tag:blogger.com,1999:blog-18675072.post6838132939685226988..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சமையல், சமையல்! சாப்பிடலாம் வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-36706568320396753222017-12-18T13:52:02.247+05:302017-12-18T13:52:02.247+05:30வாங்க ஜீவி சார், புரியலை! என்ன கண்டுபிடிப்பு? ஆட்ட...வாங்க ஜீவி சார், புரியலை! என்ன கண்டுபிடிப்பு? ஆட்டுக்கு தாடி? குழப்பம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9710894233011185132017-12-18T13:51:03.607+05:302017-12-18T13:51:03.607+05:30வாங்க ஜிஎம்பி ஐயா, கூகிளார் கொடுத்த படத்தில் நன்றா...வாங்க ஜிஎம்பி ஐயா, கூகிளார் கொடுத்த படத்தில் நன்றாக இருப்பதைத் தானே போடுவார்கள்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30534784792558571222017-12-18T13:49:43.256+05:302017-12-18T13:49:43.256+05:30வாங்க கீதா, வைணவர்களில் ஆண்கள் தான் சமைக்கின்றனர்....வாங்க கீதா, வைணவர்களில் ஆண்கள் தான் சமைக்கின்றனர். சம்ப்ரோக்ஷணம் செய்துக்கலைனாப் பெண்கள் சமைக்கக் கூடாதுனோ அல்லது சமையலில் உதவக் கூடாதுனோ கேள்விப் பட்டிருக்கேன். வழக்கமா வர மாமி சமையல், பக்ஷணம் சுமாராக இருக்கும். சாப்பிட முடியும். அவங்களுக்கும் என்னை மாதிரி வீசிங் பிரச்னை! அதான் இரண்டு முறையாக வர முடியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30555130818153832392017-12-18T13:47:51.273+05:302017-12-18T13:47:51.273+05:30வாங்க வெங்கட், ஏதோ உப்பு, புளி சேர்க்கத் தெரிந்து ...வாங்க வெங்கட், ஏதோ உப்பு, புளி சேர்க்கத் தெரிந்து கொண்டதும் பத்துப் பேருக்குச் சமைக்கிறேன்னு கிளம்பறாங்க! அதைப் பார்த்தால் சிரிப்பு வருது! எனக்குத் தெரிந்து ஶ்ரீரங்கத்தில் சமையலுக்கு மாமி கிடைப்பது சிரமமாக இருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54610969248357867772017-12-18T12:46:11.129+05:302017-12-18T12:46:11.129+05:30ஆட்டுக்கு தாடி.. கண்டுபிடிப்பை மறுபடியும் ஆரம்பித்...ஆட்டுக்கு தாடி.. கண்டுபிடிப்பை மறுபடியும் ஆரம்பித்து வைத்து விடுவார்கள் என்பதை நம்பலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12012878603448998422017-12-17T16:56:54.416+05:302017-12-17T16:56:54.416+05:30படத்தில் வடையும் அதிரசமும் நன்றாய்த்தானே இருக்கிறத...படத்தில் வடையும் அதிரசமும் நன்றாய்த்தானே இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63353293794139402222017-12-17T16:10:56.040+05:302017-12-17T16:10:56.040+05:30அவங்கல்லாம் தங்கள் சமையலைப் பற்றிப் பெருமையாப் பேச...அவங்கல்லாம் தங்கள் சமையலைப் பற்றிப் பெருமையாப் பேசிக்கிறதைப் பார்த்தால் self appraisal ரொம்ப அதிகமோனு தோணுது!// உண்மைதான் கீதாக்கா ரொம்பவே அதிகம்தான்....<br /><br />எங்கள் வீட்டில் ஆண்கள் தான் ஸ்ரார்த்த சமையல் சமைக்க வருவார்கள். மாமி காய் கட் பண்ணித் தர என்று. இதுவரை சமையல் நன்றாகவே இருக்கிறது. <br /><br />நம்மால் முடியாத போது என்ன செய்ய முடியும்...கடந்து செல்ல வேண்டியதுதான்...ஸ்ரீரங்கத்திலுமா ஆட்களுக்குப் பஞ்சம் ஆச்சரியம் தான்...வேறு யாரேனும் கிடைக்கிறாங்களா பாருங்க.....கீதாக்கா..