tag:blogger.com,1999:blog-18675072.post7253607116720301095..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: உப்பு வாங்கலையோ உப்பு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18675072.post-13582050440310705592013-05-19T18:32:55.973+05:302013-05-19T18:32:55.973+05:30அப்பாதுரை,
மாதேவி,
நன்றி.அப்பாதுரை,<br />மாதேவி,<br /><br />நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90682175299247692362013-05-17T17:16:54.729+05:302013-05-17T17:16:54.729+05:30நமக்கு வீட்டு வழிபாடுதான்.நமக்கு வீட்டு வழிபாடுதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9521974855269844152013-05-16T07:47:39.664+05:302013-05-16T07:47:39.664+05:30கதைக்கு நன்றிங்க கோமதி அரசு.கதைக்கு நன்றிங்க கோமதி அரசு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35059387872879552032013-05-15T13:19:14.982+05:302013-05-15T13:19:14.982+05:30வாங்க ஜிஎம்பி சார், யாரும் தங்கம் வாங்கச் சொல்லி ம...வாங்க ஜிஎம்பி சார், யாரும் தங்கம் வாங்கச் சொல்லி மக்களைத் தூண்டலை. தொலைக்காட்சி, தினசரி விளம்பரங்கள் மூலமா மக்களை மூளைச் சலவை செய்து வாங்க வைக்கின்றனர். இது ஒரு வியாபார தந்திரம். இது மாதிரியே இன்னும் ஒரு மாசத்தில் வரும் பாருங்க, ஆடித் தள்ளுபடினு! இதிலெல்லாம் மயங்காமல் இருக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58334893526854300272013-05-15T11:45:34.577+05:302013-05-15T11:45:34.577+05:30கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் கர்ணனின் கதையும் தெரிகி...கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் கர்ணனின் கதையும் தெரிகிறது. தங்கம் வாங்க கதை கட்டும் உத்தியால் வியாபாரம் செவ்வனே நடக்கிறது நிஜம்தானே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88826530566027015032013-05-15T09:41:35.557+05:302013-05-15T09:41:35.557+05:30@இ.கொ. திருத்தியாச்சு சீத்தலைச் சாத்தனாரே! :P :P :...@இ.கொ. திருத்தியாச்சு சீத்தலைச் சாத்தனாரே! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46301295690307819392013-05-15T08:50:47.847+05:302013-05-15T08:50:47.847+05:30கஷ்டப்பட்டு அருகாமையில் இருக்கும் கோவிலுக்குப் போவ...கஷ்டப்பட்டு அருகாமையில் இருக்கும் கோவிலுக்குப் போவதை விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகலாமே!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31771570347304944182013-05-14T18:22:07.284+05:302013-05-14T18:22:07.284+05:30வாங்க புதுகை, ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும...வாங்க புதுகை, ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80461504800128893252013-05-14T18:21:43.050+05:302013-05-14T18:21:43.050+05:30கோமதி அரசு, இந்தக் கதையே தான். :))))கோமதி அரசு, இந்தக் கதையே தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30302117375043039302013-05-14T18:21:21.353+05:302013-05-14T18:21:21.353+05:30நிலாமகள், வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...நிலாமகள், வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60912816603041282962013-05-14T18:20:58.232+05:302013-05-14T18:20:58.232+05:30அப்பாதுரை, சுவர்க்கத்திலே எதுவும் இல்லாமல் இருந்து...அப்பாதுரை, சுவர்க்கத்திலே எதுவும் இல்லாமல் இருந்தும் கர்ணனுக்குப் பசித்தது. அதன் காரணம் கீழே கோமதி அரசு சொல்லிட்டாங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37236448523181929172013-05-14T18:19:55.046+05:302013-05-14T18:19:55.046+05:30வாங்க ரஞ்சனி, இந்த அன்னக்கொடி பத்தி ரொம்பப் பேருக்...வாங்க ரஞ்சனி, இந்த அன்னக்கொடி பத்தி ரொம்பப் பேருக்குத் தெரியலை! :))) நான் மதுரையிலே சங்கராச்சாரியார் வரச்சே எல்லாம் அன்னக்கொடி போட்டுப் பார்த்திருக்கேன். தானப்ப முதலி அக்ரஹாரத்தில் கண் ஆஸ்பத்திரி எனவும் மங்கள நிவாஸ் எனவும் அழைக்கப்படும் கட்டிடத்தில் தான் அன்னக்கொடி போடுவாங்க. :))) கூட்டம் நெரியும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79126526355282333572013-05-14T18:18:30.287+05:302013-05-14T18:18:30.287+05:30வாங்க கோமதி அரசு, நேத்து எனக்குப் பழங்கள் ஒருத்தர்...வாங்க கோமதி அரசு, நேத்து எனக்குப் பழங்கள் ஒருத்தர் வழங்கினார். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24733961159534787762013-05-14T18:18:03.539+05:302013-05-14T18:18:03.539+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52611372567652227312013-05-14T18:17:50.420+05:302013-05-14T18:17:50.420+05:30வாங்க வைகோ சார், நன்றிங்க.