tag:blogger.com,1999:blog-18675072.post709011189833807034..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்னவோ போங்க! ஒண்ணுமே சொல்ல முடியலை! :(Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-37024362363253979462014-11-17T19:17:03.325+05:302014-11-17T19:17:03.325+05:30எனக்கும் உங்களைப்போல இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள...எனக்கும் உங்களைப்போல இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய மிகப்பெரிய ஆதங்கம் உண்டு. கையாலாகாமல் பார்த்துக்கொண்டு உட்காருவதைத் தவிர வேறு வழியில்லையோ என்று தோன்றுகிறது. <br />எங்கள் வீட்டிற்கு ஒரு பெண் ஏழாம் வகுப்பு படிக்கும் பெண் வந்தாள். ரொம்ப நன்றாகப்பாடுவாள் என்றார் அந்தப் பெண்ணின் அம்மா. என்ன பாட்டுத் தெரியுமா? 'நீ இல்லாமால் இந்த வாழ்வு ஒரு வாழ்வா?' என்று பொருள் படும் கன்னடப் பாடல். எத்தனை புரந்தரதாசர் பாடல்கள் இருக்கின்றன? அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இந்தப் பாடல்? தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிக்காகவே பாடல்கள் சொல்லித் தரும் நிறுவனங்கள் இருக்கின்றனவாம். ஆயிரம் ஆயிரமாக பணத்தைக் கொட்டி இந்த நிறுவனங்களில் சேர்ந்து இதுமாதிரியான பாடல்கள் கற்றுக்கொள்ளுகின்றன இந்தக் காலத்துக் பெண் குழந்தைகள் என்ன செய்ய?<br /><br />அந்தக்காலத்தில் இருந்த யுனிபார்ம் பாவாடை சட்டை. 7ஆம் வகுப்பு வந்துவிட்டால் கட்டாயம் பாவாடை தாவணி. இப்போது இதையெல்லாம் சொன்னால் நம்மை பட்டிக்காடு பெண்களே பெண்கள் சுதந்திரத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று ஏசுகிறார்கள், என்ன செய்ய?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56817069470157123762014-11-13T11:01:30.462+05:302014-11-13T11:01:30.462+05:30இந்தக்கால கொடுமைகள் தினம் வளர்ந்து கொண்டு போவது க...இந்தக்கால கொடுமைகள் தினம் வளர்ந்து கொண்டு போவது கவலை அளிக்கிறது.<br />செய்திதாளிலும், தொலைக்காட்சியிலும் அடிக்கடி சொல்வதால் இந்த நிலை தொடர்கிறதோ! என்று எண்ண வைக்கிறது. கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இவை குறையும் என்று நினைக்கிறேன். <br />படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பாரபட்சமே இல்லாமல் கொடுமை செய்கிறார்கள். யாரை நம்புவது? <br /><br />சமூகமும், குழந்தை வளர்ப்பு முறைகளும் மாறி வருவதும் கொடுமைகளுக்கு காரணமாக ஆகி வருகிறது.<br /><br />அழகை பார்க்காமல் குணத்தை எப்படிப் பார்ப்பது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றாலும், திருமணத்திற்கு முன் அக்கம் பக்கம் நன்கு விசாரித்து கொடுத்தாலும் சிலர் படும் துனபம் சொல்லி மாளது.<br /><br />நல்ல மணமகனா? நல்ல மணமகளா? அது இறைவனின் அருள் என்றாகி விட்டது. இன்றைய நிலை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65248555452783275202014-11-12T14:18:50.106+05:302014-11-12T14:18:50.106+05:30வாங்க கவிநயா, தொலைபேசியில் பார்வதி இந்தப் பதிவைப்...வாங்க கவிநயா, தொலைபேசியில் பார்வதி இந்தப் பதிவைப் பாராட்டினாலும் பதிவில் கருத்தைப் பகிரவில்லை. ஆக இந்தப் பதிவில் கருத்துச் சொன்ன ஒரே பெண்மணி நீங்கள் தான்! :)))) ஹிஹிஹிஹி! மற்றவர்களுக்கு நேரம் இல்லை னு நினைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73420084246174372012014-11-12T14:17:45.415+05:302014-11-12T14:17:45.415+05:30வாங்க ஸ்.பை. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....வாங்க ஸ்.பை. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46121248196205195522014-11-12T07:28:51.726+05:302014-11-12T07:28:51.726+05:30அம்மா, நான் உங்க பக்கம்!