tag:blogger.com,1999:blog-18675072.post6532122294684525810..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆஹா, மதுரைக்கு வந்த சோதனை இதுவா! கல்யாணமாம் கல்யாணம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18675072.post-348882625611306312011-07-07T17:25:25.137+05:302011-07-07T17:25:25.137+05:30இல்லே இல்லே ;நான் போட்ட கமெண்ட்ஸ் இரண்டும் வந்துட்...இல்லே இல்லே ;நான் போட்ட கமெண்ட்ஸ் இரண்டும் வந்துட்டது :))))))))<br /><br />சோ நீங்க உங்க வேண்டுதலை நிறைவேற்றிடுங்க :))))<br /><br />ஆமா இதென்ன ஜில்லுன்னு ஒரு ........ வந்தோமா படிச்சோமா அப்பாவியை திட்டினோமா ன்னு போறதுக்கு!<br /><br />(அது சரி .......நான் பாட்டுக்கு இப்படி எல்லாம் எழுதுகிறேனே அப்பாவி வந்து படித்தால் என்ர கதி :))))) )<br /><br />ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்து வியந்து உங்கள் எழுத்தின் அழகில் மயங்கி அப்புறம் சுமாராவது பின்னூட்டம் போடணும் இல்லே :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1388622697351253972011-07-07T16:55:35.123+05:302011-07-07T16:55:35.123+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப்ரியா, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா உங்க கமெண்டே வரலைனு பிள்ளையாருக்குத் தேங்காய் எல்லாம் வேண்டிட்டு இருக்கேன், போட்டேன்னு சொல்றீங்க? நோ தேங்காய் பிள்ளையாருக்கு. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57430943281075181772011-07-07T15:35:25.947+05:302011-07-07T15:35:25.947+05:30இதுக்கு முன்னே போட்ட கமெண்ட்ஸ் எங்கே காணோம் ;
காக...இதுக்கு முன்னே போட்ட கமெண்ட்ஸ் எங்கே காணோம் ;<br /><br />காக்கா thuggittu போச்சோ ennavo :((((priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15576118905534028762011-07-07T15:28:28.988+05:302011-07-07T15:28:28.988+05:30அன்று தான் அப்பாவும், அம்மாவும், தம்பியும் ஊருக்கு...அன்று தான் அப்பாவும், அம்மாவும், தம்பியும் ஊருக்குப் போகிறார்கள். அவங்களுக்கு எல்லாம் விட்டுட்டுப் போறோமேனு ஒரே வருத்தம். //iruggaathaa பின்னே <br /><br /><br /><br />மதுரை என்னதான் சின்னக் கிராமம் போன்ற ஊர் என்றாலும் இது குக்கிராமம். <br />மதுரை சின்ன கிராமமா!!!!!!!!!!! இருந்தாலும் உங்க நகைச்சுவைக்கு ஒரு அளவே கிடையாது போங்க :) <br /><br />வீட்டில் மின்சாரம் கிடையாது. வீட்டில் என்ன வீட்டில்! கிராமத்தில் எவர் வீட்டிலும் மின்சாரமே கிடையாது. ஹரிக்கேன் விளக்கும் கிடையாது. மதுரையிலே பட்டாணி, கடலை வறுக்கிறவங்க அந்தக் காலத்து இங்க் பாட்டிலில் மூடியில் ஓட்டை போட்டு மண்ணெண்ணை நிரப்பி, திரியைப் போட்டு எரிப்பார்கள். அந்த மாதிரிக் காடா விளக்கும், சின்னச் சிம்னி விளக்கும் தான் வெளிச்சத்துக்கு. காடா விளக்குப் புகை எனக்கு அப்போவே மூச்சுத் திணறச் செய்தது.<br />ஏதோ அந்த காலத்து படம் பார்த்த நிறைவு கீதாம்மா;பதிவுக்கு நன்றி <br /> ரசித்து படிப்பதால் ஒவ்வொரு பதிவையும் படிக்க கொஞ்சம் நேரம் கூடுதலாக தான் ஆகிறது !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3297646441334096962011-06-26T22:39:50.658+05:302011-06-26T22:39:50.658+05:30மாமி அந்தக் காலத்து வாழ்க்கை முறையை தெரிஞ்சுக்க மு...