tag:blogger.com,1999:blog-18675072.post6685747331620861132..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி -30Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-18675072.post-67720097909383870762008-04-30T12:48:00.000+05:302008-04-30T12:48:00.000+05:30ராவணனுக்கு தலை சுக்கு நூறாக வெடிக்கும் சாபம் எதனால...ராவணனுக்கு தலை சுக்கு நூறாக வெடிக்கும் சாபம் எதனாலன்னு தெரிந்தது...நன்றி. :)<BR/><BR/>படங்களூம் சூப்பர்.....<BR/><BR/>ஆனா என்ன ரொம்ப பெரிய பதிவு...கொஞ்சம் சின்னதா போடக்கூடாதா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67963174722299029682008-04-30T08:46:00.000+05:302008-04-30T08:46:00.000+05:30கீதா,வெகு அழகான படம். எங்கப்பா கிடைச்சது.மேலும் ம...கீதா,வெகு அழகான படம். எங்கப்பா கிடைச்சது.<BR/>மேலும் மேலும் வியக்க வைக்கிறது உங்கள் கற்றறியும் திறன்.!!<BR/><BR/>இலகுவாக எழுத்து செல்கிறது.<BR/>ராவணன் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே இருந்த ஒரு தாமரை மலரில் ஒரு அழகிய பெண் தோன்றினாள். //ராவணன் அந்தப் பெண்ணின் கரத்தைப் பிடித்து பலாத்காரமாய் இழுத்து இலங்கைக்குக் கொண்டு செல்கின்றான். அங்கே ஜோதிட வல்லுனர்களும், சாமுத்ரிகா லட்சணம் தெரிந்தவர்களும், "இந்தப் பெண்ணின் லட்சணங்களைப் பார்த்தால் இவள் உன் அழிவுக்குக் காரணம் ஆவாள் //<BR/><BR/>நினைக்கவே நடுக்கமாக இருக்கிறதே கீதா.<BR/><BR/>இத்தனைக்கும் அது திரேதாயுகம்!<BR/>முடிந்த வரை படித்துவிடுகிறேன். மிக்க நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com