tag:blogger.com,1999:blog-18675072.post6450358295161348787..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-74523847865637035452013-03-29T19:02:03.339+05:302013-03-29T19:02:03.339+05:30கெட்டிமேளம்... தொடரட்டும்.
நம்ஊரில் மாப்பிள்ளை வ...கெட்டிமேளம்... தொடரட்டும்.<br /><br />நம்ஊரில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் கொழுக்கட்டை,பலகாரத் தட்டுகளுடன் செல்வார்கள் இதையே நிச்சயதார்த்தமாக கொள்வார்கள். தட்டு மாற்றுவது எனச் சொல்வார்கள். பெண்ணு மாப்பிள்ளை வருவதில்லை. அப்புறம் திருமணநாள் குறிப்பார்கள்.<br /><br />ரிசப்சன் வைப்பதாக இருந்தால் திருமணத்தின் பின்தான் நடக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14328324405230928032013-03-28T18:30:45.260+05:302013-03-28T18:30:45.260+05:30வாங்க வல்லி, 82 ஆம் வருஷமே வந்துடுத்தா? அப்போ சென...வாங்க வல்லி, 82 ஆம் வருஷமே வந்துடுத்தா? அப்போ சென்னை வாசம்தான். ஆனாலும் இம்மாதிரிப் பார்த்தது 95 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38157614696984292722013-03-28T18:30:01.575+05:302013-03-28T18:30:01.575+05:30வாங்க வெங்கட், டில்லி போனதும் நிதானமாப் படிங்க. :)...வாங்க வெங்கட், டில்லி போனதும் நிதானமாப் படிங்க. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2140981016022261662013-03-28T18:29:22.817+05:302013-03-28T18:29:22.817+05:30//என் பிள்ளையின் நிச்சயதார்த்தம் அவன் இல்லாமலேயே, ...//என் பிள்ளையின் நிச்சயதார்த்தம் அவன் இல்லாமலேயே, அவன் சம்மதத்துடனே நடந்தது. பெண்ணை உட்கார வைத்து பத்திரிகை எழுதினோம். சாயங்கால டிபன். <br />ரிசப்ஷன் கல்யாணத்தன்றுதான்!//<br /><br />வாங்க ரஞ்சனி, அநேகமா உங்களுக்கும்,எனக்கும் பல விஷயங்களில் பொருத்தம் இருக்கி<br />றாப்போல் இதிலும், இதே தான் எங்க பையர் நிச்சயதார்த்தத்திலும். :)))) ரிசப்ஷன் பெண், பையர் இரண்டு பேர் கல்யாணத்திலும் கல்யாணத்தன்று மாலை தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85305869354017384882013-03-28T18:27:16.039+05:302013-03-28T18:27:16.039+05:30//அண்ணா பையர் நிச்சயதார்த்தம்/
/ அண்ணா பையர் கல்யா...//அண்ணா பையர் நிச்சயதார்த்தம்/<br />/ அண்ணா பையர் கல்யாண்ம்/ பையன் மரியாதை நிமித்தம் பையரா.?//<br /><br />ஜிஎம்பி சார், நாளைக்கு மரியாதை இல்லாமல் அத்தை பேசினானு ஒரு பேச்சு வரக் கூடாது பாருங்க! :)))) எங்க பையரையும், பையர்னு தான் சொல்வேன். :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38967681641116041202013-03-28T18:25:57.707+05:302013-03-28T18:25:57.707+05:30ஹாஹா, ஸ்ரீராம், இங்கேயும் மின்சாரம் சம்சாரத்தை விட...ஹாஹா, ஸ்ரீராம், இங்கேயும் மின்சாரம் சம்சாரத்தை விட மோசமாய்ப் படுத்தல்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37262625776143539042013-03-28T18:06:27.734+05:302013-03-28T18:06:27.734+05:30நேர நிச்சயதார்த்தம் பார்க்கிறமாதிரி ஆச்சு. எங்க பெ...நேர நிச்சயதார்த்தம் பார்க்கிறமாதிரி ஆச்சு. எங்க பெரிய பிள்ளை கூட நிச்சயத்துக்கு வர முடியவில்லை. ஒரே மாதத்தில் திருமணம் என்பதால் வீவு இல்லை.<br /><br />எங்களுக்கும் பாக்குவெத்திலை மாற்றல் தான்.<br />ரிசப்ஷன் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாள் நடப்பது 1982லியே நடந்திருக்கு.