tag:blogger.com,1999:blog-18675072.post6441121079859853210..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கொட்டும் மழையில் கடமை ஆற்றியாச்சு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-69805435706902521042016-05-22T21:14:49.212+05:302016-05-22T21:14:49.212+05:30 பயத்தம் பருப்பு பாதாம் பருப்பாகி விட்டதற்கு காரணம... பயத்தம் பருப்பு பாதாம் பருப்பாகி விட்டதற்கு காரணம் தூக்க கலக்கம்!<br /><br /> <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34781998038747272972016-05-21T17:53:25.797+05:302016-05-21T17:53:25.797+05:30//ஜனநாயக கடமையோடு குடும்ப கடமையை இணைத்த உங்கள் சாம...//ஜனநாயக கடமையோடு குடும்ப கடமையை இணைத்த உங்கள் சாமர்த்தியத்தை மெச்சுகிறேன்.//<br /><br /><br />ஹிஹிஹி, எனக்கு சாமர்த்தியம்னு ஒண்ணு இருக்கிறதாச் சொன்ன முதல் ஆள் நீங்க! ரொம்ப நன்றி. கணினியில் நானும் படிக்கிறேன். ஆனாலும் புத்தகப்படிப்பு என்பது தனி சுவை! பாதம்பருப்புப் போட்டு கொத்ஸு செய்வாங்கனு தெரியாது. அல்லது பயத்தம்பருப்புத் தான் பாதம்பருப்பாக வந்துவிட்டதா? அப்படித் தான் இருக்கணும். நாங்க பருப்புப் போட்டால் அதை சாம்பார்னு தான் சொல்வோம். கல்யாணம் ஆகி இங்கே வந்தப்புறமாத் தான் கொத்ஸுக்குப் பருப்புப் போடுவதே தெரியும். அப்படியும் வெண் பொங்கல், அரிசி உப்புமாவுக்குப் பருப்புப் போடாத கொத்ஸுவே செய்வேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68352717817642179892016-05-20T23:57:08.560+05:302016-05-20T23:57:08.560+05:30//"ஒரேயடியாக கணினிக்கு அடிமை ஆனதில் படிக்கும்...//"ஒரேயடியாக கணினிக்கு அடிமை ஆனதில் படிக்கும் வழக்கமே விட்டு போய் விட்டது"// ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஆனால் கணினியில் படிக்கலாமே?. நான் பெரும்பாலும் அப்படித்தான் செய்கிறேன். அதுவும் பேத்தி தூங்கும் போதுதான் செய்ய முடியும். என்ன இருந்தாலும் நமக்கெல்லாம் புத்தகத்தில் படித்தால்தான் படித்தது போல இருக்கிறது இல்லையா?<br /><br />ஜனநாயக கடமையோடு குடும்ப கடமையை இணைத்த உங்கள் சாமர்த்தியத்தை மெச்சுகிறேன்.<br /><br />btw. பயத்தம் பருப்பு போடாத கொத்ஸு சிதம்பரம் கொத்ஸு என்றும் பாதம் பருப்பு போட்ட கொத்ஸு தஞ்சாவூர் கொத்ஸு என்றும் அறியப்படும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37325347729984957592016-05-17T17:12:32.612+05:302016-05-17T17:12:32.612+05:30இன்னிக்குக் கோயிலுக்குப் போறச்சே மழை வந்துடுமோனு ப...இன்னிக்குக் கோயிலுக்குப் போறச்சே மழை வந்துடுமோனு பயந்துட்டுத் தான் போனோம். ஆனால் இது வரை மழை வரலை. ஆனால் சூரியன் முழுநாள் விடுமுறை. அவ்வப்போது அக்ஷதை மாதிரி தூற்றல்கள் மட்டுமே! ராத்திரி கொஞ்சம் பெய்ஞ்சதுனு சொல்றாங்க! :)நேற்றுக்காலையில் தான் கடுமையான அடைமழை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86856884334485988952016-05-17T17:11:16.362+05:302016-05-17T17:11:16.362+05:30ஹையோ, உங்களுக்கு இன்னமும் பதினெட்டு வயசு ஆகலையா! ஜ...