<br /><br />உடல் நலத்தையும் பார்த்துக்கங்க..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82933998094319712912017-12-17T14:19:18.510+05:302017-12-17T14:19:18.510+05:30ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமையலும்...ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமையலும் அப்படியே...<br /><br />சிலர் சமையல் ரொம்பவே நன்றாக இருக்கும். சிலர் சமையல் ஏண்டா சாப்பிட்டோம் என்று! உங்கள் உடல் நலம் சரியில்லாத போது இப்படி வெளி ஆட்கள் சமையல் தான் - வேறு வழியில்லை என்று போக வேண்டியது தான். அடுத்த முறை வேறு யாரையாவது முயற்சி செய்யலாம் விடுங்கள். திருவரங்கத்தில் சமைக்க நிறைய ஆட்கள் உண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61929515399598626352017-12-17T11:42:29.313+05:302017-12-17T11:42:29.313+05:30அவர்கள் உண்மைகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...அவர்கள் உண்மைகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க சமைக்கறதுக்கு நான் ஒன்றரை லட்சம் செலவு செய்யணுமா? நல்ல கதை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25944691562894629442017-12-17T11:40:23.543+05:302017-12-17T11:40:23.543+05:30இந்தியாவில் சுற்றும்போது பெரும்பாலும் நான் மதிய உண...இந்தியாவில் சுற்றும்போது பெரும்பாலும் நான் மதிய உணவைத் தவிர்த்து விடுவேன். இதைப் பல முறை எழுதி இருக்கேன். மதியம் பெரும்பாலும் ஜூஸ் தான். பழச்சாறு எனில் பழங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படுபவை! டின்களில் அடைத்தது இல்லை! இந்த விஷயத்தில் வடமாநிலங்களில் பயணம் செய்கையில் நம் விருப்பத்துக்கு ஏற்பப் பழச்சாறு கிடைக்கும். அன்னாசிப் பழச்சாறு எனில் அதோடு பம்ப்ளிமாஸையும் போட்டுப் பிழிந்து நம் கண்ணெதிரே பழச்சாறு எடுத்துப் பெரிய கண்ணாடி தம்பளரில் தருவாங்க. குறைந்த பட்ச விலை 15 ரூ. பெரிய தம்பளர் எனில் 25 ரூ! ஆனால் அது மாலை வரை தாங்கும். மாலையும் ஃபுல்கா ரொட்டி, தால்! அல்லது சாஸ் எனப்படும் மோர் அல்லது லஸ்ஸி. உணவு விஷயத்தில் கவனமாக இல்லைனால் பயணம் செய்வது கடினம். அதுவும் எனக்கு ஜிஆர்டி சிஸ்ட், அமீபயாஸிஸ் எல்லாமும் குடி இருக்கு! ஆகவே கையில் மாத்திரை, மருந்துகள் இவற்றோடு நல்ல ஓட்டலாகப் பார்த்துத் தான் சாப்பிடவும் சாப்பிடுவோம். தமிழ்நாட்டில் சுற்றும்போதும் இதே தான். காலையில் பொங்கல் அல்லது இரண்டு இட்லி. மத்தியானம் பழச்சாறு. இரவும் அப்படியே இரண்டு இட்லி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74443895800569617492017-12-17T11:35:14.625+05:302017-12-17T11:35:14.625+05:30வாங்க ஜேகே அண்ணா! இந்தியா பூரா சுற்றினாலும், உலகம்...வாங்க ஜேகே அண்ணா! இந்தியா பூரா சுற்றினாலும், உலகம் சுற்றினாலும் எது எதையோ சாப்பிடும்படியான சந்தர்ப்பம் இது வரை நேரவில்லை. விமானப் பயணங்களில் கூட அதிகமாய் ஜூஸ் பிஸ்கட், பழங்கள்னு வாங்கிப்போம். ஏதோ ஒரு வேளை ஏவிஎம் எல் வாங்கிப்போம். விமானப் பணிப்பெண்கள் தொந்திரவு செய்வாங்க! அப்போக் கூட வேண்டாம் தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62099723348088970902017-12-17T11:33:46.453+05:302017-12-17T11:33:46.453+05:30இங்கேயும் சில சமயம் இரண்டு பேராக வராங்க வல்லி! மாச...