tag:blogger.com,1999:blog-18675072.post6604268893782537137..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கோலாப்பூரை நோக்கி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-43021672245990076232019-04-20T16:21:24.423+05:302019-04-20T16:21:24.423+05:30வாங்க தி/கீதா, வயிறு கொஞ்சம் அமைதியாக இருக்கணும்னே...வாங்க தி/கீதா, வயிறு கொஞ்சம் அமைதியாக இருக்கணும்னே ப்ரெட் டோஸ்டை நான் தேர்ந்தெடுத்தேன். அங்கே உள்ள நிலவரங்கள் அப்படி எனில் நாம் என்ன செய்ய முடியும்? நாங்க ப்ரெட் டோஸ்ட் சாப்பிட்டது கோலாப்பூரில். புனேயில் முதல்நாள் மதியம் சாகரில் மதிய உணவும் இரவு பாதாம் மில்க் ஷேக்கும் சாப்பிட்டிருந்தோம். இது மறுநாள் காலை! நீங்க காரிலேயே போயிருப்பீங்க! சில தாபாக்கள் நீங்க சொன்ன மாதிரி இருக்கும். அதை வட மாநிலங்களிலே அதிகம் பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81703426727321229642019-04-20T15:28:09.963+05:302019-04-20T15:28:09.963+05:30அட! ரூம் எல்லாம் பேரம் பேச முடியுமா? குறித்துக் கொ...அட! ரூம் எல்லாம் பேரம் பேச முடியுமா? குறித்துக் கொண்டாயிற்று. இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா இல்லை ஒரு சில இடங்களுக்கு மட்டுமா? <br /><br />விவரங்கள் அறிந்து கொண்டோம்<br /><br />துளசிதரன், கீதா<br /><br />கீதா : அக்காகோலாப்பூரில் நல்ல ஆட்டோக்காரர் கிடைத்தார் போல சூப்பர். புனாவிலும் பரவாயில்லையே நீங்க திரும்பி வரும் போது வந்து பிக்கப் என்று ஏதோ இந்த அளவாவது இருக்காங்களே. காபி வடநாட்டில் வேஸ்ட். மேற்கு, கிழக்கு, வடக்கு எல்லா இடத்திலும். விலை ரொம்பக் கூடுதலா இருக்குதே சின்ன உணவு விடுதியிலும் கூட. ஒரு வேளை கோயில் அருகில் என்பதாலோ? பொதுவாகவே புனா கொஞ்சம் காஸ்ட்லிதான். <br /><br />நாங்கள் மச்சினர் குடும்பத்துடன் கோல்ஹாப்பூர் எல்லாம் போய் வரும் போது வழியில் ஒரு பஞ்சாபி போன்று அழகாக வீடு, சுற்றி தோட்டம் தோட்டத்தில் அவர்கள் ஊர் கயிற்றுக் கட்டில் மேசை எல்லாம் போட்டு அதில் தான் சாப்பாடு செர்வ் செய்தார்கள். அருமையான சாப்பாடு. சாஸ் எல்லாம் செமையா இருந்தது. விலை கொஞ்சம் கூடுதல்தான் இருந்தாலும் தரம், ஆம்பியன்ஸ் ஹோட்டல் போல் இல்லாமல் எல்லாம் நன்றாக இருந்தது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88731440341435020812019-04-20T06:58:51.180+05:302019-04-20T06:58:51.180+05:30வாங்க வல்லி. உண்மையில் பொறுமையின் பூஷணங்கள் தான்! ...வாங்க வல்லி. உண்மையில் பொறுமையின் பூஷணங்கள் தான்! :))))) இல்லைனா இத்தனை பிரச்னைகளுக்கு அப்புறமும் போயிட்டு வர முடியுமா? கடவுள் துணையும், அருளும் இருப்பதால் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனோபலம் கொஞ்சமானும் இருக்கிறது. அது மட்டும் இருந்தாலே போதும்! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75753810626870343602019-04-20T06:54:50.573+05:302019-04-20T06:54:50.573+05:30வாங்க கமலா, நாங்க மங்களூரில் தங்கிக் கொண்டு தர்மஸ்...