிரைக் களியும் பார்க்கிறேன்...ரெசிப்பி கொடுத்திருப்பீங்களே...நாளை உங்க குறிப்புகள் செய்யலாமேனு.....தலைப்பு என்னவோ உங்க பதிவுக்கு?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49393169510404319452018-12-22T06:17:35.012+05:302018-12-22T06:17:35.012+05:30அதிரா நீங்கதான் டமில்ல டி ஆச்சே!!!
கீதாஅதிரா நீங்கதான் டமில்ல டி ஆச்சே!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74538039890780302942018-12-22T06:15:04.100+05:302018-12-22T06:15:04.100+05:30அதிரா நீங்க சொல்லிட்டீங்க....நான் சொல்லலை....ஹா ஹா...அதிரா நீங்க சொல்லிட்டீங்க....நான் சொல்லலை....ஹா ஹா ஹா ஹா ஹா....அக்கா கூடவே சமயக் குறிப்போடு சமையல் குறிப்பும் கொடுங்க.....<br /><br />கொஞ்சம் கும்மி அடிக்கலாம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24982174518162963572018-12-22T06:12:29.078+05:302018-12-22T06:12:29.078+05:30நாளை திருவாதிரை....வீட்டில் திருவாதிரை களி செய்யனு...நாளை திருவாதிரை....வீட்டில் திருவாதிரை களி செய்யனும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8236779074232584222018-12-22T06:11:51.574+05:302018-12-22T06:11:51.574+05:30டிக்கெட் வாங்கவே காத்திருந்தாலும் நல்ல தரிசனம் கிட...டிக்கெட் வாங்கவே காத்திருந்தாலும் நல்ல தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சிக்கா..<br /><br />//250 ரூ டிக்கெட் வாங்கினவங்களுக்கு விஜயா வங்கி சார்பாக ஓர் பையில் அரை லிட்டர் குடிநீர் பாட்டில், ஒரு மைசூர்ப்பாகு, ஒன்பது பிஸ்கட்டுகள் அடங்கிய சன் ஃபீஸ்ட் பிஸ்கட் பாக்கெட், கல்கண்டு பாக்கெட், கீதை, ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம், மஞ்சள் பொடி எல்லாம் கொடுத்தார்கள். பிஸ்கட்டுகள் தேங்காய் பிஸ்கட்டுகள். அங்கேயே பசியாக இருந்ததால் சாப்பிட்டு விட்டேன். மைசூர்ப்பாகை வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன். நெ.த.வை நினைத்துக் கொண்டு. நல்ல நெய் விட்ட (நிஜம்மாவே) மைசூர்ப்பாகு! ரசித்துச் சாப்பிட்டேன்.//<br /><br />என்னதான் ரங்குவை பத்தி நீங்க எழுதினாலும் கண்ணு முதல்ல தேடுறது என்ன பிரசாதம், சாப்பாடுன்றதைத்தான்..ஹா ஹா..என்னடா ஒன்னையும் காணலையேன்னு பார்த்துட்டே வந்தா .இது கண்ணுல பட்டுருச்சு...<br /><br />மைசூர்பாகு சாப்பிடும் போது நெல்லை மட்டும் தான் நினைவுக்கு வராரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அப்ப மத்த திங்க கூட்டம் நாங்க எல்லாம் நினைவுக்கு வரலியாக்கா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50597773633960928992018-12-22T06:05:39.003+05:302018-12-22T06:05:39.003+05:30கீதாக்கா சாரிக்கா இது எப்படி விட்டுப் போச்சு...ப்ள...கீதாக்கா சாரிக்கா இது எப்படி விட்டுப் போச்சு...ப்ளாகர்ல பார்த்துட்டே இருந்தேனே...பின்னாடி போயிடுச்சு போல ...வாசிச்சுட்டு வரேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90628825407744663992018-12-21T22:43:27.743+05:302018-12-21T22:43:27.743+05:30ஹா ஹா ஹா உந்தப் பயம் உப்பூடியே இருக்கட்டும்:)ஹா ஹா ஹா உந்தப் பயம் உப்பூடியே இருக்கட்டும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16187022398060064632018-12-21T22:42:56.342+05:302018-12-21T22:42:56.342+05:30எனக்குத் தெரியும் நீங்க கள்ளமாக இனிப்பு சாப்பிடுறீ...எனக்குத் தெரியும் நீங்க கள்ளமாக இனிப்பு சாப்பிடுறீங்க என நெ.தமிழன்:) ஹா ஹா ஹா.. சாப்பிடுவதில் தப்பில்லை.. போஸனைக் குறைச்சு, ஆசைக்கு சாப்பிட்டால் ஓகே.