மாமி அந்தக் காலத்து வாழ்க்கை முறையை தெரிஞ்சுக்க முடியறது. இந்தக் காலத்துல சாணம் நு சொன்னாலே பெண்கள் ஓடி விடுகிறார்கள். :) முன்னாடி அதாலே தெளிச்சு மெழுகனும்.<br />போகம் கணக்கு என்ன? நீங்க சொன்ன கணக்கு சரி தானே. எனக்கு புரியவில்லையே.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27423264322703912402011-06-26T15:13:57.819+05:302011-06-26T15:13:57.819+05:30அடுத்தது பட்டி, தொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருக...அடுத்தது பட்டி, தொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தேசீய உடையாக நைட்டி மாறி இருப்பது. நைட்டி அணிவது அவரவர் செளகரியம் என்றாலும் பொது இடங்களிலும், கடைகளுக்குச் செல்லுகையிலும், குழாயில் தண்ணீர் பிடிக்க வருகையிலும், அணியலாமா?? புரியலை! அம்மாவை மம்மி என்றும், அப்பாவை டாடி என்றும் கூப்பிடப் பழக்கி இருக்கின்றனர். கடுங்கோடையிலும் குழந்தைகளுக்குப் பருத்தி ஆடை அணிவிக்காமல் முழுக்கைச் சட்டை, ஜீன்ஸ், டீ ஷர்ட், காலில் சாக்ஸ், ஷூ அல்லது பூட்ஸ் என அணிவிப்பது. மதியம் பனிரண்டு மணி அளவில் வடமட்டம் பேருந்து நிலையத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் அந்தச் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாமல் ஜீன்ஸும், மேலே டாப்ஸும், குதிகால் செருப்பு, காலில் கொலுசு, தலை பின்னிப் பூ நீளமாய் வைத்துக்கொண்டு விசித்திரமாய்க் காட்சி அளித்தார். :(((( <br /><br />இந்த விஷயத்தில் வட மாநிலங்களில் பெரியவங்க வந்தால் புடைவை அணிந்து தலை முக்காடு போட்டு மூடிக் காலில் விழுந்து வணங்குவதை இன்னமும் நிறுத்தவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13437818551593870782011-06-26T15:08:50.135+05:302011-06-26T15:08:50.135+05:30கிராமங்களில் பயோ எரிவாயு இருந்தாலும் பலருக்கும் இன...கிராமங்களில் பயோ எரிவாயு இருந்தாலும் பலருக்கும் இன்னும் விறகே முக்கிய எரிபொருளாக இருக்கிறது. ஆனாலும் ஒரு சில விஷயங்களில் அவங்க நகரத்தைப் பார்த்தே செய்யறாங்க. அதில் முக்கியமான ஒன்று;<br /><br />முன்பெல்லாம் காலை ஆறு மணிக்குள்ளாக கிராமங்களில் வாசல் சாணம் போட்டுத் தெளித்துக் கோலம் போட்டிருப்பதைக் காணலாம். அதுவும் அரிசிமாவுக் கோலம்; ஆனால் இப்போது, அதுவும் சென்ற வாரம் சென்றிருந்த போது இந்தக் கோடையிலும் காலை ஏழு மணிக்கும், அதன் பின்னரும் சில கிராமங்களில் வாசல் தெளிக்கப் பட்டது; கோலமோ எங்க குலதெய்வமான எங்க ஊர் மாரியம்மன் கோயிலிலேயே கல் மாவில் போடுகின்றனர்: ரொம்பவே வருத்தமாய் இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77521231734155391032011-06-26T15:06:21.759+05:302011-06-26T15:06:21.759+05:30வாங்க பொன்ஸக்கா, நீங்க படிப்பது உண்மையிலேயே சந்தோஷ...வாங்க பொன்ஸக்கா, நீங்க படிப்பது உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருகிறது. நானும் கூடிய வரையில் இந்த ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றிச் சொல்லாமல் தான் எழுத எண்ணம். ஆனால் சில தனிமடல்களினால் இங்கே பதில் கொடுத்தேன்; உண்மையில் இத்தகையதொரு வாழ்க்கையும் வாழ்ந்திருக்காங்க என்பது இன்று பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81480184188341990622011-06-26T15:04:34.478+05:302011-06-26T15:04:34.478+05:30இதைமட்டும் இன்னும் விடாம செஞ்சுக்கிட்டிருக்கேன்.. ...