எங்க நாத்தனார் பெண் கல்யாணத்தில். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51782340748159766112013-03-28T09:26:54.860+05:302013-03-28T09:26:54.860+05:30வெற்றிலையில் இத்தனை விஷயங்களா? ..... நல்ல தகவல். ...வெற்றிலையில் இத்தனை விஷயங்களா? ..... நல்ல தகவல். <br /><br />தொடரட்டும் கல்யாணப் பகிர்வுகள். தில்லி சென்ற பிறகு விட்டுப்போன பதிவுகளையும் ஒவ்வொன்றாய் படிக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33164506948416371302013-03-27T20:12:34.616+05:302013-03-27T20:12:34.616+05:30என் பிள்ளையின் நிச்சயதார்த்தம் அவன் இல்லாமலேயே, அவ...என் பிள்ளையின் நிச்சயதார்த்தம் அவன் இல்லாமலேயே, அவன் சம்மதத்துடனே நடந்தது. பெண்ணை உட்கார வைத்து பத்திரிகை எழுதினோம். சாயங்கால டிபன். <br />ரிசப்ஷன் கல்யாணத்தன்றுதான்!<br />என் அண்ணா பிள்ளையின் பெண்ணின் இருவரின் நிச்சயதார்த்தமும் பெண் பிள்ளை இருவரும் இல்லாமல் நடந்தது.<br /><br />பெண் பிள்ளை இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் இரண்டு பக்கப் பெரியவர்களும் கூடி பத்திரிகை எழுதினோம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29707838666980112122013-03-27T19:16:46.369+05:302013-03-27T19:16:46.369+05:30மதுரையில் கரண்ட் அருமையாக இருக்கிறது. காலை ஆறு மணி...மதுரையில் கரண்ட் அருமையாக இருக்கிறது. காலை ஆறு மணிக்கெலாம் எடுத்து விட்டார்கள். ஒன்பதரைக்கு மீண்டு(ம்) வந்த கரண்ட் மறுபடி பனிரெண்டு மணிக்குத்தான் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மறுபடி மூன்றே முக்காலுக்கெல்லாம் வந்து விட்டது. அப்புறம் மறுபடி மாலை 6 மணிக்குதான் போகும் என்று சொன்னார்கள். நான் கிளம்பி விட்டேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67062454337225300632013-03-27T09:24:37.615+05:302013-03-27T09:24:37.615+05:30@ஸ்ரீராம், மதுரையில் இருக்கீங்களா? அட??? மின்சாரம...@ஸ்ரீராம், மதுரையில் இருக்கீங்களா? அட??? மின்சாரமெல்லாம் எப்படி இருக்கு? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71273414285497448152013-03-26T18:49:07.560+05:302013-03-26T18:49:07.560+05:30என்ன இருபது வருஷம் முன்னாடியே ரிசப்ஷன் வந்துடுத்தா...என்ன இருபது வருஷம் முன்னாடியே ரிசப்ஷன் வந்துடுத்தா?? எனக்குத் தெரிஞ்சு தொண்ணூறுகளில் கூட இல்லை போலிருக்கே! ம்ம்ம்ம்ம்??????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17953129025874382012013-03-26T18:48:32.843+05:302013-03-26T18:48:32.843+05:30ஹாஹா, ஸ்ரீராம், அது வெற்றிலையாக்கும், வெறும் இலை இ...ஹாஹா, ஸ்ரீராம், அது வெற்றிலையாக்கும், வெறும் இலை இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64482972810049827822013-03-26T16:30:45.188+05:302013-03-26T16:30:45.188+05:30பின்னூட்டங்கள் முழுதும் படிக்க நேரமில்லை. கிளம்ப வ...பின்னூட்டங்கள் முழுதும் படிக்க நேரமில்லை. கிளம்ப வேண்டும்! அப்பாதுரை ஆச்சரியப்பட்டிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்னாலேயே ரிசப்ஷன் கலாச்சாரம் தொடங்கி விட்டதே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45491253666180896652013-03-26T16:28:52.332+05:302013-03-26T16:28:52.332+05:30ஒரு இலையில் இத்தனை பேரா?!!
