tag:blogger.com,1999:blog-18675072.post7060584185356184513..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: புவனேஸ்வரில் இட்லி, தோசையுடன் இரவு உணவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-3765543857252708382016-02-12T15:08:26.103+05:302016-02-12T15:08:26.103+05:30தங்கள் பார்வைக்கு:
http://jeeveesblog.blogspot.in...தங்கள் பார்வைக்கு:<br /><br />http://jeeveesblog.blogspot.inஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45568912273160078862016-02-12T10:12:48.521+05:302016-02-12T10:12:48.521+05:30ஆமாம், ஜீவி சார்! நிச்சயமா! இதுவும் முக்கியம் தான்...ஆமாம், ஜீவி சார்! நிச்சயமா! இதுவும் முக்கியம் தான்! அதே போல் ஜவுளி பற்றி எழுதியதும் முக்கியமே! பலருக்கும் சாப்பாடு ஒரு பிரச்னை என்பது என் போன்ற வயிற்றுக்கோளாறு நிரந்தரமாக உள்ளவர்களுக்கு நன்கு புரியும். நல்ல சுத்தமான, சுவையான உணவு எங்கே கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லதே! மேலும் புவனேஸ்வரில் லிங்கராஜா கோயில் பார்த்ததோடு எங்களோட க்ஷேத்திராடனம் முடிஞ்சுது! தங்கும் இடம், நல்ல சாப்பாடு போன்றவை ஒழுங்காய் இருந்தால் தான் எந்த ஊருக்குப் போனாலும் நிம்மதியாகச் சுற்றிப் பார்க்க முடியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61646712118996161282016-02-11T19:37:05.593+05:302016-02-11T19:37:05.593+05:30இது என்ன தலைப்பு?.. புவனேஸ்வரில் நீங்கள் இட்லி தோ...இது என்ன தலைப்பு?.. புவனேஸ்வரில் நீங்கள் இட்லி தோசையுடன் ஊத்தப்பமும் சேர்த்து சாப்பிட்டதா முக்கியம்?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84655506926348002952016-02-11T13:15:52.304+05:302016-02-11T13:15:52.304+05:30நன்றி ஶ்ரீராம்.நன்றி ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17015180900060630722016-02-11T13:15:39.617+05:302016-02-11T13:15:39.617+05:30நான் கைத்தறிச் சேலைகளுக்கு மொத்தக் குத்தகை எடுத்தி...நான் கைத்தறிச் சேலைகளுக்கு மொத்தக் குத்தகை எடுத்திருக்கேன் கீதா! கோ ஆப்டெக்ஸில் தான் இந்த வருஷம் தீபாவளிக்குப் புடைவை எடுத்தேன். ஒடிஷா காட்டனும் ஒண்ணு எடுத்திருக்கேன். சம்பல்பூர் காட்டன். ஶ்ரீகணேஷ் ப்ராண்டட் காட்டன் பத்தி இப்போத் தான் கேள்விப் படுகிறேன். நான் சென்னையில் ஈவ்னிங் பஜாரில் உள்ள ஹான்ட்லூம் ஹவுஸில் தான் எப்போதும் சேலைகள் தேர்வு செய்வேன். மத்திய அரசு ஜவுளித் துறையைச் சேர்ந்த கடை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9345484189048469812016-02-11T13:12:37.650+05:302016-02-11T13:12:37.650+05:30அந்த ஹோட்டலின் பெயர் ஹோட்டல் வீனஸ், ஹோட்டல் வீனஸ் ...அந்த ஹோட்டலின் பெயர் ஹோட்டல் வீனஸ், ஹோட்டல் வீனஸ் இன் என்னும் தொடர் ஓட்டல்களைச் சார்ந்தது என நினைக்கிறேன். நாங்க போனது வீனஸ் ரெஸ்டாரன்ட்! புவனேஸ்வரில் ராஜ்பாத்துக்கு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அதைத் தாண்டிச் செல்ல வேண்டும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89191072195533803262016-02-11T13:11:09.107+05:302016-02-11T13:11:09.107+05:30ஆமாம், நம்ம ஊர்களில் சிவன் கோயிலில் சந்நிதியின் நு...ஆமாம், நம்ம ஊர்களில் சிவன் கோயிலில் சந்நிதியின் நுழைவாயிலில் மஹாலக்ஷ்மி காணப்படுவாள். பார்த்திருப்பீர்கள் தானே! அதே போல் அங்கே ருக்மிணி. மஹாலக்ஷ்மியின் அம்சம் தானே! ஈசனின் சகோதரியாக வணங்கப்படுபவள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25055974630234899442016-02-11T13:10:19.853+05:302016-02-11T13:10:19.853+05:30ஆமாம், ஆனால் அங்கே குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதும...ஆமாம், ஆனால் அங்கே குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதும் இல்லை. நன்கு ஓய்வு எடுத்தோம் என்பதைத் தவிர!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81295463420663647262016-02-11T13:09:49.571+05:302016-02-11T13:09:49.571+05:30நன்றி வைகோ சார்.நன்றி வைகோ சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19189900126273423842016-02-11T13:09:29.300+05:302016-02-11T13:09:29.300+05:30ஆமாம், இந்தக் கோயிலின் கீர்த்தி பெரியது தான்.