tag:blogger.com,1999:blog-18675072.post6584718497894713977..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜெய் சாயிராம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18675072.post-62354347267481781502011-04-29T16:34:26.153+05:302011-04-29T16:34:26.153+05:30எனக்கு அப்படிப்பட்டவர்கள் மீது பயங்கர கோபம் கீதாம்...எனக்கு அப்படிப்பட்டவர்கள் மீது பயங்கர கோபம் கீதாம்மா. எதை பார்க்க வேண்டுமோ அதை விட்டு விட்டு தேவை இல்லாததை பற்றியே நேரத்தை வீணடிக்கும் கும்பல். இது ஒரு வியாதி. மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில். முட்டாளாக்குவதில் அவர்களுக்கு 1 அல்ப சந்தோசம். தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு மிதப்பு. நான் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் போது என்னிடம் lift கேட்டு வந்த ஒருவர் கேட்டார் "தம்பி நீங்க தான் சாமி சிலையை பிரதிஷ்டை பண்றீங்க.நீங்களே என் அந்த சிலை கிட்ட போய் கை ஏந்தி நிக்குறீங்க?" கும்பாபிஷேகம் பண்றீங்க?சாமிக்கே சக்தி இல்லையா?. அவர் கேட்ட முறை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு பயங்கர கோபம். " சார். நாம தான் ஒட்டு போட்டு 1 மினிஸ்டர், chief minister ன்னு செலக்ட் பண்றோம். அவுங்ககிட்டயே நமக்கு ஏதும் வேணும்னா போய் கை கட்டி நிக்கிறோம்? 5 years க்கு 1 முறை election வருதுல்ல? அப்படித்தான் கும்பாபிஷேகமும்.அந்த லாஜிக் தான் சார்ன்னு சொல்லிட்டு அவரை அவர் சொன்ன இடத்திலேயே இறக்கிவிட்டேன் அவர் வயதிற்கு மரியாதையை கொடுத்து. எந்த 1 விஷயத்தையுமே முடிந்தவரை தெரிந்து கொண்டு அப்புறம் பேசாமல் தன்னை அறிவாளியாக காட்டி கொள்ளும் அல்ப ஆசை. வயதிற்கு மரியாதை குடுப்பது, மற்றவர்கள் கருத்திற்கு மதிப்பு குடுப்பது கூட இல்லாமல் சும்மா பேசவேண்டுமே என்பதற்காக பேசுபவர்கள். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. அப்படியே யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.Babloohttps://www.blogger.com/profile/16953123481785191758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43033666264664595782011-04-29T13:57:24.592+05:302011-04-29T13:57:24.592+05:30பப்லு, கலக்கல் பின்னூட்டம். இதெல்லாமும் எழுத நினை...பப்லு, கலக்கல் பின்னூட்டம். இதெல்லாமும் எழுத நினைச்சு அப்புறமா ரொம்பக் கடுமையா இருக்குமோனு எடுத்துட்டேன். உங்க மூலமா வரணும்னு இருந்திருக்கு. நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90843130573796378192011-04-29T13:56:45.445+05:302011-04-29T13:56:45.445+05:30வாங்க ஸ்ரீநி, உங்க கருத்தே தான் எங்க கருத்தும். ந...வாங்க ஸ்ரீநி, உங்க கருத்தே தான் எங்க கருத்தும். நாத்திகவாதிகள் பொதுவாச் சொல்லும் ஒரு குற்றம் ஆன்மீகவாதிகளுக்கு சேவை மனப்பான்மையே கிடையாது என்பது. இப்போப் பாருங்க ஆன்மீகவாதியான பாபா செய்திருக்கும் சேவைகளைப் பாராட்ட யாருக்கும் மனம் வரவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20992922816805612942011-04-29T12:49:00.779+05:302011-04-29T12:49:00.779+05:30பெரியவர் சாய் பாபாவினுடைய ஆத்மா சாந்தி அடைய பிராத்...