tag:blogger.com,1999:blog-18675072.post7288708901372100983..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: உபநயனம் என்றால் என்ன! 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-18675072.post-89947402729569324552012-07-21T18:06:31.539+05:302012-07-21T18:06:31.539+05:30யஞ்யோபவீதத்துல இருக்கும் ஒன்பது இழைக்கும் 9 தேவ...யஞ்யோபவீதத்துல இருக்கும் ஒன்பது இழைக்கும் 9 தேவதையை உபாசிச்சு போட்டுக்கறதா <br /> ஞாபகம் . அதுல நாகம், அனந்தன் ஒண்ணு இல்லை? சூர்யன் சந்திரன் வாயு அக்னி பித்ரு, மத்தது ஓம் நு நினைக்கிறேன. லாஸ்ட் என்னனு மறந்துபோச்சு:( நாளைக்கா நாக சதுர்த்தி?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25160193663670285922012-07-20T19:58:54.395+05:302012-07-20T19:58:54.395+05:30ஆமா ஆமா ஆகஸ்ட் 1 எங்க பெரனுக்கு தலை ஆவணி அவிட்டம் ...ஆமா ஆமா ஆகஸ்ட் 1 எங்க பெரனுக்கு தலை ஆவணி அவிட்டம் ஸமித்து போட்டு 1008 காயத்ரி சொல்லனுமெகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4966449013044732162012-07-20T14:28:44.991+05:302012-07-20T14:28:44.991+05:30ஹெலொ, தங்கச்சிக்கா, ஜூலை 24 எங்க ஆவணி அவிட்டம். ஆ...ஹெலொ, தங்கச்சிக்கா, ஜூலை 24 எங்க ஆவணி அவிட்டம். ஆகஸ்ட் 1,2 யஜுர், ரிக் ஆவணி அவிட்டம். ஆகையால் அதுக்காகப் போடப்படும் இந்தப் பதிவுகள் முடிஞ்சதும் தான் கதை எல்லாம். அது வரைக்கும் சமத்தா பொம்மைகளோட விளையாடிட்டு அழாமல் இருங்க. :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90410671180767566522012-07-20T14:27:15.978+05:302012-07-20T14:27:15.978+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, சிகையில் ஆன்மபலம் மட்டுமின்றி ...வாங்க ராஜராஜேஸ்வரி, சிகையில் ஆன்மபலம் மட்டுமின்றி உடல் பலமும் உண்டு என்பதைப் பல முறை கண்டிருக்கிறேன். மொட்டை அடிச்சாலே இளைத்துப் போனாப்போல் காணப்படுவார்கள் இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76725688238696000292012-07-20T14:26:01.791+05:302012-07-20T14:26:01.791+05:30வாங்க ஸ்ரீராம், செளளம் என்பது ஒரு வயதிலிருந்து மூன...வாங்க ஸ்ரீராம், செளளம் என்பது ஒரு வயதிலிருந்து மூன்று வயதுக்குள்ளாகச் செய்வது. நீங்க சொல்றாப்போல் உபநயனத்தின் போது செய்வது வபனம். அதன் பின்னரும் தலையை நாவிதர் மூலம் ஒழுங்கு செய்து கொள்வதை வபனம் என்றே சொல்வார்கள். பால்மணம் மாறாச் சின்ன வயசில் செய்யும் முதல் மொட்டை அல்லது முதல் குடுமிக் கல்யாணத்திற்கு "செளளம்" என்றே பெயர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52212087034159935572012-07-20T10:28:02.047+05:302012-07-20T10:28:02.047+05:30ஹலோ பாட்டீ கதையை முடிக்காம இது என்ன திடீர்னு வேற ம...ஹலோ பாட்டீ கதையை முடிக்காம இது என்ன திடீர்னு வேற மரத்துக்கு தாவறது.. செல்லாது செல்லாது!!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17195490254519509652012-07-20T07:54:38.845+05:302012-07-20T07:54:38.845+05:30முடியை வளர்த்துக் குடுமியாக்கியதும் அதை நீக்குவது ...முடியை வளர்த்துக் குடுமியாக்கியதும் அதை நீக்குவது கூடாது என்பார்கள். ஆத்மசக்தி விரயம் ஆகாமல் மனோபலத்தை அதிகரித்துக் கட்டிப் போடுவதால் குடுமியைக் கட்டாயமாக அந்த நாட்களில் அனைவரும் வைத்துக்கொண்டார்கள்.<br /><br />அருமையான தாத்பர்யம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33178653442699675692012-07-20T06:38:22.173+05:302012-07-20T06:38:22.173+05:30//செளளம் என்னும் குடுமிக் கல்யாணம் //
அது 'வப...//செளளம் என்னும் குடுமிக் கல்யாணம் //<br /><br />அது 'வபனம்' இல்லையோ?<br /><br />இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு முதல் நாள்தான் பூணூல் சம்பிரதாயத்துக்காக 'மாட்ட'ப் படுகிறது!அதுவும் கூட விட்டு விடும் காலம் இது!!<br /><br />ஒவ்வொன்றுக்கும் ஹோமம் பண்டிகை என்று வைத்து கொண்டாடியது ஒரு காலம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com