tag:blogger.com,1999:blog-18675072.post712378336999311178..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-74169157944322544992018-10-11T17:57:44.066+05:302018-10-11T17:57:44.066+05:30ச.இ.அ.வ. படம் சுமார்தான். சிறிய படம்னா அழகாக இ...ச.இ.அ.வ. படம் சுமார்தான். சிறிய படம்னா அழகாக இருந்திருக்கும். அதே படத்தைப் பெரிதாக்கினால் சுமார்தான். கிளாரிட்டி போயிடுது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34887894050945472552017-09-29T12:11:18.583+05:302017-09-29T12:11:18.583+05:30வாங்க கில்லர்ஜி, படத்தைப் பெரிசு பண்ணி இருக்கேன். ...வாங்க கில்லர்ஜி, படத்தைப் பெரிசு பண்ணி இருக்கேன். இப்போப் பார்த்துட்டுச் சொல்லுங்க!<br /><br />நெ.த. குறிப்பா சரஸ்வதி படம்! பெரிசா வந்திருக்கா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61895491753057665202017-09-29T12:10:39.047+05:302017-09-29T12:10:39.047+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87985826473406711352017-09-29T12:10:26.836+05:302017-09-29T12:10:26.836+05:30அதிரஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...அதிரஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ, எத்தனை தரம் சொல்லறது? நான் மறுநாளைக்கான தகவல்களை அனைவரின் சௌகரியத்துக்காகவும் முதல் நாளே போடறேன் என! அதான் இன்று வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜைக்கான தகவல்கள் நேற்று வியாழக்கிழமை அன்றே வந்திருக்கு! இப்போப் புரியுதா? உடனே தேம்ஸ் நதிக்கு ஓடாதீங்க! நிதானமா முதல்லேருந்து படிங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67298653248329212017-09-29T12:09:03.494+05:302017-09-29T12:09:03.494+05:30நன்றி கோமதி அரசு, நிதானமாய்ப் படியுங்கள். மகன், மர...நன்றி கோமதி அரசு, நிதானமாய்ப் படியுங்கள். மகன், மருமகள், பேரனோடு உங்கள் பொழுது இனிமையாகக் கழிய வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41701321654260832592017-09-29T12:08:25.852+05:302017-09-29T12:08:25.852+05:30வாங்க ஶ்ரீராம், கொலு இல்லைனாலும் சிலர் சரஸ்வதி பூஜ...வாங்க ஶ்ரீராம், கொலு இல்லைனாலும் சிலர் சரஸ்வதி பூஜைக்கு அழைப்பார்கள். இது எல்லாம் அவரவர் விருப்பம். நாலு பேரோடு கலந்து பழகிக் களித்து ஒருவருக்கொருவர் உணவு வகைகளைப் பரிமாறிக் கொண்டு, அவரவர் சக்திக்கு ஏற்ற பரிசில்கள் அளித்துக் களித்து இருப்பதற்காகத் தானே பண்டிகைகள். இதன் மூலம் நட்பு பெருகும். சமத்துவம் வரும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25745357092874925642017-09-29T12:07:01.194+05:302017-09-29T12:07:01.194+05:30எல்லோருமே சாப்பிடுகிறோம். சாப்பிடத் தான் சமைக்கிறோ...