தேதி மாறி பப்ளிஷ் ஆகி ...ஒரு இலையில் இத்தனை பேரா?!!<br /><br />தேதி மாறி பப்ளிஷ் ஆகி விட்டதா? மதுரையில் இருக்கிறேன். நெட் ஆக்சஸ் செய்வதில் சிரமங்கள். ஆனாலும் படிச்சுட்டேனே.....! :)<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70562131738299038342013-03-26T14:58:48.613+05:302013-03-26T14:58:48.613+05:30
/அண்ணா பையர் நிச்சயதார்த்தம்/
/ அண்ணா பையர் கல்ய...<br /> /அண்ணா பையர் நிச்சயதார்த்தம்/<br />/ அண்ணா பையர் கல்யாண்ம்/ பையன் மரியாதை நிமித்தம் பையரா.?<br />“ பெண்கள் முன்னேற்றம்- கதையல்ல நிஜம் “ என்று ஒரு பதிவு மேமாதம் 2011-ம் வருடம் எழுதி இருந்தேன். சுட்டி இதோ. அண்மை காலங்களில் சில திருமணங்கள் போகும் வழி கண்ட ஆதங்கம் பகிர்ந்தது. <br />gmbat1649.blogspot.in/2011/05/blog-post_17.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77409500729995559462013-03-26T09:35:42.029+05:302013-03-26T09:35:42.029+05:30வாங்க கோமதி அரசு, எங்களிலும் பெண் வீட்டில் தவிர்க்...வாங்க கோமதி அரசு, எங்களிலும் பெண் வீட்டில் தவிர்க்க முடியாமல் நிச்சயம் செய்வது உண்டு. எங்க பொண்ணோட நிச்சயதார்த்தம் எங்க வீட்டிலே தான் நடந்தது. அவங்க பாம்பேயிலிருந்து வந்திருந்ததால், திரும்ப பாம்பே போய் நிச்சயம் முடித்துத் திரும்பி சத்திரம் பார்ப்பதுனு தாமதம் ஆகும். அதோட அவங்க கல்யாணம் சீக்கிரம் வைக்கணும்னு வேறே வற்புறுத்தல். அதனால் அவங்க சொன்னபடியே எங்க வீட்டிலேயே நிச்சயம் பண்ணினோம்.<br /><br />பெண் வீட்டில் நடந்தால் அது நிச்சயதார்த்தம் என்றும் பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்றும் சொல்வார்கள். வைணவர்களில் பெண் வீடு, பிள்ளை வீடு இரு வீட்டாரும் கலந்து பேசி எங்கே நிச்சயம் பண்ணுவது என முடிவு பண்ணுவார்கள். பெரும்பாலும் பெண் வீட்டிலே நடக்கும். ஒரு சிலர் பிள்ளை வீட்டிலேயே செய்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4084631331394809282013-03-26T09:33:12.441+05:302013-03-26T09:33:12.441+05:30வாங்க டிடி, நல்ல உறுதியான வீடாய்க் கட்டணும். :))))...வாங்க டிடி, நல்ல உறுதியான வீடாய்க் கட்டணும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14090804967338747872013-03-26T09:32:50.418+05:302013-03-26T09:32:50.418+05:30மாப்பிள்ளை அழைப்புக்கு அர்த்தம் அதுமட்டும் இல்லைனு...மாப்பிள்ளை அழைப்புக்கு அர்த்தம் அதுமட்டும் இல்லைனு நினைக்கிறேன் ஜீவி சார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74231658778053493252013-03-26T09:32:11.537+05:302013-03-26T09:32:11.537+05:30ஆமாம், அப்பாதுரை, இப்போது கிட்டத்தட்டப்பத்துப் பதி...