வாங்க கமலா, நாங்க மங்களூரில் தங்கிக் கொண்டு தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யாஆகிய கோயில்களுக்குப் போனோம். பின்னர் உடுப்பியில் தரிசனம் செய்து கொண்டு ச்ருங்கேரியில் தங்கிக் கொண்டு ஹொரநாடு எல்லாம் போனோம். மீண்டும் வந்து உடுப்பியில் தங்கினோம். பெஜாவர் மடத்தில் அருமையான அறை கொடுத்திருந்தனர். ச்ருங்கேரியிலும் அறை வசதியாக இருந்தது. விரைவில் உங்களுக்கும் விருப்பப்பட்ட கோயில்களுக்குச் சுற்றுப் பயணம் செல்ல வாய்ப்புக் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37430484396065928712019-04-20T03:05:22.313+05:302019-04-20T03:05:22.313+05:30அருமையான விவரிப்பு. மாமாவுக்கும் உங்களுக்கும் பொறு...அருமையான விவரிப்பு. மாமாவுக்கும் உங்களுக்கும் பொறுமையின் பூஷணம் என்று பட்டம் கொடுக்கிறேன்.<br /><br />நல்ல ஏற்பாடுடன் சென்றாலும், நல்ல ஆட்டோக்காரர்,<br />போர்ட்டர் அமைந்தது அதிர்ஷ்டமே.<br /><br />நீங்கள் சொல்லி அரைமணிக்குப் பிறகாவது வந்தார்களே. பெங்களூரில் அவர்கள் எழுந்திருக்கவே<br /> நாழியாகும்.<br />லோக மாதா சரணம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50117263811204593152019-04-19T17:28:18.535+05:302019-04-19T17:28:18.535+05:30வணக்கம் சகோதரி
நல்ல விபரமாக பொறுமையாக ஒன்றையும் வ...வணக்கம் சகோதரி<br /><br />நல்ல விபரமாக பொறுமையாக ஒன்றையும் விடாமல் எழுதியிருக்கிறீர்கள். தங்கள் எழுத்து நடை படிக்கும் போது உங்களுடன் நாங்களும் உடன் வருவது போன்ற அழகான உணர்வை தருகிறது. அறை வாடகை பேரம் பேசி குறைத்தது நல்ல விஷயம். தமிழ் நாட்டில் இதெல்லாம் நடக்காது. நாங்கள் இங்கு வந்த பின் சென்ற மந்திராலயம், ஹொரநாடு, தர்மஸ்தலா பயணமெல்லாம், இப்படித்தான் என் கணவரும், பையரும் சேர்ந்து பேரம் பேசி தங்குவதற்கு அறை எடுப்பார்கள். தங்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் நல்லவராக அமைந்தது தெய்வ சங்கல்பம். <br /><br />இனி எப்போது இங்கெல்லாம் செல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனாலும் செல்லும் போது உங்கள் அனுபவ பயணம் எங்களுக்கு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்கிறேன்.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57204451937534315722019-04-19T14:38:51.400+05:302019-04-19T14:38:51.400+05:30நன்றி முனைவர் ஐயா! பலருக்கும் பயன்பட வேண்டும் என்ப...நன்றி முனைவர் ஐயா! பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதே இதன் மையக்கருத்து!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49892845446564575852019-04-19T14:38:13.075+05:302019-04-19T14:38:13.075+05:30வாங்க வெங்கட், மாமா சர்வீஸில் இருந்தப்போ அந்த ஊர் ...வாங்க வெங்கட், மாமா சர்வீஸில் இருந்தப்போ அந்த ஊர் ராணுவ அதிகாரிகள் யாரையேனும் கேட்டுத் தங்குமிடம் ஏற்பாடு பண்ணிக் கொள்வோம். முன்னெல்லாம் அப்படித் தான்! சில சமயங்களில் எம்.ஈ.எஸ் இருக்கும் ஊர் எனில் அங்கே உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் தங்கிப்போம். "பெண்"களூரில் இவங்க ஆஃபீஸுக்கே கெஸ்ட் ஹவுஸ் சர் சிவி.