tag:blogger.com,1999:blog-18675072.post6517696741530521183..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சவாலே, சமாளி! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-52782476606514183312015-12-29T13:05:26.757+05:302015-12-29T13:05:26.757+05:30வாங்க துளசிதரன், எரிவாயு கசிவை எளிதில் கண்டு பிடிக...வாங்க துளசிதரன், எரிவாயு கசிவை எளிதில் கண்டு பிடிக்கலாம். சமாளிக்க நமக்குச் சொல்லியா தரணும்! ஹிஹிஹிஹி!<br /><br />கீதா, இன்டக்ஷன் பவர் பாயின்டில் போடணும்னு தெரிஞ்சிருந்தும் அன்னிக்கு சாதாரண பாயின்டில் போட்டிருக்கோம். இரண்டு பேருமே அதைக் குறித்து யோசிக்கவில்லை. மூணு கல்லைப் போட்டு தென்னை ஓலைகளைப் போட்டு அம்பத்தூர் வீட்டில் வெந்நீர் போடுவோம். ஆகவே அந்த அனுபவமும் உண்டு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74144668215220041762015-12-29T07:04:41.905+05:302015-12-29T07:04:41.905+05:30நல்ல வேளை சகோ காஸ் லீக் கண்டுபிடித்துவிட்டீர்கள். ...நல்ல வேளை சகோ காஸ் லீக் கண்டுபிடித்துவிட்டீர்கள். அடுத்த அறைக்கு ரைஸ் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் கொண்டு சென்று விட்டீர்கள். எப்படியோ ஒரு வழியாகச் சமாளித்தீர்களே...பயணம் முடிந்து வந்ததும் வராததுமாக...வணக்கம் பல!!! அதான் தொப்பியை எடுத்துச் செய்வார்களே அதுதான்..ஹஹ்ஹ்..<br /><br />கீதா: ஆமாம் இண்டக்ஷன் பவர் பாயின்டில் தான் போடணும்..எல்லாம் அனுபவம் தான். முதலில் வாங்கிய புதிதில் சாதாரண பாயின்டில் போட்டு வொர்க் செய்தது. ஒரு நாள் டொப். அப்போதுதான் ரிப்பேர் செய்ய வந்தவர் சொன்னார். பவர் பாயின்ட் என்று. எனவே பவர் பாயின்ட் மாற்றப்பட்டது. <br /><br />பாண்டிச்சேரியில இருந்தப்ப தானே புயல். கரன்ட் 3 நாள் இல்லை. (இப்போ சென்னைல 4 1/2 நாள் ஆனா கேஸ் இருக்குது) அப்போ கேஸ் ஒரு சிலிண்டர் அதுவும் என் பையன் ஸ்டூடன்ட் கோட்டால எடுத்துருந்தது. ஒண்ணுதான் அதுவும் பெப்பே காட்டியது. இருந்தது கிராமம். நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம். எடு மூணு கல்லை என்று மூணு கல்லைப்போட்டு வீட்டில் கிடைத்த கம்பு குச்சி ஓலைகள், (பக்கத்து வீட்டுல எல்லாம் நிறைய வைச்சுருப்பாங்க...அவங்ககிட்டயும் வாங்கி) சமையல். அதுவும் மழை நனையாத சிமென்ட் தரை இருக்கும் பகுதியில் (வீடு ரொம்ம்ம்ம்ம்ம்பச் சின்னது) அப்க்கத்து வீட்டில் அம்மியில் அரைத்தல் என்று கனஜோராக அந்தக்காலத்து முறையில் சமையல் என்று அதுவும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. சிறிய வயதில் கல்லூரிக் காலம் வரை இது பழக்கம்தான். எல்லா முறையும் கொஞ்சம் சமாளிக்கத் தெரிஞ்சாத்தானே என்ன வந்தாலும் சமாளிக்க முடியும் இல்லையா....உங்கள் அனுபவமும் அப்படித்தான்...எனக்கும் நினைவுப்படுத்தியது..<br /><br />சூப்பர்!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73680002173473219862015-12-25T14:55:05.280+05:302015-12-25T14:55:05.280+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்மிக்குழவியைக...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்மிக்குழவியைக் கையால் பிடிச்சுத் தானே அரைக்கணும்! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46493383289890818262015-12-25T14:54:26.619+05:302015-12-25T14:54:26.619+05:30அவஸ்தை தான். நல்லவேளையாக இந்த ஸ்ப்ரே எதுவும் உபயோக...அவஸ்தை தான். நல்லவேளையாக இந்த ஸ்ப்ரே எதுவும் உபயோகிப்பதில்லை என்பதோடு லெமன்கிராஸும் பயன்பாட்டில் இல்லை. எதுவுமே அளவோடு இருந்தால் நல்லது! எரிவாயு அடுப்போடு இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்கெனவே 2,3 முறை ஏற்பட்டிருப்பதால் எப்போது அடுப்பை மூட்டும் முன்னர் சிலிண்டரைத் திறந்து சிறிது நேரம் கழித்தே தீக்குச்சியைக் கிழிப்பேன். :) இதுவரை கடவுள் காப்பாற்றி விட்டார். இனியும் காத்தருள்வார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35889056858526648132015-12-24T20:41:48.302+05:302015-12-24T20:41:48.302+05:30எரிவாயுவின் மணத்தை நுகரமுடியாமல் கோரமான ஆபத்துக்கு...