இங்கேயும் சில சமயம் இரண்டு பேராக வராங்க வல்லி! மாசாமாசம் தான் பிரச்னை! உடம்பு வேறே ரொம்பப் படுத்தல்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44101564084466855752017-12-17T11:33:02.356+05:302017-12-17T11:33:02.356+05:30வாங்க ஏஞ்சலின், எங்க மாப்பிள்ளை சொல்லுவார், மாமி க...வாங்க ஏஞ்சலின், எங்க மாப்பிள்ளை சொல்லுவார், மாமி காடரிங் செர்விஸ் ஆரம்பிச்சால் பிய்த்துக் கொண்டு போகும்னு! ஹெஹெஹெ! நம்ம முகராசிக்கு எல்லோரும் காசு கொடுக்காமல் சாப்பிட்டுப் போவாங்கனு சொல்லுவேன்! ஏதோ அடுப்பைப் பற்ற வைக்கத் தெரிஞ்சால் சமையல் வரும்னு வந்துடறாங்க. ஆனால் நேற்று வந்த மாமி தனக்கு இப்போத் தான் 2,3 வருஷமாப் பழக்கம்னு சொல்லி இருந்தாங்க. என்றாலும் நான் திருநெல்வேலிக்காரங்க என்பதால் வடை, அதிரசம், அல்வா எல்லாம் நல்லாப் பண்ணுவாங்கனு எதிர்பார்த்தேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6677680218717844892017-12-17T11:31:06.431+05:302017-12-17T11:31:06.431+05:30நீங்க வேறே! பாபு, முதல் வரவா? இங்கே சமையல் பொதுவாக...நீங்க வேறே! பாபு, முதல் வரவா? இங்கே சமையல் பொதுவாகவே சுமார் தான்! நாங்களும் சங்கம் ஓட்டலில் இருந்து, ஏழாம் சுவை வரை சாப்பிட்டுப் பார்த்துட்டோம்! :) திருவானைக்கா பார்த்தசாரதி ஓட்டல் நெய்தோசை என்பார்கள். வாயில் வைத்தால் குமட்டும். டால்டா ஊற்றி வார்த்திருப்பார்கள்! :( எப்போவோ ஒரு காலத்தில் நெய் தோசை போட்டிருக்கலாம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88670406401092355002017-12-17T11:29:13.769+05:302017-12-17T11:29:13.769+05:30வாங்க நெ.த. எங்க மாமனாரின் காரியங்களுக்கும் மும்பை...வாங்க நெ.த. எங்க மாமனாரின் காரியங்களுக்கும் மும்பையில் ஓர் ஆண் சமையல்காரர் தான் வந்து செய்து கொடுத்தார். அருமையான சமையல்! இப்போவும் நினைவில் இருக்கு! அதுவும் அந்த தோசையும், சாம்பாரும், சட்னியும் அருமை! இத்தனைக்கும் கிரைண்டரோ, கல்லுரலோ இல்லை. மிக்சியில் தான் அரைச்சுப் பண்ணினார். ஆம்பிளைகள் குறை சொல்வதில்லையா? சரியாப் போச்சு போங்க! நம்ம ரங்க்ஸோட எனக்கு தினமும் யுத்தம் தான்! எப்படிப் பண்ணினாலும் ஆயிரம் குற்றம் சொல்லுவார். உப்பு ஜாஸ்தி, உப்பு வேணும், காரம் அதிகம், புளி தூக்கல்னு! பொதுவாக நான் சமைக்கவரவங்க பிழைப்புக்காக வராங்க என்பதால் குற்றம், குறை சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். இவங்க ரொம்பவே மோசம் என்பதால் சொல்லும்படி ஆச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14094463557384603092017-12-17T11:26:16.820+05:302017-12-17T11:26:16.820+05:30வாங்க கம்பபாரதி அதிரா! அந்த அதிரசத்தையும், வடையையு...வாங்க கம்பபாரதி அதிரா! அந்த அதிரசத்தையும், வடையையும் உங்களுக்குப் பார்சலில் அனுப்பித் திங்க வைச்சிருக்கணும்! அப்போச் சொல்லுவீங்க என்னோட எதிர்பார்ப்பு என்னனு! :( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சமையல் வரை ஓகேனு சொல்லிட்டேனே! இரண்டு நாட்களும் குழம்பு, கறி, ரசம், கூட்டு எல்லாமும் நன்றாகவே பண்ணி இருந்தாங்க! பக்ஷணம் தான் சொதப்பல்! முதல் நாள் நான் பண்ணி வைச்சுட்டதாலே பிழைச்சது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29664651592740360662017-12-17T11:24:32.480+05:302017-12-17T11:24:32.480+05:30வாங்க ஶ்ரீராம், நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே! நா...