ஆமாம், இந்தக் கோயிலின் கீர்த்தி பெரியது தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7643878577356999742016-02-11T13:09:10.072+05:302016-02-11T13:09:10.072+05:30வாருங்கள் ஐயா, நல்வரவு. எனக்கு புவனேஸ்வர் செல்லும்...வாருங்கள் ஐயா, நல்வரவு. எனக்கு புவனேஸ்வர் செல்லும்போதே உடல்நலக் குறைவு ஆரம்பித்து விட்டது. அதே சமயம் பெரும்பாலான கோயில்களுக்குள் தோல் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாது. வண்டி நிற்கும் இடம் கோயிலின் நுழைவாயிலில் இருந்து அரை கிலோ மீட்டருக்கும் மேல் இருக்கும். ஆகையால் வெளியே இருந்தும் படம் எடுப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. மேலும் காலை மூன்று முறை ஐந்து மாடி ஏறி ஏறி இறங்கியதில் ரொம்பவே களைப்பு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66367491962264807042016-02-11T06:09:10.443+05:302016-02-11T06:09:10.443+05:30கோவிலின் வரலாறு சுவாரஸ்யம். தொடர்கிறேன்.கோவிலின் வரலாறு சுவாரஸ்யம். தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55343761631015238112016-02-10T23:39:47.163+05:302016-02-10T23:39:47.163+05:30அருமையான விளக்கமான தகவல்கள் புதியன பல அறிந்தோம். ...அருமையான விளக்கமான தகவல்கள் புதியன பல அறிந்தோம். <br /><br />கீதா: ஒடிசா காட்டன் கொஞ்சம் விலை கூடுதல்தான். இப்போது கோ ஆப்டெக்சில் கூட காட்டன் சாரிகள் அழகழகாக வந்துள்ளன..சுடிதார் மெட்டீரியல் கூட அழகு கலர், டிசைன்களில் வருகின்றன. ஒடிசா அளவிற்கு இருக்காது என்றாலும் விலை கொஞ்சம் கூடுதல்தான்....இப்போதெல்லாம் ஸ்ரீகணேஷ் ப்ராண்டட் காட்டன் மெட்டீரியல்ஸ். பாரிஸ் கார்னரில் 400 ரூபாய்க்கு கிடைக்கிறது ஹோல்சேல் கடைகளில்.. கோமல் ஆர்ட்ஸ், எல்லாம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14351818155266545942016-02-10T22:33:01.867+05:302016-02-10T22:33:01.867+05:30 லிங்க ராஜா கோவிலில் ருக்மணியா. என்ன அழகு. அந... லிங்க ராஜா கோவிலில் ருக்மணியா. என்ன அழகு. அந்த மதில்சுவரை இடிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களா நல்ல வேளை. அந்தத் தென்னிந்தியக் கடையின் பெயர் என்னவோ.<br />நல்ல வேளை லிஃப்ட் வேலை செய்ததே. எனக்கே கால்வலி குறைந்த மாதிரி இருக்கு.<br />தொடர்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57016654170617784122016-02-10T20:29:11.054+05:302016-02-10T20:29:11.054+05:30மேலே புவனேஸ்வர் கோயில் படமும், கீழே கூகுளாரின் இட்...மேலே புவனேஸ்வர் கோயில் படமும், கீழே கூகுளாரின் இட்லி தோசை சாம்பார் சட்னிகள் படமும் நன்னா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள். இனி, அங்குல் என்னும் ஊரில் சந்திப்போம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88989033517739112112016-02-10T20:26:03.216+05:302016-02-10T20:26:03.216+05:30//ஓட்டுநரிடம் நல்ல தென்னிந்திய உணவு விடுதிக்குச் ...//ஓட்டுநரிடம் நல்ல தென்னிந்திய உணவு விடுதிக்குச் செல்லும்படி சொன்னோம். உண்மையிலேயே நல்ல உணவு விடுதி என்பதோடு விலையும் அதிகம் இல்லை. இட்லி, தோசை போன்ற உணவுகளும், ஊத்தப்பமும் அருமையாக இருந்தது.// //ஆகவே படுத்து ஓய்வெடுத்தோம். //<br /><br />மிகவும் சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81907923661149369652016-02-10T20:22:55.709+05:302016-02-10T20:22:55.709+05:30//இந்தக் கோயிலின் சுற்றுப் பிரகாரம் மட்டும், 2,50,...//இந்தக் கோயிலின் சுற்றுப் பிரகாரம் மட்டும், 2,50,000 சதுர அடியாகும். எட்டு அங்குலத்திற்கு இருக்கும் லிங்கம் அமர்ந்திருக்கும் பீடம் சக்தி பீடம் எனப்படுகிறது.//<br /><br />மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்பார்களே, ஒருவேளை அதுபோல இருக்குமோ? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35346366587879481992016-02-10T19:24:30.099+05:302016-02-10T19:24:30.099+05:30கூகுள் படங்களை விட நீங்கள்
எடுத்த படங்க்கள் இருந்த...கூகுள் படங்களை விட நீங்கள்<br />எடுத்த படங்க்கள் இருந்தால் இன்னும்<br />சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது<br />கோவில் குறித்த விரிவான விவரங்களை<br />அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்<br />பகிர்வுக்கும் பயணமும் பதிவுகளும் <br />தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com