எரிவாயுவின் மணத்தை நுகரமுடியாமல் கோரமான ஆபத்துக்குள்ளான ஒரு குடும்பத்தை அறிவேன். அவர்கள் வீட்டில் லெமன்கிராஸ் மணம் எப்பவுமே தூக்கலாக இருக்கும் - ஆடோமேடிக் ஸ்ப்ரே வாங்கி வைத்திருந்தார்கள். அதனாலோ என்னவோ அவர்களுக்கு எரிவாயு கசிந்தபோது நுகரமுடியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39133007465114610842015-12-24T20:39:13.552+05:302015-12-24T20:39:13.552+05:30அம்மில்யால் அரைச்சதா சொல்லுங்க அப்போ.. கையால அரைச்...அம்மில்யால் அரைச்சதா சொல்லுங்க அப்போ.. கையால அரைச்சதுன்னதும் ஆடிப் போயிட்டேன் ஆமா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72790528226000677502015-12-24T15:14:28.836+05:302015-12-24T15:14:28.836+05:30ஆமா இல்ல? எல்லாம் நமக்குனு விசித்திரமா வரும்! :) எ...ஆமா இல்ல? எல்லாம் நமக்குனு விசித்திரமா வரும்! :) எரிவாயுக் கசிவை நாற்றம் மட்டும் வெளிவருகையில் வரும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சப்தத்திலிருந்து சுலபமாய்க் கண்டு பிடிச்சுடலாம். கவனம் மட்டும் அடுப்பிலேயே இருக்கணும். :) கொஞ்சம் அசந்தால் போச்சு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60874573808055183532015-12-24T15:13:20.273+05:302015-12-24T15:13:20.273+05:30கையால அரைக்கிறதை டெமோ காட்டறதுக்கு இங்கே அம்மி இல்...கையால அரைக்கிறதை டெமோ காட்டறதுக்கு இங்கே அம்மி இல்லை! :P :P :P கசிவை நுகர்ந்ததுமே அந்த அறையை விட்டே வெளியேறிடுவோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57588119957167308212015-12-24T15:12:13.048+05:302015-12-24T15:12:13.048+05:30@ வா.தி. இதைக் குறித்து ரங்க்ஸிடம் சொன்னப்போ நம்ம ...@ வா.தி. இதைக் குறித்து ரங்க்ஸிடம் சொன்னப்போ நம்ம வீட்டிலே எம்சிபி தான் அப்படினு சொன்னார். ஹிஹிஹிஹி! மீ த குழந்தை அன்ட் அப்பாவி! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89476247522846173242015-12-24T15:11:20.260+05:302015-12-24T15:11:20.260+05:30@ அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...@ அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53543871013834695542015-12-24T06:40:03.250+05:302015-12-24T06:40:03.250+05:30கீதா கீதா. உங்களுக்குனு நடக்கிறது பாருங்கோ. நல்ல...கீதா கீதா. உங்களுக்குனு நடக்கிறது பாருங்கோ. நல்ல வேளை காஸ் சரியாகக் கவனித்தீர்கள். சரியாகட்டும் எல்லாம்..சமாளிக்கத் தெரிந்த <br />உள்ளம் இருந்ததால் எல்லாம் நடக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87362982404791312052015-12-23T23:47:41.938+05:302015-12-23T23:47:41.938+05:30ஜாலியான அனுபவம் போலத்தான் தோணுது (தொடராம இருந்தா ச...ஜாலியான அனுபவம் போலத்தான் தோணுது (தொடராம இருந்தா சரி).<br />கையால் எப்படி அரைச்சீங்க? (ஹிஹி)<br /><br />எரிவாயுக் கசிவு கொஞ்சம் ஆபத்தான சமாசாரம். கவனம். கசிவை நுகரந்தவுடனே என்னைக் கேட்டால் பக்கத்துவீட்டில் போய் உட்கார்ந்து கொள்வது உத்தமம். பிடிக்காத பக்கத்துவீட்டுக்காரராக இருந்தால் உங்கள் வீட்டுக்குள் அவர்களை உட்காரவைப்பதும் உத்தமம்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65038517403073931962015-12-23T23:43:47.235+05:302015-12-23T23:43:47.235+05:30எனக்கும் அதே தோன்றியதே.எனக்கும் அதே தோன்றியதே.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49685911609617392672015-12-23T14:30:01.636+05:302015-12-23T14:30:01.636+05:30பழைய கதைக்குச் சுட்டி கொடுத்திருக்கேன். முடிஞ்சாப்...பழைய கதைக்குச் சுட்டி கொடுத்திருக்கேன். முடிஞ்சாப் போய்ப் பாருங்க ஶ்ரீராம், வைகோ சார்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62707028479332211322015-12-23T14:24:03.179+05:302015-12-23T14:24:03.179+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதல் பத்தியை மறுபடி ஒழுங்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதல் பத்தியை மறுபடி ஒழுங்காப் படிங்க. விடாக்கண்டர் விருந்தினர் நேத்திக்கு வரலை! அந்தப் பதிவைத் தேடி எடுத்துச் சுட்டி தரேன். :) அப்போப் புரியும் உங்களுக்கும் ஶ்ரீராமுக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47990637964736574942015-12-23T14:23:16.349+05:302015-12-23T14:23:16.349+05:30ஹிஹிஹி, எங்களுக்குன்னு விசித்திரமான அனுபவங்கள் கிட...