வாங்க ஶ்ரீராம், நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே! நானும் அவங்க கிட்டே எல்லாம் குற்றம், குறை சொல்வதில்லை. இங்கே தான் பொது வெளியில் புலம்பி இருக்கேன். என்ன அவ்வளவு காசு கொடுத்து வாங்கிப் பண்டங்கள் சாப்பிட முடியாமல் தூக்கிக் கொட்டும்போது மனது வேதனைப் படுகிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90822275054526731122017-12-17T11:23:20.096+05:302017-12-17T11:23:20.096+05:30வாங்க கில்லர்ஜி! அதிரசம் ஷேப்பைப் படம் எடுத்துப் ப...வாங்க கில்லர்ஜி! அதிரசம் ஷேப்பைப் படம் எடுத்துப் போட்டிருக்கணுமோனு நினைக்கிறேன். ஏனெனில் எல்லோருக்குமே நான் குற்றம் சொல்வதாகத் தெரியுது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57085467551919690202017-12-17T09:08:11.764+05:302017-12-17T09:08:11.764+05:30இப்போதுதான் உங்களுடைய மாமியார் குணம் வெளியில் வரு...இப்போதுதான் உங்களுடைய மாமியார் குணம் வெளியில் வருகிறது. இயலாமை, நோய், ஆற்றாமை, நிர்ப்பந்தம் எல்லாம் சேரும்போது எதுவுமே பிடிக்காது தான். <br /><br />நோயுற்ற போதும் விசேஷங்களை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பட்சணங்கள் அதிரசம், எள்ளுருண்டை, வடை போன்றவற்றை வீட்டில் தான் செய்யவேண்டும் என்பதை விட்டு வெளியில் வாங்கி இருக்கலாம். சாப்பாடு போன்றவற்றை எளிதான பருப்பு கறி, ரசம், மோர், வாழைக்காய் பொரியல், வெண்டைக்காய் தயிர் பச்சடி போன்றவற்றை வைத்து இருக்கலாம். <br /><br />உலகம் , இந்தியா பூராவும் சுற்றி விட்டு எதுஎதையோ சாப்பிட்ட சமாளித்த நீங்கள் தற்போது குற்றம் காண்பது மேற்கூறிய .இயலாமையால் தான். <br /><br />வரப்போகும் கஷ்டங்களுக்கு தற்போது உள்ளது சாம்பிள் தான். புலம்பல்கள் <br />தீர்வாகாது.<br /><br />அறிவுரைகள் அக்கறையால் வந்தவை. பொறுத்துக் கொள்ளுங்கள்.<br /><br />நோய் நொடி நீங்கி பூர்ண ஆரோக்கியமும் நல்ல சாப்பாடும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.<br /><br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69712340310748094302017-12-17T07:55:39.731+05:302017-12-17T07:55:39.731+05:30சென்னையில் தேவலை கீதா மா.
இத்தனை கஷ்டப் பட வேண்டாம...சென்னையில் தேவலை கீதா மா.<br />இத்தனை கஷ்டப் பட வேண்டாம். இரண்டு ஆட்களாக வந்து<br />முடித்துவிட்டுப் போகிறார்கள். அது வருஷாப்திகத்துக்கு சரி. மாச <br />மாசத்துக்கு ஒவ்வொரு வேதனையா இருக்கே உங்களுக்கு. நன்றாக இருந்தால் குறை சொல்வோமா.<br />இன்னும் ஒரு மாதம் பாக்கி இருக்கிறதா.<br />உடல் நலம் சரியாக என் பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24186852644334735232017-12-17T04:58:53.779+05:302017-12-17T04:58:53.779+05:30உண்மைதான்க்கா ..இப்போ கொஞ்சம் சமைக்க தெரிஞ்சாலும் ...உண்மைதான்க்கா ..இப்போ கொஞ்சம் சமைக்க தெரிஞ்சாலும் எல்லாரும் உடனே கேட்டரிங் சர்வீஸ் செய்ய ஆரம்பிச்டறாங்க ..இது ஊரில் தங்கச்சியும் சொன்னா .