tag:blogger.com,1999:blog-18675072.post7074925591180709276..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-65638849947544326112012-08-12T07:03:05.543+05:302012-08-12T07:03:05.543+05:30திருச்சி வந்தால் எங்கு செல்வேனோ இல்லையோ திருவானைக்...திருச்சி வந்தால் எங்கு செல்வேனோ இல்லையோ திருவானைக்கா ஈஸ்வரனை கண்டிப்பா பார்ப்பேன். அவர் பிரெண்ட் மாதிரி ..எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15734626246989995502012-08-10T15:14:52.521+05:302012-08-10T15:14:52.521+05:30வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், ரங்கன் அடுத்த மாசம் தான் கொண...வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், ரங்கன் அடுத்த மாசம் தான் கொண்டாடப் போறார். மத்தவங்க கொண்டாடியாச்சு.<br /><br />அகிலாவுக்கு என்ன? ஜம்முனு இருக்கா! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49706518201168708642012-08-10T15:13:56.739+05:302012-08-10T15:13:56.739+05:30வாங்க அப்பாதுரை, ஸ்ரீராம், உங்க கேள்விக்குப் பதில்...வாங்க அப்பாதுரை, ஸ்ரீராம், உங்க கேள்விக்குப் பதில் சொல்லிட்டார். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42021687586254150492012-08-10T15:13:33.065+05:302012-08-10T15:13:33.065+05:30வாங்க ஸ்ரீராம், ஜம்பு திங்களன்று வருவார். :))))வாங்க ஸ்ரீராம், ஜம்பு திங்களன்று வருவார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85323819331490908572012-08-10T15:13:09.646+05:302012-08-10T15:13:09.646+05:30வாங்க லக்ஷ்மி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.வாங்க லக்ஷ்மி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18706137277710451152012-08-10T15:12:44.159+05:302012-08-10T15:12:44.159+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். இ...வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். இந்த வழிபாடு பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கீங்க. நாங்களும் ஒருமுறையானும் போக நினைக்கிறோம். பார்ப்போம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68669791717146480162012-08-09T17:27:34.215+05:302012-08-09T17:27:34.215+05:30//ஒரு நாழிகைனா எத்தனை நிமிடம்/மணி?//
இரண்டரை நாழி...//ஒரு நாழிகைனா எத்தனை நிமிடம்/மணி?//<br /><br />இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம்.அறுபது நாழிகை ஒரு நாள்!<br /><br />சமீபத்தில் படித்ததிலிருந்து...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54712825527891597122012-08-09T08:47:55.326+05:302012-08-09T08:47:55.326+05:30ஆடில ஆனைக்காவலா ! லக்கிதான். தாடகம் போட்டுண்டு அ...ஆடில ஆனைக்காவலா ! லக்கிதான். தாடகம் போட்டுண்டு அகி எப்படி இருக்கா. மன்னருக்கு ஸ்ரீ ஜெயந்தி செப்டம்பர் 8 ல நு போட்டிருக்கு. ஆனந்து, வெங்கி கு இன்னிக்கு நாளைக்கு. எங்களுக்கு எல்லா நாளுமே!! உங்களுக்கு?? நோ சீடை தேன்குழல் திரட்டிப்பால்?<br /><br />குட்டி குட்டி பாதம் போடுங்கப்பா!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16381210436012625592012-08-09T06:10:26.631+05:302012-08-09T06:10:26.631+05:30தலைகீழாகத் தொங்கி இத்தனை சிரமமா. கதை சிலிர்க்க வைக...தலைகீழாகத் தொங்கி இத்தனை சிரமமா. கதை சிலிர்க்க வைக்கிறது என்பது உண்மை. ஒரு நாழிகைனா எத்தனை நிமிடம்/மணி?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62409379443797320502012-08-08T17:54:04.848+05:302012-08-08T17:54:04.848+05:30புராணங்களில் ஒவ்வொன்றுக்கும் ஏற்கெனவே நடந்த இன்னொன...புராணங்களில் ஒவ்வொன்றுக்கும் ஏற்கெனவே நடந்த இன்னொன்று காரணமாக ஆகி, அதன் காரணமாக இது என்று சங்கிலித் தொடராய் ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் கதைகள் ஏராளம். அவற்றை ஒரு இடத்தில் தொகுக்க முடியுமா? ஜம்புகேஸ்வரர் கதை படிக்க ஆவல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40145863440546214702012-08-08T17:03:33.293+05:302012-08-08T17:03:33.293+05:30நீங்க சுற்றிப்பார்த்ததை நாங்களும் ரசிக்க தந்ததற்கு...நீங்க சுற்றிப்பார்த்ததை நாங்களும் ரசிக்க தந்ததற்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31708470919149699652012-08-08T13:08:22.587+05:302012-08-08T13:08:22.587+05:30இந்த வழிபாட்டை அம்பாளே நடத்துவதாக ஐதீகம். அவரையே ...இந்த வழிபாட்டை அம்பாளே நடத்துவதாக ஐதீகம். அவரையே அம்பாளாக நினைத்துக் கொண்டு அனைவரும் கால்களில் விழுந்து வணங்குவார்கள்.<br /><br />மிக அருமையான சிலிர்க்கவைத்த வழிபாட்டில் கலந்துகொண்டோம்...<br /><br />அந்த குட்டி யானை ..ஜம்போ.. என்று பிளிறியது அதிசயப்படவைத்தது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com