ஹிஹிஹி, எங்களுக்குன்னு விசித்திரமான அனுபவங்கள் கிடைக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33160115897197979842015-12-23T14:22:53.085+05:302015-12-23T14:22:53.085+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல் பத்தியை மறுபடி ஒழுங்காப் படிச்சுட்டு மறுபடி கருத்துச் சொல்லுங்க! பனிஷ்மென்ட் உங்களுக்கு! தேர்வு மறுபடி வைச்சிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8334097230540979812015-12-23T14:21:48.592+05:302015-12-23T14:21:48.592+05:30பதற்றமா? அதெல்லாம் ஒண்ணுமே இல்லை! என்ன சாப்பாடுக்க...பதற்றமா? அதெல்லாம் ஒண்ணுமே இல்லை! என்ன சாப்பாடுக்குக் கொஞ்சம் தாமதம் ஆச்சு! அதான், மத்தபடி வேறே ஒண்ணும் இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83620537911493500272015-12-23T14:20:58.130+05:302015-12-23T14:20:58.130+05:30எம்சிபி? அபுரி தம்பி, அபுரி! விம் போட்டு விளக்கம் ...எம்சிபி? அபுரி தம்பி, அபுரி! விம் போட்டு விளக்கம் ப்ளீஸ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90910295779430716122015-12-23T14:20:36.082+05:302015-12-23T14:20:36.082+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த இன்ட...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த இன்டக்ஷன் ஸ்டவ் புதுசுன்னு யாரு சொன்னா உங்க கிட்டே? அரதப் பழசு! அறிமுகம் ஆன புதுசுலே வாங்கினது! எவ்வளவு ஜாக்கிரதையாக் கையாண்டிருந்தா இப்படி ஏழு எட்டு வருஷம் ஆகியும் ஸ்டவ் நல்ல பயன்பாட்டிலே இருக்கும்! யோசிச்சுப் பாருங்க! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52083396451909865962015-12-23T14:19:12.125+05:302015-12-23T14:19:12.125+05:30ஹிஹிஹி, ஆமா இல்ல? மோடம் கூட நல்ல வேகத்தோட இருந்துச...ஹிஹிஹி, ஆமா இல்ல? மோடம் கூட நல்ல வேகத்தோட இருந்துச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42630342134308374882015-12-23T12:54:21.507+05:302015-12-23T12:54:21.507+05:30//இந்த அழகில் ஒரு விடாக்கண்டரான விருந்தினர் வேறு வ...//இந்த அழகில் ஒரு விடாக்கண்டரான விருந்தினர் வேறு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து மூன்று வேளை சமைத்தேன்.//<br /><br />அடப்பாவமே ! அதற்குத்தான் நான் உங்கள் வீட்டுப்பக்கமே வருவது இல்லை. <br /><br />ஒரே ஒருமுறை மட்டும் வந்தேன். உங்களை சிரமப்படுத்தாமல் உடனே ஓடியாந்துட்டேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17430343272965430762015-12-23T12:53:12.863+05:302015-12-23T12:53:12.863+05:30தங்களின் அனுபவங்கள் படிக்கப்படிக்க தனிச்சுவையாக உள...தங்களின் அனுபவங்கள் படிக்கப்படிக்க தனிச்சுவையாக உள்ளன. <br /><br />ஒரே அமக்களம் ஜமக்காளமாக இருக்கிறது.<br /><br />>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26406242004902474442015-12-23T12:50:30.433+05:302015-12-23T12:50:30.433+05:30குமுட்டி அடுப்பிலும், கையால் அரைத்த சட்னியும் செய்...குமுட்டி அடுப்பிலும், கையால் அரைத்த சட்னியும் செய்த உங்கள் சுறுசுறுப்புக்கு ஒரு சபாஷ். இத்தனைக்கும் காலைதான் பயணத்திலிருந்து திரும்பி... சபாஷ்.<br /><br />"மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23212028938410708732015-12-23T12:29:54.039+05:302015-12-23T12:29:54.039+05:30எதற்கும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும் பதற்றம் மேல...எதற்கும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும் பதற்றம் மேலும் மேலும் தவறுகளைச் செய்ய வைக்கும் All is well that ends well. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com