கடையில் வாங்கும் சாப்பாடு பொருளும் அதோட வெளியிடங்களில் சாப்பிட்டாலும் நம் கைப்பக்குவம்தான் அந்த சுவைதான் துடுக்குன்னு முன்னாடி நிக்கும் ரெடியா கம்பேரிசனுக்கு :) போன வருஷம் உறவினர் வரங்கன்னு பக்கத்து பஞ்சாபி ரெஸ்டாரண்டில் சப்பாத்தி ஆர்டர் கொடுத்தோம் வாயில் வைக்க முடில ..மூணு வேளையும் கொடுத்தாலும் சப்பாத்தி சாப்பிடற என் மகளே தொடலை அந்த சப்பாத்திங்களை :)<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45862209032681389112017-12-17T00:01:48.498+05:302017-12-17T00:01:48.498+05:30திருச்சியில் சமையல்காரர்களுக்கு அவ்வளவு தட்டுப்பாட...திருச்சியில் சமையல்காரர்களுக்கு அவ்வளவு தட்டுப்பாடா? ஆச்சர்யமாக இருக்கிறது Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34135735567755619252017-12-16T21:08:38.334+05:302017-12-16T21:08:38.334+05:30
நல்லா சமைக்கிற என்னை கூப்பிடாமல் இப்ப்டி வெளியாட்...<br />நல்லா சமைக்கிற என்னை கூப்பிடாமல் இப்ப்டி வெளியாட்களை கூப்பிட்டால் இப்படிதான் ஆகும். அடுத்த தடவை சமைக்க ஆள் தேவைப்படும் போது என்னை கண்டிப்பாக கூப்பிடுங்க........ ஆனால் என்ன போக்குவரத்து செலவையும் நீங்கதான் ஏற்றுக் கொள்ளனும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85521305558510177612017-12-16T21:05:01.765+05:302017-12-16T21:05:01.765+05:30எங்க அப்பா சிராத்தத்துக்கு வாத்தியார் மாமாவே ஆளை ஏ...எங்க அப்பா சிராத்தத்துக்கு வாத்தியார் மாமாவே ஆளை ஏற்பாடு செஞ்சுடறால். 3 வெவ்வேறு நபர்கள் over the period of 7 years. எல்லோரும் நன்னாத்தான் பண்ணினா. (ஆண்கள்... அதுனால இருக்குமோ? :-) )<br /><br />அவசரத்துக்கு ஒரு ஆள் கிடைச்சதுன்னு எடுத்துக்க வேண்டியதுதான். (ஒருவேளை ஆம்பிளைகள் பொதுவா இப்படிக் குறை சொல்லறதில்லையோ? :-)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89776287094625049422017-12-16T19:56:41.787+05:302017-12-16T19:56:41.787+05:30கீதாக்கா.. உங்க வீட்டு சமையல்கதை:).. உங்க வீட்டு இ...கீதாக்கா.. உங்க வீட்டு சமையல்கதை:).. உங்க வீட்டு இண்டநெட் கதையை விடப் பெரிசா இருக்கே... ஹா ஹா ஹா.<br /><br />எனக்கும் ஏலக்காய் ---இனிப்புக்களுக்குப் போடுவது மட்டும் ஏனோ பிடிக்காது, ரீக்கு.. கறிகளுக்கு எல்லாம் விரும்பிப் போடுவேன்.<br /><br />உங்கள் போஸ்ட்டையும் புலம்பலையும் பார்க்க, எனக்கு என்னமோ உங்கள் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருப்பதைப்போல தோணுது... நாம் சமைப்பதைப்போலவே எல்லோரும் இருப்பார்கள் என நினைப்பது கொஞ்சம் தப்புத்தானே, உடம்பு முடியாதபோது சமையலுக்கு ஆள் கிடைப்பதே பெரிய விசயம். <br /><br />எனக்கு தெரிந்த இந்திய தம்பதி ஒருவரும் சொல்வார்கள்.. இப்போ எல்லாம், கொஞ்சம் பழகியவுடன், எனக்குச் சமைக்கத் தெரியும் என வருகிறார்களாம், ஆனா சமைக்கவே தெரியாமல் இருக்கு அவர்களுக்கு என... அதிகம் பேர் காசுக்காகத்தானே.. ஆனா வாங்கும் பணத்துக்கு வேலை செய்வோமே என நினைப்பதில்லை... ஒரு நாளில் 5 வீடு கொன்றக்ட் எடுத்துப் போட்டு... அடுப்பை நல்ல ஃபுல்லில் எரிய விட்டு டக்குப் பக்கென ஒரு மணியில் அவிச்சு இறக்கி வச்சிட்டு ஓடுகிறார்களாம்.<br /><br />இதை விட உடம்பு முடியாத நேரங்களில் ஒரு ரசம், சோறு என இருந்தால்கூட மனதுக்கு எரிச்சல் வராது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com