இதைமட்டும் இன்னும் விடாம செஞ்சுக்கிட்டிருக்கேன்.. விளக்குக்கு பதிலா அகர்பத்தி :-)))))//<br /><br />நல்லது; என்றாலும் ஒரு சின்ன அகலை ஏற்றி நிலைக்கருகே காட்டலாமோ? அப்புறம் பால்கனி இருந்தால் அங்கே வைக்கலாம். இதெல்லாம் நம் செளகரியத்தைப் பொறுத்தது இல்லையா? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72312501619213550982011-06-26T15:03:34.164+05:302011-06-26T15:03:34.164+05:30வாங்க மாதேவி, இந்த அவசர வாழ்க்கையில் தினம் வீடு பெ...வாங்க மாதேவி, இந்த அவசர வாழ்க்கையில் தினம் வீடு பெருக்கித் துடைப்பதே பெரிய விஷயமாய் இருக்கு இல்லையா? :( எல்லாரும் ஓடறதைப் பார்க்கையில் என்னிக்கு இந்த ஓட்டம் நிற்கும்னு எனக்குத் தோன்றும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53538485916110358462011-06-25T02:21:19.610+05:302011-06-25T02:21:19.610+05:30கீதாம்மா,
இந்தப் பழக்கவழக்கமெல்லாம் எனக்கும் ரொம்ப...கீதாம்மா,<br />இந்தப் பழக்கவழக்கமெல்லாம் எனக்கும் ரொம்ப புதுசாத் தான் இருக்கு.. மதுரைக்கார சிட்டி பொண்ணு எப்படி குக்கிராமத்துல சமாளிச்சீங்கன்னு படிக்க நல்லா இருக்கு.. <br /><br />இப்படியே தொடர்ந்து எழுதுங்க,.. ஆணாதிக்கம், வன்கொடுமை மேட்டரெல்லாம், வேற discussionல பாத்துக்கலாம் :-) <br /><br />இது ஒரு மாதிரி கடந்த முப்பது வருடத்துக்கு முந்திய தமிழகத்தின் வாழ்க்கை எப்படி இருந்ததுங்கிற பதிவு மாதிரி இருக்கு., எதுக்காகவும் இதை குறைக்காதீங்க.. <br /><br />இப்ப இதையெல்லாம் படிக்கும்போது, எங்க அம்மாவும் இதே மாதிரி பெரிய ஊரிலிருந்து சின்ன கிராமத்துக்குக் கல்யாணமாகிப் போனாங்க, அந்தக் கதையை அவங்க கிட்ட கேட்கணும்னு தோணுது..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43316013979956905052011-06-24T13:15:01.649+05:302011-06-24T13:15:01.649+05:30//ஆனால் நிலைக்கு அருகே விளக்கைக் காட்டுவாங்க//
இத...//ஆனால் நிலைக்கு அருகே விளக்கைக் காட்டுவாங்க//<br /><br />இதைமட்டும் இன்னும் விடாம செஞ்சுக்கிட்டிருக்கேன்.. விளக்குக்கு பதிலா அகர்பத்தி :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77593098967132641682011-06-24T09:06:15.785+05:302011-06-24T09:06:15.785+05:30காலையில் வீடுபெருக்குவது மட்டும் இங்கு நடந்திருக்க...காலையில் வீடுபெருக்குவது மட்டும் இங்கு நடந்திருக்கு. <br /><br />சாணம்,கோலம் எல்லாமே எமக்குப் புதுசுதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35267544134752778772011-06-24T06:19:06.249+05:302011-06-24T06:19:06.249+05:30வாங்க அமைதி, உங்களுக்குத் தெரிஞ்சிருப்பது குறித்து...வாங்க அமைதி, உங்களுக்குத் தெரிஞ்சிருப்பது குறித்து சந்தோஷம். சாயந்திரம் நிலையை அலம்பினது நினைவில் இல்லை. ஆனால் நிலைக்கு அருகே விளக்கைக் காட்டுவாங்க. மஞ்சள், குங்குமம் வைப்பாங்க. நீங்க சொல்றாப்போல் அப்போதெல்லாம் பூஜை அறை தனியாக இருக்குமாதலால், அதன் நிலைப்படிக்கும் உண்டு தான். சமையலறையிலும் சமையல் செய்யும் அடுப்பின் அருகே விளக்கை ஏற்றி வைப்பார்கள். <br /><br />புதுசாய் மண் அடுப்புப் போட்டாலும் அடுப்பைப் பயன்படுத்தும் முன்னர் விளக்கு ஏற்றி, மஞ்சள் குங்குமம் வைப்பார்கள். கிராமத்தில் மாமியார் வீட்டில் செய்திருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50811241776601453572011-06-24T06:16:45.233+05:302011-06-24T06:16:45.233+05:30வாங்க லக்ஷ்மி, உங்க மலரும் நினைவுகளைப் படிக்க வேண்...