பெரியவர் சாய் பாபாவினுடைய ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். அவருடைய பக்தர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள். 1 மனுஷன் இறந்து விட்டால் இனிமேல் அவரை பார்க்க முடியாதே என்ற காரணத்தால் அழுகிறோம். அவர் இருந்தாலும், இறந்தாலும் அவருடைய உங்களுடன் தான் வாழ்கிறார். அவர் செய்த உதவிகளை அவரவர் வசதிக்கேற்ப முடிந்தவரை, முடியாதவர்களுக்கு செய்து அவரை ஞாபகபடுத்திகொள்ளுங்கள். அதுதான் உண்மையான சமர்ப்பணம். கீதாம்மா, அந்த மாதிரி பேசுபவர்களுக்கு வயித்தெரிச்சல் தான் காரணம்.நம்மனால முடில. அவரால முடியுது. பென்சன் வாங்கும் வயதானவர்களை பார்த்து பொறமை பட்டு அவர்களிடம் commison வாங்கி சந்தோஷப்படுபவர்கள் மாதிரி. நம்மால் செய்ய முடியாததை இன்னொருவரால் செய்ய முடிந்தால் அதை மதித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் வளரவில்லை. அவர் கடவுளா, மனிதனா என்ற வாதம் வேண்டாம். அவர் ஒரு 85 வயது ஆன பெரியவர். இன்று மறைந்துவிட்டார். வாழும் போது பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அவரால் எவ்வளவோ பேர் மனமகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். நம்மால் நம்மை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள முடிகிறது?.அவருக்கு நன்கொடைகள் வருகிறது. அதை கொண்டு உதவி செய்கிறார் என்று சொல்பவர்களால், யாரிடமாவது அப்படி நன்கொடை வாங்க முடியுமா? பேங்க்ல1 லோன் வாங்கமுடியுமா? அப்படியே வாங்கினாலும் அதை யாருக்காவது கொடுக்க மனது வருமா?. வருடத்தில் எத்தனை பேருக்கு உணவு வாங்கி கொடுத்திருப்பார்கள்? எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், பணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு குடுத்து அந்த சந்தோஷத்தை அடையும் மனம் வர வேண்டும்.பெற்றோர்களையே சுமைகளை கருதும் அந்த மாதிரி மக்களிடம் மனிதத்தன்மை எதிர்பார்ப்பது தவறு தான். நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாய் ஒதுங்கிகொள்லாமல் மற்றவர்கள் மனம் புண்படுமே என்ற ஒரு basic commensense கூட இல்லாமல் அப்படி சொல்வதால் அவர்களுடைய ஆழ்மனதினுடைய இயலாமையை இப்படி வெளிப்படுத்தி வக்கிர மனதை சந்தோஷப்படுத்துகிறார்கள்.மற்றவர்களை பாராட்டும் மனம் இல்லாதவர்கள்.கண்மூடித்தனமாக மறுப்பார்கள். உதரணமாக ராமர் கடவுள் இல்லை. அவர் சாதாரண மனிதன் தான். என்பார்கள்.ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை மதிக்க மாட்டார்கள். எதையுமே நம் பார்க்கும், அணுகும் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். 1 மனுஷன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவர் இல்லாத போதுதான் தெரியும். நமக்கு தான் எதுமே இருக்கும் போது மதிக்க மாட்டோம். இல்லாத போதுதான் நினைத்து உருகுவோம்.உயிரோடு இருக்கும் போது சாப்பாடு, கஞ்சி கூட குடுக்காமல் மறைந்த பின்பு வடை பாயசத்துடன் படையல் படைப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.அவர்கள் அப்படிதான். அப்படி பேசி கொண்டே தான் இருப்பார்கள். எண்ணம் போல் வாழ்வு.Babloohttps://www.blogger.com/profile/16953123481785191758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5793609209192038042011-04-29T06:20:24.057+05:302011-04-29T06:20:24.057+05:30சாய் பாபாவின் தீவிர பக்தர்களாக இல்லை என்றாலும் நண்...