tag:blogger.com,1999:blog-18675072.post6450486058912750662..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விடுமுறை ஆரம்பிக்கப் போகுதே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-72276019925526877032009-02-20T23:08:00.000+05:302009-02-20T23:08:00.000+05:30நிம்மதியா கவலை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு பதிவு படி...நிம்மதியா கவலை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு பதிவு படிக்கலாம்னு வந்தா இங்கேயும் பரீட்சையா? சரியாப் போச்சு போங்க. நான் குட்டிக் கண்ணனோட விளாயாடிக்கிட்டு பிசியா இருக்கேன். பரீட்சை எழுத வந்துட்டா அவனை யாரு பாத்துக்கறது? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82464312995920112572009-02-03T07:13:00.000+05:302009-02-03T07:13:00.000+05:30@கபீரன்பன், தவறான கணிப்பு. எருக்க இலை வைச்சுக் குள...@கபீரன்பன், தவறான கணிப்பு. எருக்க இலை வைச்சுக் குளிச்சதாலே நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இலையை முதல்நாளே பறிச்சுத் தண்ணீரிலே போட்டு வைக்கணும், மறுநாள் குளிக்கும்போது பயன்படுத்தணும், உங்க சிநேகிதர் கண்களிலே எருக்கம்பால் பட்டிருக்கும் வாய்ப்பு இருக்கு. உடனடியாக நல்ல கண் மருத்துவரை ஆலோசனை கேட்கச் சொல்லவும். வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும், ஏதோ தப்பாய் செய்திருக்கார். ரொம்பவே வருத்தமளிக்கும் விஷயம். :((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71512447460731337522009-02-03T06:57:00.000+05:302009-02-03T06:57:00.000+05:30வாங்க கோபி, லீவு விட்டாச்சுன்னதும் ஆளாளுக்கு ஓடி வ...வாங்க கோபி, லீவு விட்டாச்சுன்னதும் ஆளாளுக்கு ஓடி வரீங்க! எல்லாம் என் நேரம்! ஹெட் லெட்டர்! அஜித் லெட்டர்! :P:P:P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89396282461794385022009-02-03T06:56:00.000+05:302009-02-03T06:56:00.000+05:30@திவா, வயித்துக்கும் தான் ஜிப் தேவைப் படுது! என்னத...@திவா, வயித்துக்கும் தான் ஜிப் தேவைப் படுது! என்னத்தைச் சொல்ல??? போங்க! போன பதிலே குறைஞ்சு போச்சு போல! அதை ஈடு கட்டிடறேன். :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P ஊரிலிருந்து வர வரைக்கும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88399172048782087012009-02-03T06:55:00.000+05:302009-02-03T06:55:00.000+05:30@கொத்து, உங்களின் நீண்ட நாட்கள் ரசிகைங்கறதை வாபஸ் ...@கொத்து, உங்களின் நீண்ட நாட்கள் ரசிகைங்கறதை வாபஸ் வாங்கலாமானு யோசிக்கிறேன். :P:P:P:P:P:P:P:P<BR/><BR/>@திவா, என்னமோ தினமும் வந்து படிக்கிறாப்போல, நம்பிட்டோமில்ல!! :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72901078414934961072009-02-03T06:53:00.000+05:302009-02-03T06:53:00.000+05:30@மெளலி, என்னத்தைப் பிரசாரம் பண்ணறது?? எப்போடா கிளம...@மெளலி, என்னத்தைப் பிரசாரம் பண்ணறது?? எப்போடா கிளம்புவேன்னு காத்துட்டு இருந்தீங்க போலிருக்கே??:P:P:P:P<BR/><BR/>ஹிஹிஹி, புதுகை, வாங்க, வாங்க, ரொம்ப நாள்/மாசம்/வருஷம்? கழிச்சு வந்ததுக்கு டாங்கீஸ்!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88971206412390123422009-02-03T06:52:00.000+05:302009-02-03T06:52:00.000+05:30@அபி அப்பா, நல்லா இருக்கு உங்க ஆதரவு! :P:P:P:P@புல...@அபி அப்பா, நல்லா இருக்கு உங்க ஆதரவு! :P:P:P:P<BR/><BR/>@புலி, எங்கே பதுங்கி இருக்கீங்க?? ஒண்ணுமே பிரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24039510806136400942009-02-03T02:44:00.000+05:302009-02-03T02:44:00.000+05:30நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க...எப்படியும் பயணத்தை...நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க...எப்படியும் பயணத்தை பத்தி ஒரு 2 , 3 பதிவு வரும் ;))<BR/><BR/>\\என் கையை பிடிச்சுகிட்டு ஓடி வருவது கோபி என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன் தலைவி!