tag:blogger.com,1999:blog-18675072.post7517710146699622409..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சுடிதார் வாங்கப் போய்ப் பரிசு கிடைத்த கதை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-20580163702189774102014-03-03T07:31:27.266+05:302014-03-03T07:31:27.266+05:30 நன்றி வெங்கட். நன்றி வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46039695134646295132014-03-03T06:29:22.888+05:302014-03-03T06:29:22.888+05:30நல்ல விமர்சனம்.
இரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்...நல்ல விமர்சனம்.<br /><br />இரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4665660324964886742014-03-02T07:59:50.431+05:302014-03-02T07:59:50.431+05:30இது பெண்களுக்கான சிறப்புப் போட்டினு அறிவிப்பு இல்ல...இது பெண்களுக்கான சிறப்புப் போட்டினு அறிவிப்பு இல்லையே செல்லப்பா ஸார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3942518903580770232014-03-02T07:58:52.546+05:302014-03-02T07:58:52.546+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61075728435453882502014-03-02T07:58:26.050+05:302014-03-02T07:58:26.050+05:30தொடர்ந்து மூன்றாம் முறையாகப் பரிசு வாங்கி இருப்பதற...தொடர்ந்து மூன்றாம் முறையாகப் பரிசு வாங்கி இருப்பதற்கு வாழ்த்துகளும், நன்றியும் ராஜலக்ஷ்மி மேடம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49751103917567125062014-03-02T07:58:15.788+05:302014-03-02T07:58:15.788+05:30நன்றி வைகோ சார், இந்தப்போட்டி அறிவிச்சதில் இருந்து...நன்றி வைகோ சார், இந்தப்போட்டி அறிவிச்சதில் இருந்து நீங்க பல பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் போடுவதில் இருந்து விலகி இருப்பது பாராட்டுக்கு உரியது என்றாலும் உங்களுக்கே உரித்தான விமரிசனம் இல்லாததும் வருத்தம் தான். :)))) பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி. <br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57233218465292173572014-03-02T07:54:30.174+05:302014-03-02T07:54:30.174+05:30 கலக்கல்லாம் இல்லை ஸ்ரீராம். நீங்க கலந்துப்பீங்கனு... கலக்கல்லாம் இல்லை ஸ்ரீராம். நீங்க கலந்துப்பீங்கனு எதிர்பார்த்தேன். நேரம் இல்லையோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27168677360191398332014-03-02T07:52:07.878+05:302014-03-02T07:52:07.878+05:30 அப்பாதுரை, பெண்ணை மதிக்கலை என்பது உங்கள் மாறுபட்ட... அப்பாதுரை, பெண்ணை மதிக்கலை என்பது உங்கள் மாறுபட்ட கோணம். எழுதி இருக்கலாமே! எனக்கு என்னமோ அவர் மனைவி தான் கணவனை அலக்ஷியம் செய்கிறாரோ எனத் தோன்றியது. முதலில் அந்தக் கோணத்தில் தான் எழுத நினைத்தேன். :)))) ஆனால் ஒரு விஷயம், நீங்க மட்டும் எழுதி இருந்தால் எனக்கெல்லாம் ஒண்ணுமே கிடைச்சிருக்காது. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88810266229066898692014-03-02T07:49:08.034+05:302014-03-02T07:49:08.034+05:30 நன்றி டிடி, உங்க பதிவைக் கட்டாயமாய்ப் படிக்கிறேன்... நன்றி டிடி, உங்க பதிவைக் கட்டாயமாய்ப் படிக்கிறேன். :))) நேரம் தான் இல்லை, என்பதோடு கணினி பிரச்னையும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27902928570233848512014-03-01T23:24:17.247+05:302014-03-01T23:24:17.247+05:30 பெண்கள் பரிசு பெறட்டுமே என்று ஆண்கள் கௌரவமாக ஒதுங... பெண்கள் பரிசு பெறட்டுமே என்று ஆண்கள் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ளக்கூடாதோ?<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75800540654348601902014-02-27T13:54:06.237+05:302014-02-27T13:54:06.237+05:30தொடர் பரிசுகளுக்கு நல்வாழ்த்துகள்!தொடர் பரிசுகளுக்கு நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53720787000771419132014-02-26T15:45:06.673+05:302014-02-26T15:45:06.673+05:30பரிசுக்கு வாழ்த்துக்கள் கீதா மேடம்.பரிசுக்கு வாழ்த்துக்கள் கீதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27757682616267138762014-02-26T14:27:32.741+05:302014-02-26T14:27:32.741+05:30என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்...என் மனமார்ந்த பாராட்டுக்கள். <br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />இதற்குப்போய் நன்றிகூறும் விதமான மேலும் ஒரு தனிப்பதிவு வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இதே போட்டியில் மேலும் மேலும் தொடர்ந்து கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகள் தாங்கள் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83013264351256221902014-02-26T13:40:18.183+05:302014-02-26T13:40:18.183+05:30வாழ்த்துகள். கலக்கறீங்க.வாழ்த்துகள். கலக்கறீங்க.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6175933321376928292014-02-26T09:18:45.390+05:302014-02-26T09:18:45.390+05:30பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்த்ய்கள்...
//தொடர்ந்த...பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்த்ய்கள்...<br /><br />//தொடர்ந்து முதல் பரிசை விடாமல் இருக்கும் திரு ரமணி அவர்களிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.// <br /><br />விமரசனம் என்றால் என்ன என்றே விமர்சனம் எழுதி பாடம் ந்டத்தும்<br />விமர்சனச்சக்ரவர்த்தி ஐயாஅவர்கள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10290393797248026142014-02-26T09:03:03.045+05:302014-02-26T09:03:03.045+05:30நானும் இந்தக் கதைக்கு விமரிசனம் எழுத நினைத்தேன்.. ...நானும் இந்தக் கதைக்கு விமரிசனம் எழுத நினைத்தேன்.. ஏனோ சரிப்படவில்லை. கதையின் நாயகன் பெண்களை மதிக்கத் தெரியாத பேர்வழி போல் தோன்றியது.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25408382556090840752014-02-26T07:25:12.319+05:302014-02-26T07:25:12.319+05:30பிரார்த்தனை பண்றதுக்கோ, கடவுளை வணங்குறதுக்கோ ஒரு ந...பிரார்த்தனை பண்றதுக்கோ, கடவுளை வணங்குறதுக்கோ ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் செலவழிக்கணும்...?<br /><br />இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22769916659034763902014-02-26T07:25:04.027+05:302014-02-26T07:25:04.027+05:30வாழ்த்துக்கள் அம்மா... தொடர்ந்து கலந்து கொண்டு வெற...வாழ்த்துக்கள் அம்மா... தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com