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16601892616061385422018-12-21T18:25:13.319+05:302018-12-21T18:25:13.319+05:30//அடுத்து திருவாதிரை பதிவுக்கு காத்து இருக்கிறேன்....//அடுத்து திருவாதிரை பதிவுக்கு காத்து இருக்கிறேன்.// - நானெல்லாம் திருவாதிரைக் களி பதிவுக்குக் காத்திருக்கேன்.....நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37400533201389162742018-12-21T18:24:26.106+05:302018-12-21T18:24:26.106+05:30அதிரா... அப்படீல்லாம் இல்லை. ஒரு வாரம் இனிப்புகள் ...அதிரா... அப்படீல்லாம் இல்லை. ஒரு வாரம் இனிப்புகள் சாப்பிடாமல் இருந்தேன். அப்புறம் கோவில் பிரசாதம் சாப்பிட்டேன். அப்படியே இனிப்பு சாப்பிடுவதைத் தொடர்ந்துட்டேன். திரும்பவும் ஒரு வாரம் சாப்பிடலை. அப்புறம் கோவில் பயணங்கள். போன இடத்தில் அனேகமா இனிப்பு பிரசாதங்கள்தாம் (கேசரி, சர்க்கரைப் பொங்கல், அப்பம், சர்க்கரைப் பொங்கல்னு.... இது தவிர, நாரத்தங்காய் சாதம்-எலுமிச்சை சாதம் போல், புளியோதரை, தயிர் சாதம், பாயசம்னு அதுக்கும் குறைவில்லை. எல்லாம் கோவில் பிரசாதங்கள்).நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-170886943424741462018-12-21T18:21:55.833+05:302018-12-21T18:21:55.833+05:30இரண்டும் சரிதான். அதனால்தான் மெளனம். உங்கள் விளக்க...இரண்டும் சரிதான். அதனால்தான் மெளனம். உங்கள் விளக்கம் சரி கீசா மேடம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80535911351414003402018-12-21T18:21:05.210+05:302018-12-21T18:21:05.210+05:30சமையல் குறிப்பும் இங்கேயே போடுங்க. 'உணவே மருந்...சமையல் குறிப்பும் இங்கேயே போடுங்க. 'உணவே மருந்து'ல வேண்டாம். அதுல மிஸ் ஆகிடும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40048639180878662362018-12-21T18:19:35.506+05:302018-12-21T18:19:35.506+05:30அவர் பாவம்... தானும் தரிசனம் செய்யணும் என்ற நல்லெண...அவர் பாவம்... தானும் தரிசனம் செய்யணும் என்ற நல்லெண்ணத்தில் மனைவி தன்னை கோவில்களுக்கெல்லாம் கூட்டிச் செல்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். இனிப்பு பிரசாதங்களையெல்லாம் கவர்வதற்குத்தான் இந்த பிளான் என்று அவருக்குத் தெரியலை. என்ன இருந்தாலும் ஆண்கள் நாங்கள் எப்போதுமே அப்பாவிகள்தாம் (அதற்காக தாய்க்குலங்கள், 'அடப்பாவி'கள்தாம் என்று சொல்லலை) ஹா ஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56181002553854801732018-12-21T18:18:05.234+05:302018-12-21T18:18:05.234+05:30அதுக்கு காரணம் எங்கேயோ சொல்லியிருந்தேன். நான் நேரே...அதுக்கு காரணம் எங்கேயோ சொல்லியிருந்தேன். நான் நேரே அம்பாள் சன்னிதியை சேவித்துவிட்டு எப்படி சிவன் சன்னிதிக்குச் செல்வது என்று கேட்டதற்கு அவர், சிவன் கோவிலில், நந்தி, சிவன் அப்புறம் அம்பாள் என்ற வரிசைப்படிதான் தரிசனம் செய்யணும்னு சொல்லி நீண்ட விளக்கங்கள் கொடுத்தார். <br /><br />கீசா மேடம் - என் பயணங்களில் நான் கண்டது, பெரிய பெரிய கல்வியில் சிறந்தவர்கள் (ஆன்மீகத்தில்), சாதாரண வாழ்க்கையை அவங்க அவங்க இருக்கற ஊர் கோவிலோடு இணைத்து வாழறாங்க. அவங்களும் நல்லாத்தான் வாழறாங்க இறைவன் காலடியில், பணத்தைத் தேடி ஓடுகிற நாங்களும் வாழ்க்கையை ஓட்டுகிறோம். எதில் பெருமை?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50893341854411078832018-12-21T14:03:14.960+05:302018-12-21T14:03:14.960+05:30நன்றி கோமதி. திருவாதிரைப் பதிவெல்லாம் ஏற்கெனவே போட...