tag:blogger.com,1999:blog-18675072.post7266983579689977292..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உங்க கடவுள் ஒசத்தியா? எங்க கடவுள் ஒசத்தியா?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-2667803520407075372013-01-07T17:31:49.256+05:302013-01-07T17:31:49.256+05:30வாங்க ராம்வி, ரொம்ப மாதங்கள் கழிச்சு உங்களை இங்கே...வாங்க ராம்வி, ரொம்ப மாதங்கள் கழிச்சு உங்களை இங்கே பார்ப்பதில் சந்தோஷம். கருத்துக்கு நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53460780200866006712013-01-07T14:41:58.805+05:302013-01-07T14:41:58.805+05:30எனக்கே இப்படி ஒரு அனுபவம் உண்டு கீதா மாமி. என மகளு...எனக்கே இப்படி ஒரு அனுபவம் உண்டு கீதா மாமி. என மகளுடைய வகுப்புத்தோழியின் அம்மா அவள் வகுப்பு பாட புத்தகத்தை வாங்க வீட்டிற்கு வந்தார்.வந்தவர் சும்மா இல்லாமல் இப்படி ஏதோ போதனையை ஆரம்பித்தார்.ஆனால் நான் அவரிடம் நாமிருவரும் தொடர்ந்து தோழமையாக இருக்க வேண்டுமானால் மதத்தை பற்றி நீங்கள் பேசக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.<br /> ரஞ்சனி மேடம் சொல்லியிருப்பது போல நாம் உறுதியாக இருந்தால் யாரும் நம் வழிக்கு வர மாட்டார்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5097489298561427192013-01-06T16:06:49.918+05:302013-01-06T16:06:49.918+05:30வாங்க வல்லி, நாங்களும் நிறையக் கேட்டாச்சு. இன்னும...வாங்க வல்லி, நாங்களும் நிறையக் கேட்டாச்சு. இன்னும் சொல்லப் போனால் எங்க பொண்ணு வீட்டிலே இருக்கிறச்சே கூட அங்கேயும் வந்தாங்கன்னா பாருங்க! :)))))))பொண்ணு சும்மா கேட்டுக்கொண்டு அனுப்பி வைச்சா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24219520268916102882013-01-06T16:05:48.884+05:302013-01-06T16:05:48.884+05:30வாங்க ரஞ்சனி, நம் நிலைப்பாட்டில் உறுதியாகத் தான் இ...வாங்க ரஞ்சனி, நம் நிலைப்பாட்டில் உறுதியாகத் தான் இருக்கோம். அப்படி உறுதியாக இருக்கிறவங்களைத் தான் அவங்களும் மாத்த நினைக்கிறாங்க. :((( நாம் பதில் சொல்லாமல் இருந்தால் கூட விடறதில்லை. அம்பத்தூரில் இருக்கிறச்சே நிறைய அனுபவிச்சாச்சு. கல்யாணம் ஆகி முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ எங்க நண்பரின் மனைவி இப்படித்தான் எனக்கு போதனை பண்ணுவாங்க. :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61106976047390858722013-01-06T16:04:24.853+05:302013-01-06T16:04:24.853+05:30வாங்க ஸ்ரீராம், இது இப்போது மிகவும் வெளிப்படையாக ந...வாங்க ஸ்ரீராம், இது இப்போது மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்தெட்டு போற்றி கூட இருக்கு இப்போ. அதைப் பார்த்து ஏமாந்தவர்கள் எத்தனையோ! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84093677244923558782013-01-06T11:37:37.862+05:302013-01-06T11:37:37.862+05:30இன்னும் இதெல்லாம் நடக்கிறதா!!
எங்களிடம் பத்து வருட...இன்னும் இதெல்லாம் நடக்கிறதா!!<br />எங்களிடம் பத்து வருடங்களுக்கு முன்ன்னால் வெளிநாட்டினர் இருவர்<br />இதையே இன்னும் நாகர்ரிகமாகப் பேசினார்கள்.<br /><br />இவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகமீட்டர் ஏறியது. நாங்கள் .....இருந்துவிட்டுப்போகிறோம். தேநீர் குடித்துவிட்டுக் கிளம்புங்கள் என்று சொல்லி வாசல் வரை கொண்டுவிட்டு வந்தார்:)<br /><br />ரஞ்சனி.நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66800214357383396132013-01-05T10:44:18.337+05:302013-01-05T10:44:18.337+05:30இவற்றைத் தடுக்க ஒரே வழி நாம் நம் நம்பிக்கையில் உறு...இவற்றைத் தடுக்க ஒரே வழி நாம் நம் நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தான். <br /><br />நமக்குப் பெரிய மனது என்று காண்பித்துக் கொள்வதற்காக அங்கு போய் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறோம். ஆனால் அவர்கள் இங்கு வருகிறார்களா? நாமையும் நம் கடவுள் நம்பிக்கையையும் கேலி செய்கிறார்கள். நாமும் அதைக் கேட்டுக் கொண்டு வாய் மூடிக் கொண்டு வருகிறோம்.<br /><br />நம் நிலைப்பாட்டில் உறுதி இருந்தால் நம் வழிக்கு யாரும் வரமாட்டார்கள்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61001845831528874502013-01-04T21:26:14.631+05:302013-01-04T21:26:14.631+05:30
பிரச்சாரம் செய்து ஆள் பிடித்துச் சேர்ப்பதா மதம்? ...<br />பிரச்சாரம் செய்து ஆள் பிடித்துச் சேர்ப்பதா மதம்? மதம் என்பது அவரவர் நம்பிக்கை. கிடக்கிறார்கள் விடுங்கள்... இதை எல்லாம் லட்சியம் செய்யாமல் விடுவதே சிறந்தது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com