ராமன் நகரில் இருந்தது. அங்கே தங்குவோம். ப்ளாக் காட் செக்யூரிடி இருக்கும். ஹிஹிஹி! காலை எட்டரைக்குள் போகலைனால் காலை உணவாக ப்ரெட் டோஸ்ட் தான் கிடைக்கும். அதான் பிரச்னை! பூரி, பராத்தா என்றால் எங்கிருந்தோ கூட்டம் அள்ளும். மதிய உணவை அறைக்கே அனுப்பிடுவாங்க! அங்கே தான் வீடும் பார்த்து வாங்குவதற்கு இருந்தார் மாமா! நான் தான் குறுக்கே விழுந்து தடுத்தேன். :))))) கதை எங்கேயோ போகுதே!:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13212584786989734062019-04-19T14:34:42.871+05:302019-04-19T14:34:42.871+05:30வாங்க கோமதி! ஆட்டோக்காரர் நல்லவர் தான் என்றாலும் ஓ...வாங்க கோமதி! ஆட்டோக்காரர் நல்லவர் தான் என்றாலும் ஓயாத பேச்சு! ரயில்வேயில் எப்போதுமே இப்படி எழுப்புவது உண்டு. இப்போ எல்லாம் ராக்ஃபோர்ட்டில் எழுப்புவது இல்லை. படிகள் எங்கே போனாலும் சிரமம் தான்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42230716432941271362019-04-19T14:33:50.004+05:302019-04-19T14:33:50.004+05:30ஆமாம், நாங்களும் சொந்தக்காரங்க பலரிடமும் சொல்லிப் ...ஆமாம், நாங்களும் சொந்தக்காரங்க பலரிடமும் சொல்லிப் பார்த்தோம். எங்களைச் சிலர் கோபத்தோடும், சிலர் விசித்திரமாகவும் பார்த்தார்கள். அவங்க வீடுகளுக்குப்போகும் போதெல்லாம் கவனமாகப் போய்க்கணும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73341527641514636652019-04-19T14:33:01.378+05:302019-04-19T14:33:01.378+05:30நெல்லைத் தமிழரே! ஓரிரு முறை தான் ஆன்லைனில் அறை முன...நெல்லைத் தமிழரே! ஓரிரு முறை தான் ஆன்லைனில் அறை முன்பதிவு செய்து போனோம். கும்பகோணம் ராயாஸில், மதுரையில் கதிர் ஓட்டலில். இதில் ராயாஸ் நன்றாக இருந்தது. காஃபி, தேநீர் அறையிலேயே வைத்திருந்தார்கள். ஆனால் காலை உணவு காம்ப்ளிமென்ட்ரி இல்லை. அங்கேயே பின்னால் இருந்த சத்தார் ரெஸ்டாரன்டில் போயோ அல்லது ரூமுக்கு வரவழைத்தோ சாப்பிடலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34830444452798725322019-04-19T14:31:10.970+05:302019-04-19T14:31:10.970+05:30எப்போவுமே விபரமாகத் தான் எழுதி வருகிறேன். அதுக்குத...எப்போவுமே விபரமாகத் தான் எழுதி வருகிறேன். அதுக்குத் தான் தயக்கம் காட்டியதும் கூட! பிரச்னைகளைப் பார்த்தால் சில பயப்படறாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8665322223595882352019-04-19T14:30:33.043+05:302019-04-19T14:30:33.043+05:30ஆமாம், கில்லர்ஜி. அப்படித் தான் சொல்லுவார்கள். பொத...ஆமாம், கில்லர்ஜி. அப்படித் தான் சொல்லுவார்கள். பொதுவாக டீலக்ஸ் அறை என்பதில் தொலைக்காட்சி, ஏசி, வெஸ்டர்ன் கழிப்பறை, இருவருக்கான படுக்கை கொண்டது குறைந்த பட்சம் 1,500 ரூபாய் தான். ஆனால் ஒரு சிலர் பயணிகள் ஊருக்குப் புதுசு எனில் எக்கச்சக்கமாக வாடகையை வாங்குவாங்க! காஃபி, டீ, பால் பவுடர், வெந்நீர் போடும் கெட்டில் வைத்து, காலை உணவும் கொடுத்தால் 2,000 ரூபாய். சில சமயங்களில் ஓட்டல் இருக்கும் பகுதியைப் பொறுத்து 