ஆமாம், அப்பாதுரை, இப்போது கிட்டத்தட்டப்பத்துப் பதினைந்து வருடங்களாக, மாப்பிள்ளை அழைப்பு என்பது சுத்தமாய் நிறுத்தப்பட்டதும், ரிசப்ஷனைக் கல்யாணத்துக்கு முதல் நாள் வைத்துக்கொண்டு அன்னிக்கு முடிச்சுடறாங்க. முக்கியமல்லா உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் கூட வேலை செய்பவர்கள்னு அன்னிக்கு மட்டும் ஆயிரம் பேருக்கும் மேல் வருவாங்க. முழி பிதுங்கும். இந்த அழகிலே பெண்ணும், பிள்ளையும் நிச்சயதார்த்தம் முடிஞ்சு ரிசப்ஷன் மேடைக்கு வரச்சேயே ஏழரை ஆகிடும். வரிசையில் நின்னு பரிசைக் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டு, ஸ்டில்லுக்கும் அசையாமல் நின்னு!<br /><br />போதும்டா சாமினு ஆகிடும். நாங்க எந்தக் கல்யாணம் ஆனாலும் முஹூர்த்தத்துக்குத் தான் போவோம். சீக்கிரம் முஹூர்த்தம் எனில் காலை ஆகாரத்தோட நடையைக் கட்டிடுவோம். தாமதமான முஹூர்த்தம் எனில் வீட்டில் எதானும் சாப்பிட்டுவிட்டு முஹூர்த்தம் பார்த்துவிட்டுச் சாப்பிட்டு வருவோம். இந்த முதல்நாள் ரிசப்ஷன் கூத்திலே மெல்லிசை வேறே சேர்ந்துடுச்சுன்னா அதை விடவும் நரகம் வேறே இல்லை.<br /><br />சில வீட்டுக் கல்யாணங்களில் சாப்பிடப் போனால் இடம் கிடைக்காமல் பின்னாலே நின்று கொண்டு இடம் பிடிக்கணும். இல்லைனா துண்டு போட்டு இடம் பிடிக்கணும். இரண்டு கல்யாணங்களில் எங்களுக்கு இருவித அனுபவமும் ஏற்பட்டது. அதுக்கப்புறமா முதல்நாள் ரிசப்ஷனா, போகவே மாட்டோம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32675056476694954582013-03-26T08:36:03.815+05:302013-03-26T08:36:03.815+05:30நாங்களும் துருமணம் உறுதி பண்னுவது பெண் வீட்டில் வை...நாங்களும் துருமணம் உறுதி பண்னுவது பெண் வீட்டில் வைத்து நடக்கும் எங்கள் வீடுகளில் முன்பு மாப்பிள்ளை வரமாட்டார். இப்போது மாப்பிள்ளை வருகிறார்.<br /><br />இந்த ஊரை சேர்ந்த இன்னார் பேரன்,இன்னார் மகன், இவருக்கும், இன்னார் பேத்தி, இன்ன ஊரை இன்னார் மகள் என்று எழுதி இருவீட்டராரும் கைஎழுத்து போட்டு முகூர்த்தபட்டோலை வாசித்தல் என்று அதை வாசித்து வெற்றிலை பாக்கு தட்டை மாற்றிக் கொள்வார்கள். ஒரு தட்டில் மூன்று தேங்காய், வெற்றிலை பாக்கு மஞ்சள் மூன்று சீப்பு வாழைப்பழம், கல்கண்டு, குங்கும செப்பு (மரசெப்பு) இருக்கும்.<br />இப்போது தட்டுதட்டாய் பழம், புடவை, நகை, வெள்ளி குங்கும செப்பு என்று மாறி விட்டது. மாப்பிள்ளை, பெண் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள்<br /><br />முன்பு கலயாணத்திற்கு முன்பு காலை செய்யும் நிச்சியதாம்பூலத்தில் தான் புடவை, நகை அணிவிக்க படும்.<br />இப்போது உறுதி செய்யும் போதும் புட்வை, நிச்சியதாம்பூலத்திற்கும் புடவை என்று இரட்டை செலவுகள் ஆகி விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43602759803210341282013-03-25T19:45:14.105+05:302013-03-25T19:45:14.105+05:30அஸ்திவாரம் போட்டாச்சி... வீடு கட்டுவதை காண தொடருகி...அஸ்திவாரம் போட்டாச்சி... வீடு கட்டுவதை காண தொடருகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86590282570600472232013-03-25T19:08:38.626+05:302013-03-25T19:08:38.626+05:30நான் உங்களைன்னு சொல்லலே. பொதுவா நடக்கறதைச் சொன்னே...நான் உங்களைன்னு சொல்லலே. பொதுவா நடக்கறதைச் சொன்னேன்.