<BR/>\\<BR/><BR/>ஆமாம் நானும் கூட ஒடி போகிறேன்...;))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36495387289512302432009-02-02T21:50:00.000+05:302009-02-02T21:50:00.000+05:30// திவா மாதிரி உங்களை எழுதச் சொல்லிட்டு மதிப்பெண்க...// திவா மாதிரி உங்களை எழுதச் சொல்லிட்டு மதிப்பெண்களை எனக்குப் போட்டுக்க மாட்டேன். மதிப்பெண்கள் உங்களுக்குத் தான்.//<BR/><BR/>கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!<BR/>//ஒரு பத்துக் கை இருந்தால் தேவலைனு தோணுது. இருக்கிற ஒரு கையே வலிச்சுட்டு இருக்கு இன்னும்.//<BR/>அடப்பாவமே! எங்களுக்கு எல்லாம் ரெண்டு இருக்கே? உங்களுக்கு ஒண்ணுதானா? <BR/>ஸ்டெப்னி வேணுமா?<BR/>டாக்டர்கள் சில பேர் ஆண்டவன் மனுஷனை வயித்திலே ஜிப் வெச்சு அனுப்பக்கூடாதான்னு கேக்கறாங்க!<BR/>:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25629235524008493372009-02-02T21:48:00.000+05:302009-02-02T21:48:00.000+05:30Blogger அபி அப்பா said... ஆகா அப்படியெல்லாம் ந...Blogger அபி அப்பா said...<BR/><BR/> ஆகா அப்படியெல்லாம் நீங்க ஊருக்கு போன பின்னே கழண்டுக்க மாட்டோம்! சேதி கேள்வி பட்ட உடனே அம்பிஓடியாச்சு, நான் அவர் பின்னாலயே ஓடுறேன்! என் கையை பிடிச்சுகிட்டு ஓடி வருவது கோபி என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன் தலைவி!//<BR/><BR/> சும்மா ஒளிஞ்சுக்கிறது, சாக்குப் போக்கு சொல்லறது எல்லாம் எதுவும் நடக்காது. //<BR/><BR/> avvvvvvvvvv<BR/><BR/> 02 February, 2009<BR/>Blogger இலவசக்கொத்தனார் said...<BR/><BR/> //நான் அந்தண்டை ஊருக்குப் போனதும், எல்லாரும் கழண்டுக்காதீங்க!//<BR/><BR/> சரி ஊருக்குப் போற வரை காத்திருக்காம இப்போவே....<BR/><BR/> எஞ்சாய் தி ட்ரிப்! :)<BR/><BR/>அட எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்கறாங்கப்பா!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7654577863382795772009-02-02T18:44:00.000+05:302009-02-02T18:44:00.000+05:30//நான் அந்தண்டை ஊருக்குப் போனதும், எல்லாரும் கழண்ட...//நான் அந்தண்டை ஊருக்குப் போனதும், எல்லாரும் கழண்டுக்காதீங்க!//<BR/><BR/>சரி ஊருக்குப் போற வரை காத்திருக்காம இப்போவே.... <BR/><BR/>எஞ்சாய் தி ட்ரிப்! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76756364081885877462009-02-02T16:41:00.000+05:302009-02-02T16:41:00.000+05:30சும்மா ஒளிஞ்சுக்கிறது, சாக்குப் போக்கு சொல்லறது எல...சும்மா ஒளிஞ்சுக்கிறது, சாக்குப் போக்கு சொல்லறது எல்லாம் எதுவும் நடக்காது. //<BR/><BR/>avvvvvvvvvvpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81052421217700183882009-02-02T15:33:00.000+05:302009-02-02T15:33:00.000+05:30நல்லபடியா போயிட்டு வாங்க. பிளாக்-போஸ்ட், யாரெல்லாம...நல்லபடியா போயிட்டு வாங்க. பிளாக்-போஸ்ட், யாரெல்லாம் விட்டுட்டு போனாங்களோன்னு யோசிக்காம, பிரசாரத்தை (தேர்தல் பிரசாரத்தை) பண்ணிட்டு வாங்க. :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22104406019904763932009-02-02T14:31:00.000+05:302009-02-02T14:31:00.000+05:30//இது ஒரு ஆறுதல் பதிவு!//யாருக்கு? எங்களுக்கா? உங்...//இது ஒரு ஆறுதல் பதிவு!//<BR/><BR/>யாருக்கு? எங்களுக்கா? உங்களுக்கா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58643037434377721392009-02-02T14:08:00.000+05:302009-02-02T14:08:00.000+05:30ஆகா அப்படியெல்லாம் நீங்க ஊருக்கு போன பின்னே கழண்டு...ஆகா அப்படியெல்லாம் நீங்க ஊருக்கு போன பின்னே கழண்டுக்க மாட்டோம்! சேதி கேள்வி பட்ட உடனே அம்பிஓடியாச்சு, நான் அவர் பின்னாலயே ஓடுறேன்! என் கையை பிடிச்சுகிட்டு ஓடி வருவது கோபி என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கிறேன் தலைவி!<BR/><BR/>தங்கள் வட இந்திய தேர்தல் பிரச்சாரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com