நன்றி கோமதி. திருவாதிரைப் பதிவெல்லாம் ஏற்கெனவே போட்டதில் இருந்து தான் மீள் பதிவாகத் தரணும். :))))) பத்து வருஷங்கள் முன்னரே எழுதி இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-567704968341922292018-12-21T14:02:29.963+05:302018-12-21T14:02:29.963+05:30வாங்க கில்லர்ஜி! 4,5 பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இ...வாங்க கில்லர்ஜி! 4,5 பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கு! எது முந்திக்கும்னு தெரியலை! அதிரடி வேறே சமயக் குறிப்புகளானு "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ரிட்டு இருக்காங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30193252531086361402018-12-21T14:01:37.784+05:302018-12-21T14:01:37.784+05:30நன்றி டிடி.நன்றி டிடி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77069870449119491572018-12-21T14:01:24.528+05:302018-12-21T14:01:24.528+05:30//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கண்டதையும் சாப...//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கண்டதையும் சாப்பிடுவது:) பின்பு கை வலி கால் வலி மூச்செடுக்க முடியவில்லை // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கண்ணு வைக்காதீங்க! ஏற்கெனவே நெ.த. ஸ்வாஹாவானு கேட்டுக் கண்ணு வைச்சுட்டார்! நீங்க வேறேயா? :)))))) மாமா சாம்பார், ரசம், கறி, கூட்டுத் தான் வாங்கிட்டு வருவார். சாதம் வீட்டிலே வைச்சுடுவேன். :)))) சாதமெல்லாம் அவங்க கொடுத்து நாம வாங்கினால் ஆறிப்போய் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80097250269627627632018-12-21T13:59:47.296+05:302018-12-21T13:59:47.296+05:30அதானே, 250 ரூபாய்க்கு இது ஜாஸ்தி தான். மைசூர்ப்பாக...அதானே, 250 ரூபாய்க்கு இது ஜாஸ்தி தான். மைசூர்ப்பாகு ஒரு வில்லையே சுமார் 20 ரூ இருக்கும். நீளமாப் பெரிசா வேறே இருந்தது. வாட்டர் பாட்டிலும் பத்து ரூ, பிஸ்கட் பத்து ரூ, புத்தகம் 50 ரூ இருக்கும் மஞ்சள் பொடி, கல்கண்டு பாக்கெட் எல்லாம் பத்து ரூபாய்க்குள் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14043591690216488502018-12-21T13:58:20.996+05:302018-12-21T13:58:20.996+05:30இரண்டுமே சரி என அகராதி சொல்கிறது. அரி துயில் என்பத...இரண்டுமே சரி என அகராதி சொல்கிறது. அரி துயில் என்பது அரியின் துயில் எனவும் அறி துயில் அனைத்தையும் அறிந்து கொண்டே தூங்குவதையும் குறிப்பிடுவதாய்ச் சொல்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9340944909199065042018-12-21T13:57:03.943+05:302018-12-21T13:57:03.943+05:30நீங்க வேறே அதிரடி, நான் இன்னும் உள்ளே போயிருந்தேனா...நீங்க வேறே அதிரடி, நான் இன்னும் உள்ளே போயிருந்தேனானால் மைக் இல்லை எதுவா இருந்தாலும் கண்டு பிடிச்சிருக்கக் கஷ்டம்! நல்ல வேளையாக் கூடவே வந்தவரைக் காணோமேனு திரும்பிப் பார்த்தேன். அவர் 250 ரூ சீட்டுக் கொடுக்கும் வரிசையில் என்னைத் தேட, நான் ஐம்பது ரூ சீட்டு வரிசையில் மூழ்கிப்போக இருந்தேன். அது பிரகாரம் சுற்றிக் கொண்டு வரணும். அந்தப் பக்கம் போயிருந்தேனானால் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு வெளியே வந்திருக்க முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72121416435647047722018-12-21T13:55:23.978+05:302018-12-21T13:55:23.978+05:30ஆமாம், அப்பாவி, நீங்க சொல்வது போல் தானே நடக்குது! ...ஆமாம், அப்பாவி, நீங்க சொல்வது போல் தானே நடக்குது! எல்லாம் இந்த மனுஷப் பயலாலே வந்த வினை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com