எல்லோருமே சாப்பிடுகிறோம். சாப்பிடத் தான் சமைக்கிறோம். ஆகவே நாம் விரும்புவதைப் பிரசாதமாகப் பண்ணிச் சாப்பிடுவதில் என்ன தடை? எதுவும் இல்லை! சுவாமிக்குப் படைக்காமல் சாப்பிடுவது தான் தப்பு! உன் அருளால் இன்னிக்கு எனக்கு இது கிடைச்சது என்று அறிவித்துவிட்டு வீட்டுக்கு வரும் நாலுபேருக்குக் கொடுத்துட்டு, இல்லைனாலும் கொண்டு போய்க் கொடுத்துட்டுச் சாப்பிடுவது தான் சிறந்தது. அதிதி தேவோ பவஹ! என்பார்கள். அதிதி என தினமும் வரலைனாலும் கொண்டு போய்க் கொடுக்கலாமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16500209729070156602017-09-29T12:05:00.972+05:302017-09-29T12:05:00.972+05:30வாங்க நெ.த. இங்கே திருச்சி வந்ததில் இருந்து நவராத்...வாங்க நெ.த. இங்கே திருச்சி வந்ததில் இருந்து நவராத்திரி கலெக்ஷன் குறைச்சல் தான். ஆனால் சென்னையில் அம்பத்தூரில் நிறைய இருக்கும்! ஒரு நாளைக்கு இத்தனை வீடுனு கணக்கு வைச்சுட்டுப் போயிட்டு வருவோம். தூரக்க இருந்தால் மட்டும் துணைக்கு ஆள் கிடைச்சால் சரி, இல்லைனா ரங்க்ஸ்தான் துணைக்கு வருவார். அதுவும் சொந்தக்காரங்க என்றால் மட்டும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45147422999785894202017-09-29T11:33:49.675+05:302017-09-29T11:33:49.675+05:30கில்லர்ஜி... இந்தப் பகுதில சரஸ்வதி படம் அழகாக இருப...கில்லர்ஜி... இந்தப் பகுதில சரஸ்வதி படம் அழகாக இருப்பதாத் தோணித்து. அதை கிளிக் செய்து பெரிதுபடுத்திப் பார்க்கலாம்னா கிளிக் பண்ணமுடியலை. நல்ல யோசனை சொன்னீர்கள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49894324349840040872017-09-29T11:32:15.343+05:302017-09-29T11:32:15.343+05:30அதிரா... ரெண்டு நாளைக்கு முன், கீதா சாம்பசிவம் மேட...அதிரா... ரெண்டு நாளைக்கு முன், கீதா சாம்பசிவம் மேடம் சொன்னமாதிரி எலுமிச்சை சாதம் பண்ணினேன். ரொம்ப நல்லா வந்திருந்தது. அதனால் இவங்க எழுதியிருக்கிற பிரசாதப் பகுதியைப் பார்த்து எனக்குப் பிடித்தவற்றை செய்துபார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.<br /><br />பிரசாதப் பகுதியைப் பிடிக்காதவர் யார்? திருப்பதிக்குப் போனாலும், கோவிலுக்கு உள்ளே (கர்ப்பக்க்ரஹத்தைச் சுற்றியுள்ளபகுதி) 5 நிமிடம் உட்காராமல் வந்தாலும் வருவார்கள், லட்டு வாங்காமல் வருபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை, நீங்கதான் உங்க வீட்டு நவராத்திரிக்கு யாராவது வந்தால், பிரசாதம் எதுவும் தராம, ஒரு டம்ளர் தண்ணியைக் கொடுத்து அனுப்பிச்சா, அடுத்த முறை யாராவது எட்டிப்பார்ப்பாங்கன்னு நினைக்கறீங்க?<br /><br />பிரசாதம் ரொம்ப முக்கியமானது (குறைந்தபட்சம் என்னைப் போன்றவர்களுக்கு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11686916785611356772017-09-29T08:09:56.921+05:302017-09-29T08:09:56.921+05:30நிறைய விடயங்கள் தந்தீர்கள்
உங்களுக்கும் விஜயதசமி ...நிறைய விடயங்கள் தந்தீர்கள்<br /><br />உங்களுக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள். <br /><br />மற்றவர்கள் தளத்தைவிட உங்களது தளம் அகலமாக இருக்கிறது ஆகவே இடும் புகைப்படங்களை பெரிதாக்கி இடலாமே.... ? எனது தளத்தில் இட முடியாது காரணம் இடமில்லை சின்ன யோசனை மட்டுமே.....<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82838745865116680242017-09-29T07:03:04.613+05:302017-09-29T07:03:04.613+05:30ஒன்பதாம் நாள் சிறப்பறிந்தேன். இதுபோன்ற விழாக்கள் ந...