tag:blogger.com,1999:blog-18675072.post6827004068310233225..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ”த.ம.அ. 10ம் ஆண்டு நிறைவு - மரபுப் பதிவுகள்: முளைக்கொட்டு உற்சவம்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18675072.post-63636877192909414942011-08-20T09:14:29.443+05:302011-08-20T09:14:29.443+05:30முளைக்கொட்டு எனக்குப் புதிய தகவல் அறிந்துகொண்டேன...முளைக்கொட்டு எனக்குப் புதிய தகவல் அறிந்துகொண்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88966080376209357132011-08-13T18:45:52.316+05:302011-08-13T18:45:52.316+05:30வாங்க ஜயஸ்ரீ,
ஆமாம், தென் மாவட்டங்களில் முளைக்கொ...வாங்க ஜயஸ்ரீ, <br /><br />ஆமாம், தென் மாவட்டங்களில் முளைக்கொட்டு உற்சவம் இன்னமும் ஓரளவுக்கு நடந்தும் வருகிறது என்பதே ஆறுதலான செய்தி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63238888764521924282011-08-13T16:36:36.613+05:302011-08-13T16:36:36.613+05:30எவ்வளவு நல்ல concept !! நீர் நிலைகள் வற்றாமல் தண்ண...எவ்வளவு நல்ல concept !! நீர் நிலைகள் வற்றாமல் தண்ணி இருக்கவும் வெள்ளம் இல்லாமல் இருக்கவும் எல்லாரும் நன்றாக இருக்கணும் என்றும் !!intergrated spirituality அப்ப வாழ்க்கை !!எனக்கு ஞாபகம் வரிசையா double deckerமுளைப்பாரி மதுரைல போறது தான் :))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22417620751374477192011-08-13T06:21:42.880+05:302011-08-13T06:21:42.880+05:30வாங்க மதுரையம்பதி, எழுதி இருக்கலாம். ஆனால் பதிவு வ...வாங்க மதுரையம்பதி, எழுதி இருக்கலாம். ஆனால் பதிவு விரிவாக ஆகிவிடும். இது மரபு விக்கிக்காகத் தமிழ்நாட்டின் தொன்று தொட்டு வரும் மரபைப் பற்றி மட்டுமே குறிக்கும் பதிவு. நீங்க சொல்வது எல்லாம் நீங்களே எழுதுங்கள். மதுரை குறித்த பதிவுகளில் அவற்றைச் சேர்க்கலாம். இது தனி! அது தனி! அம்மன் அலங்காரத்தோடு மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் இருப்பாள்னு மட்டும் சொல்லி இருக்கேன். சாம்பிளுக்கு ஒரு அலங்காரம் மட்டும்! :)))))) இதிலே மதுரை குறித்து வேண்டுமென்றே அதிகம் எழுதவில்லைGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80216944741854857742011-08-13T06:19:49.353+05:302011-08-13T06:19:49.353+05:30வாங்க கார்த்திக், உங்க பதிவையும் பார்த்தேன்., பின்...வாங்க கார்த்திக், உங்க பதிவையும் பார்த்தேன்., பின்னூட்டம் கொடுக்க முடியலையே?? :( முதல் வரவுக்கு நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35825928903522820512011-08-13T00:22:38.902+05:302011-08-13T00:22:38.902+05:30நான் முளைக்கொட்டு பற்றி எழுத இருந்தேன், நீங்கள் எழ...நான் முளைக்கொட்டு பற்றி எழுத இருந்தேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள்....மீனாக்ஷி கோவில் வழக்கங்கள், இந்த் விழாவில் அம்மனது அலங்காரங்கள் பற்றியும் சொல்லியிருக்கலாமோ?மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51368234742675843332011-08-12T14:34:07.465+05:302011-08-12T14:34:07.465+05:30Arumai..... Pls visit my blog ullolipayanam.blogsp...Arumai..... Pls visit my blog ullolipayanam.blogspot.com <br /><br />on various temples & details......<br /><br />Karthik..Muruganhttps://www.blogger.com/profile/00234234303354735956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22898951142944091642011-08-12T14:33:15.240+05:302011-08-12T14:33:15.240+05:30ArumaArumaMuruganhttps://www.blogger.com/profile/00234234303354735956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46739927061509205532011-08-11T20:40:32.946+05:302011-08-11T20:40:32.946+05:30நல்வரவு ராம்வி. அப்படியா?? முன்னர் கேட்டதில்லையா? ...நல்வரவு ராம்வி. அப்படியா?? முன்னர் கேட்டதில்லையா? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராம்வி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29487619449136770122011-08-11T19:17:30.651+05:302011-08-11T19:17:30.651+05:30அழகிய படங்களுடன் அருமையான பதிவு.முளைக்கொட்டு உற்சவ...அழகிய படங்களுடன் அருமையான பதிவு.முளைக்கொட்டு உற்சவம் பற்றி அறிந்துகொண்டேன்.நன்றி மாமி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com