tag:blogger.com,1999:blog-18675072.post6949090216831012122..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மனம் கவர்ந்த பதிவுகளும், சில தளங்களும் -2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-39166430633191641012009-07-17T13:29:26.925+05:302009-07-17T13:29:26.925+05:30வாங்க மஞ்சூர், சென்னை வந்திருந்ததாத் தகவல்கள் கசிய...வாங்க மஞ்சூர், சென்னை வந்திருந்ததாத் தகவல்கள் கசிய ஆரம்பிச்சிருக்கு??? தொடர்ந்து வ்ந்து பின்னூட்டம் போடுவதற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25839613179182063302009-07-17T13:28:43.469+05:302009-07-17T13:28:43.469+05:30வல்லி, ரொம்ப நன்றிம்மா.
தமிழ் சித்தரே, முதல் வரு...வல்லி, ரொம்ப நன்றிம்மா. <br /><br />தமிழ் சித்தரே, முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19004781584486391922009-07-17T12:36:29.026+05:302009-07-17T12:36:29.026+05:30தரம்பால் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
மற்ற ...தரம்பால் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.<br /><br />மற்ற பதிவர்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் தான்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89415243372155791652009-07-17T08:54:45.517+05:302009-07-17T08:54:45.517+05:30நல்லபதிவுகள்.தொடரட்டும் உங்கள் தென்மதுரைத்தமிழ்ப்ப...நல்லபதிவுகள்.தொடரட்டும் உங்கள் தென்மதுரைத்தமிழ்ப்பணி.<br />தமிழ்சித்தன்ஒரு அகதியின் நாட்குறிப்பு !!!https://www.blogger.com/profile/05650094774075788184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16635405005755975222009-07-17T07:54:32.308+05:302009-07-17T07:54:32.308+05:30அன்பு கீதா, உங்களது வாக்விலாசத்தைப் பற்றி சந்தேகம...அன்பு கீதா, உங்களது வாக்விலாசத்தைப் பற்றி சந்தேகமில்லை. இருந்தும் இவ்வளவு இடங்களுக்கு விசிட் கொடுக்கிறீர்கள் என்பது வெகு <br />ஆச்சரியமாக இருக்கிறது. படிக்கப் படிக்க விருத்தியாகும் அறிவு.அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விதமும் அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46943851649508096692009-07-17T06:14:11.687+05:302009-07-17T06:14:11.687+05:30நன்றி, ரத்னேஷ், நீங்க சான்று தராமல் சொல்லி இருந்தா...நன்றி, ரத்னேஷ், நீங்க சான்று தராமல் சொல்லி இருந்தாலும் நான் உணர்ந்திருப்பேன், நீங்க படிச்சிருப்பீங்க என்று. ஆகவே சான்றெல்லாம் தேவை இல்லை. மீண்டும் நன்றி. முக்கியமாய் இளைஞர்களுக்கு இது போய்ச் சேரவேண்டும் என்பதே என் குறிக்கோள். யாராவது ஒருத்தரிடமிருந்தாவது பொறி கிளம்பாதா??? :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82441662629297668172009-07-17T06:07:48.982+05:302009-07-17T06:07:48.982+05:30வாங்க வால்பையரே, நினைச்சேன், இந்தத் தளம் வால்பையரு...வாங்க வால்பையரே, நினைச்சேன், இந்தத் தளம் வால்பையருக்குப் பிடிக்கும்னு நினைச்சுட்டே தான் இருந்தேன், பதிவு பப்ளிஷ் ஆயிடுச்சானு பார்க்கும்போது! என்ன இருந்தாலும் வால் பையன் இல்லையா??? நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70077135312614235782009-07-17T06:06:57.876+05:302009-07-17T06:06:57.876+05:30வாங்க திவா, வலைப்பூக்கள் வித விதமா இருக்கும்போது வ...வாங்க திவா, வலைப்பூக்கள் வித விதமா இருக்கும்போது விதவிதமான பூக்களைத் தொடுத்தால் தானே மணமான கதம்பம்??? :))))))))))) எல்லாமே ஸ்வாமிக்குச் சார்த்தக் கூடிய ரகம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78276882628089659972009-07-17T06:06:07.162+05:302009-07-17T06:06:07.162+05:30நன்றி செந்தில் குமரன், வருகைக்கும், வாழ்த்துகளுக்க...நன்றி செந்தில் குமரன், வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. நானும் கள் குடிப்பதில்லை! :)))))))))))))))) தெரிஞ்சவங்க கிட்டேயும் குடிக்காதீங்கனே சொல்லிடறது! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6096645033686749552009-07-16T21:53:29.738+05:302009-07-16T21:53:29.738+05:30மேடம்,
நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்...மேடம்,<br /><br />நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். குறிப்பாக DHARAMPAL. அடடா, சும்மா பார்க்கப் போய் மூன்று மணி நேரம் ஓடுவது தெரியாமல் ஓடி விட்டது. <br /><br />நிஜமாகவே படித்தேன் என்பதற்கு சான்று தருகிறேன்.<br /><br />//AN EARLY REPORT OF MENDING OF NOSES FROM PUNE c. 1794//<br /><br />இந்த முன்னேற்றம் ராமாயண காலத்தில் இருந்திருந்தால், சூர்ப்பனகை பிரச்னை எளிதாகத் தீர்ந்திருக்குமே! சேது பிரச்னையே வந்திருக்காதே!RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56276983116816994912009-07-16T21:36:10.310+05:302009-07-16T21:36:10.310+05:30மழலைகள் அருமை!
நன்றி!மழலைகள் அருமை!<br /><br />நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14658053634666846392009-07-16T21:22:32.920+05:302009-07-16T21:22:32.920+05:30நீங்க படிக்கிற வலைப்பூக்கள் வகை வகையா இருக்கிறது ஆ...நீங்க படிக்கிற வலைப்பூக்கள் வகை வகையா இருக்கிறது ஆச்சரியமா இருக்கு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9469919424543480642009-07-16T19:48:33.973+05:302009-07-16T19:48:33.973+05:30அருமையான பதிவு கீதா. ஆழமான கருத்துக்கள் . தெளிவுகள...அருமையான பதிவு கீதா. ஆழமான கருத்துக்கள் . தெளிவுகள். வாழ்த்துகள்.<br /> (வாழ்த்து'க்'கள் என்று சொல்வது தவறு . உங்களை வாழ்த்தி நான் ஏன்.<br /> கள் குடிக்க வேண்டும்?சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com