வாங்க லக்ஷ்மி, உங்க மலரும் நினைவுகளைப் படிக்க வேண்டும், உங்க பதிவுகளுக்கு அவ்வப்போது வருகிறேன். கட்டாயமாய்ப் படித்துப் பின்னூட்டம் கொடுக்கிறேன்.<br /><br />புனாவின் கரி அடுப்புக் கரி நிலக்கரி இல்லையா?? இங்கே எல்லாம் நிலக்கரி அவ்வளவாய்க் கிடையாது. மரக்கரி தானே பயன்படுத்தினாங்க. நெய்வேலியில் தோண்ட ஆரம்பிச்சதும் கிடைச்ச கரியை ஒரு திறந்த மாட்டு வண்டியில் போட்டுக்கொண்டு கூடவே ஒரு குமுட்டி அடுப்பையும் வைத்துக்கொண்டுஇரண்டு பெண்கள் வீடு வீடாகப் பிரசாரம் செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. <br /><br />கரி பிடிக்க நேரம் எடுத்ததும், இதை எப்படி நம்பி வாங்கறதுனு எல்லாரும் கேட்டதும்; அந்தப் பெண்கள் பதில் சொல்ல முடியாமல் விழித்ததும்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27465248926058020602011-06-24T06:13:54.322+05:302011-06-24T06:13:54.322+05:30வாங்க ராம்வி, இப்போதும் இரண்டு வேளையும் வாசல் தெளி...வாங்க ராம்வி, இப்போதும் இரண்டு வேளையும் வாசல் தெளிச்சுக் கோலம் போடுவது வழக்கமாய் வைத்திருக்கிறேன். :)))))) ஆனாலும் அடுக்குமாடிக்குடியிருப்புக் கலாசாரம் வந்தாலும் வந்தது பல விஷயங்களும் மாறித் தான் போய் விட்டன. :(<br /><br />சென்ற வாரம் கிராமத்திற்குச் சென்றபோது காலை ஏழு மணிக்கு வாசல் தெளிக்கிறதைப் பார்க்க முடிந்தபோது வருத்தமாய் இருந்தது. இங்கே எங்க தெருவில் சிலர் முதல் நாள் இரவே ஒன்பது மணிக்கு வாசல் தெளிச்சுக் கோலம் போடுகின்றனர். மறுநாள் காலையில் முடியாதாம் அதற்காக. :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11544022723138945382011-06-24T06:11:44.489+05:302011-06-24T06:11:44.489+05:30பொண்ணு பாக்கிறப்பவே கேக்கக்கூடாதோ?//
@திவா, ஆமாம்...பொண்ணு பாக்கிறப்பவே கேக்கக்கூடாதோ?//<br /><br />@திவா, ஆமாம் இல்ல?? கேட்டிருக்கணுமோ?? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19607471384623725602011-06-23T23:00:35.700+05:302011-06-23T23:00:35.700+05:30வாசல் நிலைப்படியை கைகளால் அலம்புவதை நானும் செஞ்சிர...வாசல் நிலைப்படியை கைகளால் அலம்புவதை நானும் செஞ்சிருக்கேன்.முக்கியமா சாயந்திரம் நிலைப்படியில் கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு, கைகளாலேயே துடைச்சு கோலம்போட்டுட்டு அப்றம்தான் திருவிளக்கையே ஏத்தறது வழக்கம். இது வெளி நிலைப்படிக்கு மட்டுமல்ல, வீட்டின் உள்கட்டு அல்லது, குறைஞ்சபட்சம் பூஜையறை நிலைப்படிக்கும் பொருந்தும்.<br /><br />ஃப்ளாட் சிஸ்டத்து வீட்டுல அதெல்லாம் மறந்து ரொம்ப நாளாச்சு :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71740421534729136002011-06-23T17:12:50.001+05:302011-06-23T17:12:50.001+05:30எப்பவுமே மலரும் நினைவுகள் சுவா
ரசியம்தான். அதுவும்...எப்பவுமே மலரும் நினைவுகள் சுவா<br />ரசியம்தான். அதுவும் இந்தக்காலத்தலைமுறையினருக்கு ஒவ்வொன்றும் ஆச்சர்யம் கலந்த அதிசயமே.என் மலரும் நினைவுகள் படிச்சிருக்கேளோ. நனும் பூனாவில்<br /> கரி அடுப்பில் தான் சமையல் பண்ணி<br /> இருக்கேன்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20784009303689817652011-06-23T16:48:19.020+05:302011-06-23T16:48:19.020+05:30// வைகையிலே தண்ணியே இல்லை; //