சாய் பாபாவின் தீவிர பக்தர்களாக இல்லை என்றாலும் நண்பர்களின் இல்லங்களில் பஜனை என்று அழைப்பு வந்தால் செல்லும் வழக்கம் உண்டு. பதினைந்து வருடங்கள் முன் பிரசாந்தி நிலையம் நுழைவுத் தேர்வு எழுத சென்றுள்ளேன். பாபா அப்பொழுது அங்கு இல்லை என்ற நினைவு. இதே சாய் குல்வந்த் ஹாலில் பஜனையில் கலந்து கொண்டேன். மன அமைதி தந்த இடம். சரீர உடல் உள்ள அனைவருக்கும் இறுதி என்ற ஒன்று உண்டே.அவர் ஸித்தி அடைந்தது குறித்து சிலரின் கருத்துகளைப் படித்த போது வருத்தமாகத் தான் இருந்தது. நாத்திகவாதம் இந்து மதத்தில் புதிதல்ல. ராமாயண காலத்தில் ஜாபாலி முனிவர் முதல் உள்ளது. ஆனால் இவர்களின் எழுத்துக்கள் நாத்திகம் அல்ல விதண்டா வாதம். மறைந்த ஒருவரைப் பற்றி நக்கல் செய்வது என்ன குணமோ :( அவர் செய்த சமூக சேவைக்காகவாவது அவரை பாராட்டலாம். மனம் இல்லை என்றால் சும்மாவாவது இருக்கலாம்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-543814219954870222011-04-28T08:56:33.951+05:302011-04-28T08:56:33.951+05:30வாங்க பந்து, முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி...வாங்க பந்து, முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. உங்கள் பதிவையும் படிச்சேன். மனித நேயம் என்றால் என்னவெனக் காட்டிய ஒரு மஹாத்மாவின் மறைவுக்கு வருந்துவதே அந்த மனிதத் தன்மையை நாம் மதிப்பதற்கு ஒரு அடையாளம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54203399823276671702011-04-28T08:55:28.431+05:302011-04-28T08:55:28.431+05:30வாங்க ஜெயஸ்ரீ, நினைச்சேன், உங்களுக்கும் வருத்தம் ஏ...வாங்க ஜெயஸ்ரீ, நினைச்சேன், உங்களுக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்கும் என. :(((((((( தொய்வில்லாமல் சாய் பக்தர்கள் பாபாவின் தொண்டுகளைத் தொடரப் பிரார்த்திப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69954875759965109602011-04-28T08:54:42.982+05:302011-04-28T08:54:42.982+05:30வாங்க எல்கே, கவலை எல்லாம் பாபா இறந்ததை விட அதைக் க...வாங்க எல்கே, கவலை எல்லாம் பாபா இறந்ததை விட அதைக் கேலி செய்த சில நல்ல உள்ளங்களின் போக்கை நினைந்தே. :(((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6839752947100929032011-04-28T08:54:02.326+05:302011-04-28T08:54:02.326+05:30வாங்க ப்ரியா, நான் சொந்த ஊருக்குப் போயிருந்தேன் ப்...வாங்க ப்ரியா, நான் சொந்த ஊருக்குப் போயிருந்தேன் ப்ரியா. பாபாவின் மரணச் செய்தி அங்கே தான் கிடைத்தது. மனம் ரொம்ப வருந்தி இருந்த வேளையில் இங்கே சில மடல்களைப் பார்த்ததும் எழுந்த வேதனை தான் இந்தப் பதிவு. தனி ஒரு மனிதனாக எந்தவித அரசின் உதவியும் இல்லாமல் சாதித்த ஒரு மஹாத்மாவின் மரணத்துக்கு வருந்தாவிட்டாலும் கேலி செய்யாமலாவது இருக்கலாம் இல்லையா? :((((((((((((((((( போகட்டும், உங்களைப் போல் நானும் சாயி சேவார்த்திகளின் தொண்டு தடையேதுமில்லாமல் தொடர வேண்டுகிறேன். நம்மால் இயன்றது இது தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69034985394093110242011-04-28T08:51:51.123+05:302011-04-28T08:51:51.123+05:30வாங்க திவா, குறைந்த பக்ஷ மனிதத் தன்மை கூட நம்மிடம்...