ஹையோ, உங்களுக்கு இன்னமும் பதினெட்டு வயசு ஆகலையா! ஜாலி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81065306758187214122016-05-17T17:10:55.366+05:302016-05-17T17:10:55.366+05:30அட, கொத்சு தெரியாதா? விதம் விதமாப் பண்ணலாமே! :) ஹி...அட, கொத்சு தெரியாதா? விதம் விதமாப் பண்ணலாமே! :) ஹிஹிஹி, எனக்கு நேரம் கிடைக்கிறச்சே மற்றப் பதிவுகளுக்கு வரேன். அம்புடுதேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52986806408292343292016-05-17T17:10:14.359+05:302016-05-17T17:10:14.359+05:30ஆமாம் வல்லி, ஒண்ணு ஜனநாயகக் கடமைன்னா இன்னொண்ணு குட...ஆமாம் வல்லி, ஒண்ணு ஜனநாயகக் கடமைன்னா இன்னொண்ணு குடும்ப நாயகிக் கடமை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21109523748569439802016-05-17T17:09:49.461+05:302016-05-17T17:09:49.461+05:30சமத்து! ஏன் உங்க பாஸுக்கு கொத்ஸு பிடிக்காதா? :))))...சமத்து! ஏன் உங்க பாஸுக்கு கொத்ஸு பிடிக்காதா? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50933596692846439752016-05-17T17:09:26.123+05:302016-05-17T17:09:26.123+05:30ஹிஹிஹி, பார்த்துட்டேன். :) நேத்திக்கு வர முடியலை!ஹிஹிஹி, பார்த்துட்டேன். :) நேத்திக்கு வர முடியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56880896081787038762016-05-17T17:09:04.033+05:302016-05-17T17:09:04.033+05:30ஹிஹிஹி, செவ்வாய், வெள்ளி, சனி அநேகமா வெங்காயம் சேர...ஹிஹிஹி, செவ்வாய், வெள்ளி, சனி அநேகமா வெங்காயம் சேர்ப்பதில்லை. எப்போவானும் இதில் மாறுதல் இருக்கும். என்றாலும் செவ்வாயும், சனியும் நிச்சயம் நோ வெங்காயம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89295047706428037222016-05-17T17:08:07.669+05:302016-05-17T17:08:07.669+05:30நம்ம வீட்டிலே பத்தரை மணிக்குத் தான் கறிகாயைப் பார்...நம்ம வீட்டிலே பத்தரை மணிக்குத் தான் கறிகாயைப் பார்த்து ஆராய்வேன் என்ன பண்ணலாம்னு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82295243602101691002016-05-17T17:07:29.990+05:302016-05-17T17:07:29.990+05:30வாங்க சு.தா. எல்லாத் தானும் சேர்த்துப் போடறதில்லை....வாங்க சு.தா. எல்லாத் தானும் சேர்த்துப் போடறதில்லை. சிலதைத் தான் சிலவற்றோடு சேர்ப்பேன். உதாரணமாகக் கத்திரிக்காய், வெண்டைக்காய் சேர்த்துச் செய்வேன். வெண்டைக்காய், குடைமிளகாய் சேர்ப்பேன். முருங்கை, சின்ன வெங்காயம், முள்ளங்கி, முருங்கை, முள்ளங்கி, சின்ன வெங்காயம்னு சேர்ப்பேன். ரொம்பவே நொடிப்பு ஜாஸ்தி எனக்கு! (இது நம்ம ரங்க்ஸோட கணிப்பு! ஹிஹிஹி) அதோட சாம்பார் பண்ணினா தேங்காய்க் கறி அல்லது கூட்டு அல்லது வதக்கல் கறி பண்ணுவேன். வத்தக்குழம்புன்னா கீரை மசியல் அல்லது மோர்க்கீரை, மொளகூட்டல்னு பண்ணுவேன். வேறு ஏதேனும் பொரிச்ச கூட்டுக் கூடப் பண்ணலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44337602585064652722016-05-17T07:44:28.727+05:302016-05-17T07:44:28.727+05:30இங்கிட்டு மழை நேற்று இல்லை