<br />கல்யாணத்திற்கு முதல் நாள் அப்பொழுதெல்லாம் மாப்பிள்ளை அழைப்பு இருந்தது. பொதுவாக மாப்பிள்ளைகளெல்லாம் ஊர் பையனாகவே இருந்ததால் 'பார்த்துங்கோங்கோ. இந்தப் பையனுக்கு நாளைக்கு கல்யாணம்' என்று ஊராருக்குத் தெரிவிக்கவே மாப்பிள்ளை அழைப்பு. சின்ன ஊர்களிலெல்லாம் பக்கத்திலிருக்கும் கோயிலில் முதல் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் கல்யாண சத்திரத்திலேயே சின்னதா ஒரு கோயில் வந்தது விட்டது. சாமி கும்பிட்டு விட்டு நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கு வசதியாக.<br /><br />மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே நடக்கும் நிச்சயதார்த்தம் என்பது ஒரு கமிட்மெண்ட். அவ்வளவு தான்.<br />முற்றிலும் லெளகீக விஷயம். நடக்கப் போகிற கல்யாணத்தின் மாதிரி லக்ன பத்திரிகை படித்து இரண்டு சாராரும் கையெழுத்து இட்டு, பின்னால் அச்சடிக்கப் போகும் கல்யாணப் பத்திரிகைக்கு முன்மாதிரியான ஒரு ஒப்பந்த ஏற்பாடு. கலந்து கொண்ட நெருங்கிய சொந்தங்களோடு ஒரு விருந்து கொடுத்து விட்டால் சரி.<br />பின்னாடி நடக்கப் போகிற கல்யாண ஏற்பாடுகளுக்கு ஒரு பிள்ளையார் சுழி இடல். <br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31034068732475445282013-03-25T18:40:22.144+05:302013-03-25T18:40:22.144+05:30கல்யாணத்துக்கு முதல் நாள் ரிசபஷனா?கல்யாணத்துக்கு முதல் நாள் ரிசபஷனா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65098056333836728492013-03-25T17:21:53.867+05:302013-03-25T17:21:53.867+05:30ஜீவி சார், நான் ஒண்ணும் முன்னால் நிச்சயம் பண்ணிட்ட...ஜீவி சார், நான் ஒண்ணும் முன்னால் நிச்சயம் பண்ணிட்டு மணைபோட்டு உட்காருவதை ஆதரிச்சு எங்கேயும் எழுதலை. சொல்லப் போனால் எங்க பொண்ணு நிச்சயதார்த்தத்திலே தனித்தனியாக உட்கார்ந்தார்கள். தனித்தனியாக நமஸ்காரமும் செய்தார்கள். ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு எங்க பொண்ணோட ஆர்டர்! :))))) <br /><br />திருமணம் ஆன பின்னால் என் கணவர்னு அறிமுகம் செய்து வைக்கிறதுக்கும், திருமணத்துக்கு முதல்நாள் நாளைக்குக் கல்யாணம் செய்துக்கப் போறவர்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்.<br /><br />மாம்பலம் பாணிக்ரஹா திருமண மண்டபத்தில் ஒரு பெண், முதல்நாள் ரிசப்ஷன் எல்லாம் முடிஞ்சப்புறமா கல்யாணத்தன்று அதிகாலையில் போலீசுக்குப் போய் மாப்பிள்ளை வீட்டார் மேல் புகார்கள் கொடுத்துத் திருமணத்தை நிறுத்தியது குறித்து அறிந்திருப்பீர்கள் தானே? :))))<br /><br />எங்க பையர் நிச்சயதார்த்தம் அவர் இல்லாமலே நடந்தது. நம்பினால் நம்புங்கள். அவர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தான் நாங்க நிச்சயம் பண்ணினோம். கல்யாணத்துக்குத் தான் லீவு கிடைச்சு அவரால் வர முடிஞ்சது! :))))))<br /><br />மேலே சொன்ன அண்ணா பையர் கல்யாணத்திலும் ரிசப்ஷன் கல்யாணத்தன்று தான். எங்க குடும்பத்திலே யாருக்கும் முதல்நாள் ரிசப்ஷன் பிடிக்கிறதில்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com