அம்மா, நான் உங்க பக்கம்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66344497405693503802014-11-11T20:34:30.311+05:302014-11-11T20:34:30.311+05:30பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுவதே கொடுமை... இதில் ச...பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுவதே கொடுமை... இதில் சிறுமிகள் குழந்தைகள் வேறு... இப்போதெல்லாம் அடிக்கடி செய்தித்தாள்களிலும் தொலைகாட்சி செய்திகளிலும் காணமுடிகிறது என்பது வேதனையான உண்மை....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80489954492745515912014-11-11T06:55:31.660+05:302014-11-11T06:55:31.660+05:30அப்பாதுரை! புரியலையே? அல்லது என் குழப்பமான மனோநிலை...அப்பாதுரை! புரியலையே? அல்லது என் குழப்பமான மனோநிலையில் புரிந்து கொள்ள முடியலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39106118088688951872014-11-11T06:54:58.561+05:302014-11-11T06:54:58.561+05:30வாங்க காசிராஜலிங்கம், வரவுக்கும் கருத்துக்கும் நன்...வாங்க காசிராஜலிங்கம், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61036104194554301412014-11-11T06:54:39.236+05:302014-11-11T06:54:39.236+05:30வாங்க வைகோ சார், வங்கியில் இருந்து எனக்கு எஸ்.எம்....வாங்க வைகோ சார், வங்கியில் இருந்து எனக்கு எஸ்.எம்.எஸ். ஏதும் இதுவரை வரவில்லை. வங்கிக்குச் சென்று சரிபார்த்துவிட்டுச் சொல்லுகிறேன். இப்போது வீட்டில் வேலைகள் நடைபெறுவதால் உடனடியாகப் போக முடியவில்லை. மிகவும் மன்னிக்கவும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70497370688029189442014-11-11T06:53:44.028+05:302014-11-11T06:53:44.028+05:30வாங்க ஶ்ரீராம், யேசுதாஸுக்கு எவ்வளவு எதிர்ப்பு! எ...வாங்க ஶ்ரீராம், யேசுதாஸுக்கு எவ்வளவு எதிர்ப்பு! எத்தனை பேச்சுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டார்! :( <br /><br />சுட்டிகளுக்குச் சென்று படித்ததில் சந்தோஷம். <br /><br />பெரும்பாலான இளைஞர்கள் இப்போதும் சிவப்பான, அழகான பெண் வேண்டும் என்று கேட்பதைப் படித்ததால் தான் எழுதினேன். மற்றபடி தற்காலப் பெண்களின் மனப்போக்கும் புரிந்து தான் இருக்கிறது. இரண்டுமே சரியல்ல! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27494683637258279182014-11-11T06:52:04.194+05:302014-11-11T06:52:04.194+05:30வாங்க ஜிஎம்பிசார், இங்கே வன்முறைக்கு அந்தக் குழந்த...வாங்க ஜிஎம்பிசார், இங்கே வன்முறைக்கு அந்தக் குழந்தையை ஆட்படுத்தியது குடிகாரன் எல்லாம் இல்லை. பள்ளி ஆசிரியரே, பெங்களூரு விவகாரத்தில் பள்ளியில் வேலை செய்பவர்களே சம்பந்தப்பட்டிருந்தனர்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34547944778907060742014-11-11T06:51:13.377+05:302014-11-11T06:51:13.377+05:30வாங்க "இ" சார், ஒரேயடியாக் கொட்டாம என்ன ...வாங்க "இ" சார், ஒரேயடியாக் கொட்டாம என்ன செய்யறது சொல்லுங்க!<br /><br />குழந்தைகளிடம் போய்த் தங்கள் வக்கிர புத்தியைக் காட்டுவதை நினைத்தால் அந்த ஆண்களைச் சுட்டுப் பொசுக்கத் தோன்றுகிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62725197120971915052014-11-11T01:34:43.041+05:302014-11-11T01:34:43.041+05:30ம்ஹூம் நான் எதுவுமே கேட்கலே.ம்ஹூம் நான் எதுவுமே கேட்கலே.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59444133305473439742014-11-10T23:02:44.617+05:302014-11-10T23:02:44.617+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50149623820322983752014-11-10T21:11:47.547+05:302014-11-10T21:11:47.547+05:30அன்புடையீர்,
வணக்கம்.