இன்னைக்கு கொட்டோ கொட்ட...இங்கிட்டு மழை நேற்று இல்லை <br />இன்னைக்கு கொட்டோ கொட்டுனு<br />கொட்டுது...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72366042549850730032016-05-16T20:51:52.808+05:302016-05-16T20:51:52.808+05:30கடமை ஆற்றியமைக்கு வாழ்த்துகள். எனக்கு இங்கே வாக்க...கடமை ஆற்றியமைக்கு வாழ்த்துகள். எனக்கு இங்கே வாக்குரிமை இல்லை! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68421148796700731632016-05-16T19:58:13.517+05:302016-05-16T19:58:13.517+05:30நானும் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன். காலையில் அல்ல! ம...நானும் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன். காலையில் அல்ல! மாலையில்! கொத்சு சமைக்க கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி! என்னுடைய நாலைந்து பதிவுகளை ஒரே மூச்சில் படித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35559348743630695192016-05-16T19:17:27.610+05:302016-05-16T19:17:27.610+05:30 வோட் போட்ட கைகளுக்கும் கொத்சு செய்த கைகளுக்கும் வ... வோட் போட்ட கைகளுக்கும் கொத்சு செய்த கைகளுக்கும் வாழ்த்துகள். கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43556342666644911312016-05-16T18:49:32.851+05:302016-05-16T18:49:32.851+05:30எங்கள் பூத்தில் நான்தான் முதல் வாக்காக்கும்....!
...எங்கள் பூத்தில் நான்தான் முதல் வாக்காக்கும்....!<br /><br />ம்..... கொத்ஸு சாப்பிட்டுதான் எவ்ளோ நாளாச்சு....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59612146775797838882016-05-16T17:17:16.837+05:302016-05-16T17:17:16.837+05:30ஜனநாயக கடமையை ஆற்றியமைக்கு வாழ்த்துகள்
கடமை ஆற்ற வ...ஜனநாயக கடமையை ஆற்றியமைக்கு வாழ்த்துகள்<br />கடமை ஆற்ற வந்த என்னை என்ன செஞ்சாங்கே தெரியுமா....? என்னோட தளத்துக்கு 6.00 மணிக்கு வாஙக...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33881050043537965522016-05-16T15:04:45.695+05:302016-05-16T15:04:45.695+05:30மோடம் காக்கும் மேடம்,
தேர்தல் அன்றாவது 'வெங்கா...மோடம் காக்கும் மேடம்,<br />தேர்தல் அன்றாவது 'வெங்காயம்' தவிர்ப்பது நிதர்சனமோ/உவமையோ?' யானறியேன் பராபரமே ! நீங்கள் விவேகம் உள்ளவர் என்பதால், கவலை இல்லை.<br />இஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74237805901751989362016-05-16T14:31:22.307+05:302016-05-16T14:31:22.307+05:30கதம்ப சாம்பார் என்று நான் தினசரி
முருங்கை, சாம்பா...கதம்ப சாம்பார் என்று நான் தினசரி <br />முருங்கை, சாம்பார் வெங்காயம், வெண்டை, கத்திரிக்காய்,<br />காரட், எல்லாவற்றையும் தான் போடுவேன்.<br /><br />கடைசியில் கொத்தமல்லி கட்டு ஒன்றை அப்படியே (நன்றாக டெட்டால் போட்டு கழுவிய பின் ) .25 செ .மீ. வெட்டி, <br /><br />அத்துடன் கருகப்பிலை பொடி கலந்து போடுவேன். <br /><br />சில சமயம் வெங்காய வடாம் பொறித்து போடுவேன். <br /><br />ஆத்துக்காரி ஒன்னாம் நம்பர் சோம்பேறி. ஒரே வெஜிடபிள் தான் சாம்பார் பண்ணுவாள்.