2,500 முதல் 2,200 வரை இருக்கும். இப்போப்பெரும்பாலான ஓட்டல்கள் காலை உணவு கொடுப்பதில்லை. காஃபி, தேநீர் அவங்களே போட்டுக் கொடுத்துத் தனியாசார்ஜ் பண்ணறாங்க. இந்த ஓட்டலிலும் அப்படித் தான் செய்தாங்க! ஆனால் ஸ்விகி மூலமே என்னமோ உணவு வரவழைத்துக் கொடுக்கிறாங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79070201912082693862019-04-19T14:27:10.138+05:302019-04-19T14:27:10.138+05:30ஹிஹிஹி, அதை ஏன் கேட்கறீங்க டிடி! அலார்ம் செட் செய்...ஹிஹிஹி, அதை ஏன் கேட்கறீங்க டிடி! அலார்ம் செட் செய்யப் போய் அது வருஷம் எல்லாம் மாறி! அதுக்கப்புறமா அந்தப் பக்கமே போவேனா என்ன? எழுந்து எழுந்து மணி பார்த்துக்கறது தான்! நானும் எவ்வளவோ முயன்று விட்டேன். பழைய செல்லில் செய்ய முடிந்தது. இதில் என்னமோ இன்னும் பிடிபடலை! அடுத்த பயணத்துக்குள்ளாகப் பிடிச்சுடணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67763648797786394142019-04-19T14:25:45.982+05:302019-04-19T14:25:45.982+05:30பொதுவாக வட மாநிலங்களிலேயே காஃபி குடிக்கக் கூடாது! ...பொதுவாக வட மாநிலங்களிலேயே காஃபி குடிக்கக் கூடாது! அதில் மேலே கோகோ பவுடர் போடாமல் கொடுக்க மாட்டாங்க! சித்ரகூட்,நைமிசாரணியம், அயோத்தி எல்லாம் போனப்போக் கடுமையாகத் தடுத்து அது சேர்க்காத காஃபி வாங்கினோம். பொதுவாத் தேநீரே இங்கெல்லாம் நல்லது. அதிலும் மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் தேநீர் மிகவும் ருசியாக இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60106325738151280632019-04-19T14:23:27.536+05:302019-04-19T14:23:27.536+05:30ஶ்ரீராம், ஆட்டோக்காரர் பாசம் வைச்சாரோ இல்லையோ, பிட...ஶ்ரீராம், ஆட்டோக்காரர் பாசம் வைச்சாரோ இல்லையோ, பிடுங்கலாக இருந்தது. விடாமல் பேசிக் கொண்டிருந்தார். போர்ட்டர்கள் சொல்லுவது எப்போவுமே சரியாக இருக்கும். 200 ரூபாய் கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் மூட்டை முடிச்சு எல்லாம் இல்லை. ஒரு பெட்டி தள்ளிக்கொண்டு செல்வது எனக்கு. அவருடையது ஒரு ஷோல்டர் பை! எங்களால் இப்போல்லாம் முன்னை மாதிரித் தூக்க முடியாததால் போர்ட்டர் வைக்கிறோம். சாதாரணமாகத் தூக்கிச் செல்லும் எடை உள்ளதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70505445620232700752019-04-19T14:21:34.812+05:302019-04-19T14:21:34.812+05:30ஶ்ரீராம், அறை வாடகைப் பல ஓட்டல்களில் பேரம் பேசலாம்...ஶ்ரீராம், அறை வாடகைப் பல ஓட்டல்களில் பேரம் பேசலாம். சில குறிப்பிட்ட ஓட்டல்களில் நோ பேரம். உதாரணமாகத் தமிழ்நாடு ஓட்டல் போன்றவற்றில்! ஆனால் அங்கே மற்ற லாட்ஜுகளை விட அறை வாடகை குறைவாகவே இருக்கும். ஆன்லைனில் அறை முன்பதிவு செய்தாலும் பேரம் பேச முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43252284998749803112019-04-19T07:08:42.727+05:302019-04-19T07:08:42.727+05:30மற்றவர்களுக்குப் பயனாக அமையும் வகையில் அமைந்துள்ள ...