அப்பவேவா? சரிதான்!//...// வைகையிலே தண்ணியே இல்லை; //<br />அப்பவேவா? சரிதான்!//<br /><br />க்ர்ர்ர்ர்ர்ர்ர் வைகைத் தண்ணீரெல்லாம் நிறைய இருக்காக்கும். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26613657359347518052011-06-23T16:45:42.435+05:302011-06-23T16:45:42.435+05:30வாசலில் விளக்குக் காட்ட வேண்டும், காலையில் என்பதை ...வாசலில் விளக்குக் காட்ட வேண்டும், காலையில் என்பதை இப்போதும் பாலக்காட்டுத் தமிழர்கள் விடாமல் செய்கிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82704236853666122002011-06-23T16:45:09.252+05:302011-06-23T16:45:09.252+05:30உம்? ரெண்டு பேர் சாப்பிடற அளவு வெச்சுட்டீங்களா?//
...உம்? ரெண்டு பேர் சாப்பிடற அளவு வெச்சுட்டீங்களா?//<br /><br />அப்படி இருந்தாத் தான் சாதம் சாப்பிடறாப்போல் இருந்திருக்குமே! :))))) கதையே வேறே. <br /><br /><br />நிலைப்படியில் விளக்குமாறால் பெருக்கவோ, வீடு துடைக்கும் துணியால் துடைக்கவோ கூடாது என்று எங்க பிறந்த வீடு/புகுந்த வீடு இரண்டிலும் சொல்வாங்க. கைகளால் தான் அலம்பவேண்டும். இப்போவும் அப்படித் தான் துடைக்கிறோம். இப்போதெல்லாம் கோலம் போடுவது தான் குறைந்துவிட்டது. முன்பெல்லாம் நிலைக்குமஞ்சள், குங்குமம் பூசிக் கோலம் போடுவது தவறாமல் நடக்கும். இப்போதெல்லாம் முடியறதில்லை. நாள், கிழமைகளில் மட்டுமே. :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80257624605015907542011-06-23T16:36:04.876+05:302011-06-23T16:36:04.876+05:30வீடு பெருக்கி துடைப்பது, வாசல் தெளிப்பது எல்லாம் ம...வீடு பெருக்கி துடைப்பது, வாசல் தெளிப்பது எல்லாம் மலைப்பாக இருக்கிறது.இப்பொழுது எல்லா வசதிகளையும் வைத்துக்கொண்டே எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் பெரியவர்கள் எப்படி சைதார்களோ???? உங்களுடைய திருமண நினைவுகள் மிகவும் அருமையாக எழுதுகிரீர்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60952652196091083682011-06-23T16:16:51.383+05:302011-06-23T16:16:51.383+05:30//இல்லைனா இந்த அளவுக் கணக்கில் பின்னர் ஏற்பட்ட குழ...//இல்லைனா இந்த அளவுக் கணக்கில் பின்னர் ஏற்பட்ட குழப்பம் அன்றே ஏற்பட்டிருக்கும்.//<br /><br />உம்? ரெண்டு பேர் சாப்பிடற அளவு வெச்சுட்டீங்களா?<br />// கொல்லையில் நிலையைக் கைகளால் அலம்பிக் கோலம் போட்டுவிட்டுப் பின்னர் சுவாமி மாடத்தில் விளக்கை ஏற்றி இன்னொரு கை விளக்கையும் கூடவே ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வாசல் கதவைத் <br />வாசலுக்கு வரவேண்டும்.//<br /><br />கேட்டதில்லை<br /><br />//என்னிடம் உங்க பக்கமெல்லாம் எத்தனை போகம் விளையும் என்று கேட்க, //<br />பொண்ணு பாக்கிறப்பவே கேக்கக்கூடாதோ?<br /><br />//எங்க சித்தி ஊரான சின்னமனூர் பக்கம் மார்க்கையங்கோட்டை தான் ஆசியாவிலேயே நெல் விளைச்சலில் மூன்று போகத்தில் அதிக விளைச்சல் காணும் ஊர் என்று என் பொது அறிவைக் காட்ட அவங்க எல்லாருமே சிரித்தார்கள். // இன்னும்மா?<br /><br />// வைகையிலே தண்ணியே இல்லை; //<br />அப்பவேவா? சரிதான்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com