ஒன்பதாம் நாள் சிறப்பறிந்தேன். இதுபோன்ற விழாக்கள் நம்மை மேம்படுத்துகின்றன. நிதானப்படுத்துகின்றன. கலையை ரசிக்க வைக்கின்றன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79362354864916680612017-09-29T02:49:07.673+05:302017-09-29T02:49:07.673+05:30///அதிலும் பிரசாதப் பகுதியை விரும்பிப் படித்தேன்./...///அதிலும் பிரசாதப் பகுதியை விரும்பிப் படித்தேன்.//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது நீங்க சொல்லியா நாங்க தெரிஞ்சு கொள்ளோணும்??:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44370118120484424442017-09-29T02:48:29.537+05:302017-09-29T02:48:29.537+05:30என்ன கீதாக்கா நீங்க சொல்லிக்கொண்டு இருக்கிறீங்க? ந...என்ன கீதாக்கா நீங்க சொல்லிக்கொண்டு இருக்கிறீங்க? நீங்கள் ஆரம்பிச்சது வியாழக்கிழமைதானே? அப்போ உங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமைதானே வீட்டுப் பூசை.. சனிக்க்கிழமைதானே விஜயதசமி கர்ர்ர்:).. புதன் கிழமை ஆரம்பிச்ச எனக்குத்தேன் இன்று 9ம் நாளாக்கும்.. சரி விடுங்கோ அது போகட்டும்.. கடவுள் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்வார்ர்... மனம் நல்லதா, வஞ்சகம் சூது இல்லாததா இருக்கோணும் அதுதான் முக்கியம்.<br /><br />மிக அருமையான பல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க ஒவ்வொரு நாளும்.<br /><br />உங்களுக்கும் வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78548613630456517342017-09-28T23:24:23.190+05:302017-09-28T23:24:23.190+05:30ஊருக்கு வந்ததால் உங்கள் ந்வராத்திரி பதிவுகளை படிக்...ஊருக்கு வந்ததால் உங்கள் ந்வராத்திரி பதிவுகளை படிக்க முடியவில்லை.<br />சேர்த்து படிப்பேன். இன்றைய பதிவு அருமை.<br />நவராத்திரி வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21545371216600166282017-09-28T18:59:21.753+05:302017-09-28T18:59:21.753+05:30படித்தேன்.
எல்லோர் வீட்டுக்கும் போய்வருவது சாத்தி...படித்தேன்.<br /><br />எல்லோர் வீட்டுக்கும் போய்வருவது சாத்தியமில்லை நெல்லை. முடிந்தவரை நெருங்கியவர்கள் வீடுகளுக்கு போய்வரலாம். எங்கள் வீட்டு வரலக்ஷ்மி விரதத்துக்கு வந்தவர்கள் வீடுகளில் கொலு இருந்தால் நாங்கள் அவர்கள் அழைத்ததும் போய்வருவோம்! இப்படி பதில் மொய்தான்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9247428684879703962017-09-28T15:40:02.561+05:302017-09-28T15:40:02.561+05:30நல்ல பதிவு. நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அத...நல்ல பதிவு. நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அதிலும் பிரசாதப் பகுதியை விரும்பிப் படித்தேன்.<br /><br />என் பெண், கொலு வைக்கணும் என்று சொல்றா. எங்கள் அகத்தில் வழக்கம் இல்லை என்பதால் வைப்பதில்லை. கோவில்களிலும் கொலு வைக்கிறார்கள் (பெரிய அளவில்)<br /><br />எல்லார் வீட்டிற்கும் அட்டென்டென்ஸ் கொடுத்துவிட்டு வருவது (நவராத்திரியின்போது) சிரமமில்லையோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com