மற்றவர்களுக்குப் பயனாக அமையும் வகையில் அமைந்துள்ள அனுபவப்பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29996457817936278382019-04-18T20:19:30.845+05:302019-04-18T20:19:30.845+05:30பல இடங்களில் இப்படி பேரம் உண்டு. பொதுவாக உள்ளூர் ந...பல இடங்களில் இப்படி பேரம் உண்டு. பொதுவாக உள்ளூர் நண்பர்கள் மூலம் நாங்கள் ஏற்பாடு செய்ய முயற்சி செய்வோம். பிறகு ஆன்லைன். நேரடியாகச் சென்றால் பேரம் தான்!<br /><br />அனுபவங்கள் - ஒவ்வொரு பயணமும் நமக்கு பல அனுபவங்களைத் தருபவை. ஆதலினால் பயணிப்போம்!<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53590086258879486002019-04-18T19:24:18.259+05:302019-04-18T19:24:18.259+05:30 பேரம் பேச முடிவது ஆச்சிரியம்.
ஆட்டோக்காரர் நல்ல ம... பேரம் பேச முடிவது ஆச்சிரியம்.<br />ஆட்டோக்காரர் நல்ல மனிதராக இருக்கிறார்.<br /><br />//ரயில்வே ஊழியர் கோலாப்பூர் வருவதாகச் சொல்லி எல்லோரையும் எழுப்பிச் சென்றார்.// <br /> நல்ல சேவைதான்.<br /><br />படிகள் தான் சிரமபடுத்தி விட்டது போலும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2281375144605380812019-04-18T18:40:22.431+05:302019-04-18T18:40:22.431+05:30கிரானைட் படிகள் போடறவங்களும் சரி...வீட்டுக்கு உபயோ...கிரானைட் படிகள் போடறவங்களும் சரி...வீட்டுக்கு உபயோகப்படுத்தறவங்களும் சரி...அதன் உபயோகம் தெரியாம ஜம்பத்துக்குப் பண்ணறாங்க. தண்ணீர் விட்டால் வழுக்கிவிடும்...சில சமயம் டோர் மேட்டில் கால் வைத்தாலே வழுக்கும்.....நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68377270442635494192019-04-18T18:39:05.159+05:302019-04-18T18:39:05.159+05:30அங்க அங்க போய் நீங்க தங்கற இடங்களை ஃபிக்ஸ் பண்ணறீங...அங்க அங்க போய் நீங்க தங்கற இடங்களை ஃபிக்ஸ் பண்ணறீங்களே... எந்த தைரியத்துல பயணத்தை வச்சுக்கறீங்க? ஒருவேளை இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தால் என்ன பண்ணுவீங்க? (தெய்வம் துணையிருக்கும் என்றாலும்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40719777192318685292019-04-18T18:26:38.965+05:302019-04-18T18:26:38.965+05:30நல்ல விவரமா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள். அப்போதா...நல்ல விவரமா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள். அப்போதான் என்ன என்ன பிரச்சனைகள் உண்டு என்பது தெரியும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54171205113807929902019-04-18T17:16:56.323+05:302019-04-18T17:16:56.323+05:302500 லிருந்து சட்டென 1600 ரூபாயா...
முடிந்தவரை ஏமா...2500 லிருந்து சட்டென 1600 ரூபாயா...<br />முடிந்தவரை ஏமாற்றுதல்....<br /><br />தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23001052378573470312019-04-18T17:16:37.010+05:302019-04-18T17:16:37.010+05:30ஒரு மணி நேரம் முன்போ அல்லது அரை மணி நேரம் முன்போ க...ஒரு மணி நேரம் முன்போ அல்லது அரை மணி நேரம் முன்போ கைபேசியில் அலாரம் செட் செய்து கொள்ளலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com