<br /><br />எனக்கு கரி அதாவது போரியல் லே இரண்டு இருக்கணும்.<br />சாம்பார் லே சத்வாரி. நாலு இருக்கணும்.<br /><br />ஒரு நாளைக்கு வாங்கோ.<br /><br />நள பாகம் பாருங்கோ. சுவையுங்கோ. <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21079057154210496942016-05-16T14:05:44.507+05:302016-05-16T14:05:44.507+05:30ஹிஹிஹி, நானும் அப்படித் தான் சொல்லிட்டு இருந்தேன்....ஹிஹிஹி, நானும் அப்படித் தான் சொல்லிட்டு இருந்தேன். இங்கே வந்தப்புறமா இது பழகிப் போச்சு! இப்போக் கல்யாணங்களிலேயும் இப்படித் தான் எல்லாக் காயையும் போட்டுப் பண்ணும் சாம்பாரைப் பாசிப்பருப்புப் போட்டுப் பண்ணிட்டு கொத்சுனு சொல்லிடறாங்க! :) சரி ஊரோடு ஒத்து வாழலாம், இந்த ஒரு விஷயத்திலாவதுனு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30337700004193936252016-05-16T14:05:32.269+05:302016-05-16T14:05:32.269+05:30நானும் இங்கு ஓட்டு போட்டுட்டு தான் சமைத்தேன்...நானும் இங்கு ஓட்டு போட்டுட்டு தான் சமைத்தேன்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86787057241178811852016-05-16T14:03:14.768+05:302016-05-16T14:03:14.768+05:30ஹூம், ஒரு காலத்தில் கத்திரிக்காய் சுட்டுப் பண்ணறதை...ஹூம், ஒரு காலத்தில் கத்திரிக்காய் சுட்டுப் பண்ணறதைத் தான் நானும் கொத்சுனு சொல்லிட்டு இருந்தேன். இப்போத் தான் கதம்ப சாம்பாரை எல்லாம் கொத்சுனு சொல்லும் நிலைமை! :) ஆனால் இப்போவும் அரிசி உப்புமாவுக்குப் பெரிய கத்திரிக்காய் வாங்கிட்டு வந்து சுட்டு கொத்சு பண்ணுவேன். ஒரு நாள் பண்ணும்போது படம் போடறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19371437753998116822016-05-16T13:54:08.605+05:302016-05-16T13:54:08.605+05:30நாங்கள் இருப்பது வேறு மாநிலத்தில் என்றாலும் ஒரு மா...நாங்கள் இருப்பது வேறு மாநிலத்தில் என்றாலும் ஒரு மாதமாக நாங்கள் வோட்டுப் போடப்போவது போல ஒரு உணர்வு! தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கவேண்டும் என்று பிரார்த்தனை.<br /><br /><br />கொத்சு என்றால் கத்திரிக்காயை சுட்டுப் பண்ணுவது என்றே இவ்வளவு நாள் நான் நினைத்திருந்தேன். நீங்கள் சொல்லியிருப்பதைப் போல ஒரு தடவை செய்து பார்க்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52758441632002593922016-05-16T12:52:59.805+05:302016-05-16T12:52:59.805+05:30வந்துட்டேன். ஒட்டு போட்டாச்சு இங்கே கேரளாவிலும் தா...வந்துட்டேன். ஒட்டு போட்டாச்சு இங்கே கேரளாவிலும் தான். என்னமோ விதம் விதமா கூட்டு செய்துட்டு அதுக்கு கொத்சுன்னு பேர் வச்சுகிட்டே போறீங்க. க்ர். கொத்சுன்னா பெரிய்ய்ய கத்திரிக்காய் சுட்டு எடுத்து செய்வது தான் எனக்கு கொத்சு. நீங்க வேறே என்ன செய்தாலும் அதை கொத்சு என்று ஒத்துக்க மாட்டேன்.<br /><br />சுட்ட கத்திரிக்காயில் ஒரு வித தீஞ்ச வாசனை இருக்கும். அந்த வாசனையால் தான் அது கொத்சு ஆகிறது.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.com