வாங்க வைகோ சார், நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2147403571974202722013-05-14T18:17:36.328+05:302013-05-14T18:17:36.328+05:30வாங்க ஸ்ரீராம், தேவை இல்லாமல் அக்ஷயத்ருதியை என்பதற...வாங்க ஸ்ரீராம், தேவை இல்லாமல் அக்ஷயத்ருதியை என்பதற்காகத் தங்கம் வாங்கணுமா என்ன? அதிலும் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு! நிஜம்மாவே மக்கள் இப்படி மூட நம்பிக்கையோடு இருப்பது அதிர்ச்சியாத் தான் இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80395655322707648372013-05-14T18:16:33.589+05:302013-05-14T18:16:33.589+05:30வாங்க டிடி, நன்றிக்கு நன்றி.வாங்க டிடி, நன்றிக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16976597772791424622013-05-14T16:24:41.362+05:302013-05-14T16:24:41.362+05:30எங்க அம்மம்மா கண்டிப்பா உப்பு வாங்குவாங்க. நானும் ...எங்க அம்மம்மா கண்டிப்பா உப்பு வாங்குவாங்க. நானும் நேற்று உப்பு வாங்கி அதையும் பூஜையில் வெச்சு, கிடைத்த நெல்லிக்கனியையும் வெச்சு பூஜை செய்தேன். பால் பாயசம் நைவேத்தியம்.<br /><br />முடிஞ்சதை தானம் கொடுத்து அட்சய திருதியையை ஆனந்தமா முடித்தேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65432350687598374002013-05-14T08:38:41.850+05:302013-05-14T08:38:41.850+05:30//எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாதத...//எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? //<br />ஆம் தெரியும், தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வதற்காக இந்த.கர்ணன் கதை உதாரணமாக சொல்லப்படும். இந்த கதையை சொல்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள்.<br /><br />சொர்க்கத்தில் மற்ற யாருக்கும் பசிக்கவில்லையாம், கர்ணனுக்கு மட்டும் பசித்ததாம் , காரணம் கேட்ட போது நீ எல்லா தானமும் செய்தாய் அன்னதானம் மட்டும் செய்யவில்லைஎன்றும் ஆள் காட்டி விரலை வாயில் வைத்தால் பசிக்காது என்று சொன்னதாகவும் சொல்வார்கள் காரணம்<br /> ஒரு யாசகனுக்கு பொன் பொருள் கொடுத்தாராம் கர்ணன். சாப்பாடு சாப்பிட வேண்டும் அன்னசத்திரம் ஏதாவது இருக்கா என்று யாசகர் கேட்டதாகவும் கர்ணன் ஆள்காட்டி விரலால் அன்னசத்திரம் இருக்கும் இடத்தை காட்டியதாகவும் சொல்வார்கள். <br />அதனால் அந்த ஆள் காட்டி விரல் பசித் துன்பத்தை போக்கியதாகவும் அதை வாயில் வைத்தால் கர்ணன் பசி மறையும் என்று சொர்க்கத்தில் சொன்னதாக கதை கேட்டு இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7032136509680400722013-05-14T06:27:01.000+05:302013-05-14T06:27:01.000+05:30அனிச்சையாய் வீட்டில் உப்பு வாங்கும்படியான சூழல். உ...அனிச்சையாய் வீட்டில் உப்பு வாங்கும்படியான சூழல். உங்க பதிவு மகிழ்வளித்தது. அக்ஷய வருடத்திலிருந்து தொடங்கிய இந்த வியாபார தந்திரத்தில் மயங்குவதில்லை.இறைவழிபாடு, தானம் இரண்டுமே சிலாக்கியம்.மக்களை வெகுவாக மூட நம்பிக்கைகளுக்கு ஆட்படுத்தி விடுகிறார்கள்:((நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24432989763233017302013-05-14T04:44:53.212+05:302013-05-14T04:44:53.212+05:30கர்ணன் கதை தெரியாமப் போச்சே.. (சுவர்க்கத்துல பசி த...கர்ணன் கதை தெரியாமப் போச்சே.. (சுவர்க்கத்துல பசி தூக்கம் பிணி எதுவும் கிடையாதுனு சொல்வாங்களே?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35328764723251664062013-05-13T21:00:57.026+05:302013-05-13T21:00:57.026+05:30நீங்கள் கொடுத்திருக்கும் 'அன்னக்கொடி விழா'...நீங்கள் கொடுத்திருக்கும் 'அன்னக்கொடி விழா' இணைப்பில் போய் பல திருவிழாக்கள் பற்றி தெரிந்து கொண்டேன். <br />பகிர்வுக்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47607761400598101772013-05-13T20:58:42.936+05:302013-05-13T20:58:42.936+05:30அட்சய திருதியைக்கு உப்பு வாங்கினால் போதுமா? அடுத்த...அட்சய திருதியைக்கு உப்பு வாங்கினால் போதுமா? அடுத்த வருடத்திலிருந்து அமல் படுத்திவிடுகிறேன்.<br />தமிழ் தாத்தாவின் 'அன்னக்கொடி விழா'<br />பற்றிய தகவல்கள் அருமை! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4020107174195210332013-05-13T17:01:41.914+05:302013-05-13T17:01:41.914+05:30உப்பு வாங்கினேன், தயிர் சாதம் செய்து, அவல் பாயசம் ...உப்பு வாங்கினேன், தயிர் சாதம் செய்து, அவல் பாயசம் செய்து இறைவனுக்கு வைத்து வழிபட்டு(கனகாதாரா கேஸட்டில் ஓடவிட்டு (கூடவே பாடிக் கொண்டு) காக்கைக்கு உணவு வைத்து நிம்மதியாய் வீட்டில் இருக்கிறேன், நீங்கள் சொன்னது போல்.<br />ஒருவருக்கு பழங்கள் இனிப்புகள் வழங்கினேன்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72252931105656239332013-05-13T15:50:37.924+05:302013-05-13T15:50:37.924+05:30உப்பு வாங்கலையோ உப்பு!"
உள்ளவும் பகிர்ந்த அரு...உப்பு வாங்கலையோ உப்பு!"<br />உள்ளவும் பகிர்ந்த அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com