tag:blogger.com,1999:blog-18675072.post7270637246511610533..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-28376723951957958192015-08-30T16:00:09.539+05:302015-08-30T16:00:09.539+05:30அவரவர் வழக்கம் கடைப்பிடிக்கின்றனர். நாங்களும் சாமவ...அவரவர் வழக்கம் கடைப்பிடிக்கின்றனர். நாங்களும் சாமவேதிகள் தான். இந்த வருஷம் செப்டெம்பர் 15 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. காயத்ரி ஜபம் இன்று இனிதே முடிந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61612881216124982712015-08-30T14:54:17.719+05:302015-08-30T14:54:17.719+05:30நேற்று 29 -ம் தேதி பிராம்மணர் அல்லாத ஒருவர் ஸ்ராவண...நேற்று 29 -ம் தேதி பிராம்மணர் அல்லாத ஒருவர் ஸ்ராவண சனிக்கிழமை என்று கூறி எங்களை அவர்கள் வீட்டுக்குக் கூட்டிப் போய் விருந்து படைத்தார்கள். நைவேத்தியப் பிரசாதங்களுடன் சிம்பிளான பூஜை. பின் சாப்பாடு.எங்களை சாம வேதிகள் என்று சொல்கிறார்கள். ஆகவே என் சகோதரர்கள் பிள்ளையார் சதுர்த்தி காலத்தில் பூணூல் மாற்று வார்கள். காயத்ரி ஜெபிப்பார்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88170293445396923572015-08-30T14:06:49.927+05:302015-08-30T14:06:49.927+05:30இந்தப் பதிவுக்கு எக்கச்சக்கப் பார்வையாளர்கள். இதுவ...இந்தப் பதிவுக்கு எக்கச்சக்கப் பார்வையாளர்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இருந்திருக்காங்க என்று கூகிளார் சொல்கிறார். ஆனால் கருத்துச் சொன்னவர்கள் சொற்பமே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75243296379000024062015-08-30T14:05:59.337+05:302015-08-30T14:05:59.337+05:30ஆரத்தி எடுங்க வல்லி. நன்றி.ஆரத்தி எடுங்க வல்லி. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15477265328969442572015-08-30T14:05:42.461+05:302015-08-30T14:05:42.461+05:30நன்றி அம்மா!நன்றி அம்மா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29916556621991554312015-08-30T14:05:30.827+05:302015-08-30T14:05:30.827+05:30அநேகமா ஒவ்வொரு வருஷமும் போடறேனே!அநேகமா ஒவ்வொரு வருஷமும் போடறேனே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41910796046332248302015-08-30T14:05:12.331+05:302015-08-30T14:05:12.331+05:30அதோடு எனக்குத் தெரிந்து எழுபதுகள் வரை அரசு அலுவலகங...அதோடு எனக்குத் தெரிந்து எழுபதுகள் வரை அரசு அலுவலகங்களில் ஆவணி அவிட்டத்திற்கு அரசு விடுமுறை இருந்து வந்தது. :) அதன் பின்னரே மாற்றினார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66886073975573251942015-08-30T14:04:20.736+05:302015-08-30T14:04:20.736+05:30ம்ம்ம்ம் வருத்தமாய் இருக்கு. ஆனால் இங்கே கொஞ்சம் ப...ம்ம்ம்ம் வருத்தமாய் இருக்கு. ஆனால் இங்கே கொஞ்சம் பரவாயில்லை. அம்மாமண்டபம் காவிரிக்கரையிலும் சிருங்கேரி மடத்திலும், திருவானைக்கா சங்கரமடத்திலும் அனுசரித்தார்கள். முன்னெல்லாம் இந்த ஆரத்தி எடுப்பது எனக்கு ஒரு உற்சாகமான விஷயம். ஆரத்தி எடுத்தால் தட்டில் காசு போடுவார்களே! அதுக்காகவே குடித்தனம் எல்லோர் வீட்டிலும் பூணூல் போட்டுக் கொண்டு வருபவர்களுக்கு ஓடிப் போய் ஆரத்தி எடுப்பேன். கல்யாணம் ஆன வரைக்கும் இது நடந்திருக்கு! :) இப்போக் காசு கொடுத்தால் கூட ஆள் இல்லை! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2096389915695727232015-08-29T23:37:38.470+05:302015-08-29T23:37:38.470+05:30ஆரத்தியை மறந்துவிட்டேன். . இப்போது ஆரத்தி எடுத்துவ...ஆரத்தியை மறந்துவிட்டேன். . இப்போது ஆரத்தி எடுத்துவிடுகிறேன். கீதா தகவல்களுக்கு மிக நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12874436538820264242015-08-29T20:11:15.468+05:302015-08-29T20:11:15.468+05:30நன்றாக விவரமாக உள்ளது பதிவு. தெரிந்து கொள்ள வேண்ட...நன்றாக விவரமாக உள்ளது பதிவு. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29657722992430347142015-08-29T17:53:25.112+05:302015-08-29T17:53:25.112+05:30விவரங்களைப் படித்து அறிந்தேன்.விவரங்களைப் படித்து அறிந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61941660861680301502015-08-29T17:49:24.433+05:302015-08-29T17:49:24.433+05:30என் வேத வாத்தியார் அசை போட்டபோது .... முன்னேயெல்லா...என் வேத வாத்தியார் அசை போட்டபோது .... முன்னேயெல்லாம் எல்லாரும் லீவு போட்டுவிட்டு (அலுவலகமே விடுமுறை இல்லாவிட்டால்) குளத்தங்கரைக்கு போய் மதிய குளியல் முடித்து உபாகர்மா செய்து முடித்து மேளதாளத்துடன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்களாம். இன்று மாணவர்கள் யாரும் வரவில்லை. அலுவலகம் போகிறவர்கள் வரவில்லை. ரிடயர் ஆனவர்கள் மட்டுமே வந்தனர். வீட்டுக்கு வந்தால் ஆரத்தி எடுக்கக்கூட ஆள் இல்லை! :(<br />காலம்மாறிக்கொண்டே இருக்கிறது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22150345252184306292015-08-29T15:09:24.367+05:302015-08-29T15:09:24.367+05:30வீட்டிலும் அறிந்து கொண்டார்கள் அம்மா... நன்றி...வீட்டிலும் அறிந்து கொண்டார்கள் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com