வாங்க திவா, குறைந்த பக்ஷ மனிதத் தன்மை கூட நம்மிடம் இல்லாமல் போயிடுமோனு தோணுது. அதைத் தட்டி எழுப்பவே இந்தப் பதிவு. வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46935480845815565022011-04-28T02:29:42.178+05:302011-04-28T02:29:42.178+05:30அற்புதமான கருத்துக்கள். தெளிவான பார்வை. எண்ணங்களை ...அற்புதமான கருத்துக்கள். தெளிவான பார்வை. எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80003643811235146502011-04-27T23:56:40.162+05:302011-04-27T23:56:40.162+05:30எங்க வாழ்க்கையில் நாங்க ரொம்ப மனம் தளர்ந்து நொந்த...எங்க வாழ்க்கையில் நாங்க ரொம்ப மனம் தளர்ந்து நொந்து போய்யிருந்த சமயத்தில வலிய வந்து எங்களை ஆட்கொண்ட தெய்வம். தனிப்பட்ட முறையில் அவரை பார்த்து பேசியது கிடையாது . SPIRITUAL ஆ எங்களுக்கு நிறையவே செய்திருக்கிறார். என்னைக் கவர்ந்தது அவரோட MIRACLES ஓ கட்டிட சாதனைகளோ NUMBER OF DEVOTEES ஓ இல்லை அந்த unconditional and non judgemental love . அன்பு என்கிற சாதனம் எத்தனை உள்ளங்களை அவரிடத்தில் இழுத்துக்கொண்டு வந்தது . அவரோட DEVOTEES ல பலபேரொட வாழ்க்கை DARK PAST. எத்தனையோ பேர் திருந்திவாழ்கிறார்கள். <br />அவர் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த middle school drop out. !! அவரோட சாதனைகள் எண்ணிலடங்காதது !எண்ணிய முடித்தல் வேண்டும் நல்லதே எண்ணல் வேண்டும் என்று பாரதி தாத்தா பாடினார். சாயி சாதித்தார் !!<br />இத்தனை படிச்சு என்னால ஒரு பாத்ரூம் கூட ப்ராப்பரா கட்டமுடியலை! அத்தனை சின்ன வயதிலிருந்து தனக்குனு வச்சுக்காம selfless ஆ நன்றே செய் அதை இன்றே செய் னு சொல்லியதொடு நிறுத்தாமல் தான் செஞ்சு காட்டிய ஒருவர் என்னைபொருத்தவரையில் தெய்வமே. சத்ய சாயிடம் இருந்த அந்த LEADERSHIP இந்த க்காலதில் வெகு சிலரிடமே பாக்க முடிகிறது . நிறைய பேர் எழுதியிறுப்பதை பார்த்தேன் நானும் > வேதனையா இருந்தது. போற்ற முடியாவிட்டாலும் தூற்றாமல் இருக்கலாம் அந்த கண்ணியம் வேண்டாமா ? நான் செய்ய முயலாததை சாதித்த மனிதர் , முதியவர் என்று இறப்பிலாவது மதியுங்கள் என்று வேண்டத்தோனுகிறதுJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84036355663683840862011-04-27T14:50:00.617+05:302011-04-27T14:50:00.617+05:30இது வேத பூமி . மீண்டும் இவரை போன்று ஒருவர் வருவார்...இது வேத பூமி . மீண்டும் இவரை போன்று ஒருவர் வருவார். கவலை வேண்டாம். <br /><br />மகான்களின் வாழ்வில் இருந்து நாம் கற்கவேண்டிய விஷயங்கள் நெறைய .<br /><br />மகாபாரதத்தில் வரும் துரியோதன பார்வை , தருமர் பார்வை மாதிரிதான் இதுவும். நம்ம பார்வைக்கு ஏற்றமாதிரிதான் காட்சிகள் :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62053051791678610892011-04-27T14:28:28.167+05:302011-04-27T14:28:28.167+05:30பாபா சுவாமிஜிக்கு அஞ்சலிகள்
நீங்க அஞ்சலி செலுத...பாபா சுவாமிஜிக்கு அஞ்சலிகள் <br /><br />நீங்க அஞ்சலி செலுத்த நேரில் போய் விட்டீர்களோ என்று கூட நினைத்தேன் கீதாம்மா.....<br /> <br />எனக்கு தெரிந்தவர்கள் கூட இதய நோய்க்கு சிகிச்சை எடுத்து கொண்டு பலன் பெற்று இருக்கிறார்கள் .,<br /><br />சுவாமிஜியின் அருள் தொண்டு தொடரட்டும் என்று வேண்டி கொள்கிறேன்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com