http://gopu1949.blogspot.i...அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன். <br /><br />அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15590198396574881682014-11-10T19:58:43.799+05:302014-11-10T19:58:43.799+05:30சில விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடிவதே இல்லை. யே...சில விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடிவதே இல்லை. யேசுதாஸ் சொன்னதில் எனக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் இதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.<br /><br />சுட்டிகளுக்குச் சென்று படித்தேன்.<br /><br />ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்று என்னும் போக்கில் எல்லா வேலைகளையும் பிரித்துக் கொள்ள முடியுமா தெரியவில்லை.<br /><br />குழந்தைகளை இதுபோலப் பாலியல் பலாத்காரத்தில் சீரழிக்கும் கயவர்களுக்கு உடனடி தண்டனை, அதுவும் கடுமையான தண்டனை அளித்தாலொழிய இவர்கள் திருந்தப் போவதில்லை.<br /><br />சிவப்புப் பெண்கள்தான் வேண்டும் என்று ஆண்கள் ஆசைப் படுவதாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். ஓரிரண்டு உதாரணங்களும் இருக்கலாம். ஆனால் தற்காலப் பெண்களின் விருப்பங்களை மாட்ரிமோனியல் சைட்களில் போய்ப் பார்த்திருக்கிறீர்கள். நீங்களே சொல்லியுமிருக்கிறீர்கள். :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91321301262886894582014-11-10T16:04:03.494+05:302014-11-10T16:04:03.494+05:30பெண் குழந்தைகள் பலாத்காரப் படுத்துவது பெரும்பாலான ...பெண் குழந்தைகள் பலாத்காரப் படுத்துவது பெரும்பாலான நேரங்களில் குடியால் தன் வசமிழந்தவர்களால் என்று நினைக்கிறேன் குடித்தவனின் தாய் என்றும் தாரமென்றும் குழந்தை என்றும் தெரியாத வக்கிர குண வெளிப்பாடே இம்மாதிரிச் செயல்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் ஒரு குழந்தையைப் பார்த்து காம வேகம் எப்படி வரும்? தருமி அவர்கள் பதிவில்குடிக்கெதிராக ஒரு பெடிஷன் அரசாங்கத்துக்கு அனுப்புகிறார். பாருங்களேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76624296414811441352014-11-10T14:48:05.539+05:302014-11-10T14:48:05.539+05:30எல்லா ஆதங்கத்தையும் ஒரேடியாக கொட்டிபடா எப்படி பதில...எல்லா ஆதங்கத்தையும் ஒரேடியாக கொட்டிபடா எப்படி பதில் சொல்றது. போகட்டும் ஒரு வரி பதில்கள்கள்:<br /><br />1. கல்கத்தா வன்முறை பலாத்காரம் வகை. அந்த மாதிரி குற்றவாளிகளை, அமெரிக்கா போல் பூட்டி வைத்து, சமுதாயத்திலிருந்தி ஒதுக்கி வைக்கவேண்டும் அது வர்மா கமிஷனுக்கு என் பரிந்துரை. மோடியாவாது கேட்கட்டும்.<br />2. அப்பனும் ஆத்தாளும் முட்டாள்கள். என் செய்வது? <br />3. தற்கால பெண்ணியுத்துடன் எனக்கு ஒவ்வாமை!இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com