tag:blogger.com,1999:blog-18675072.post753826352183205341..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: குரு பூர்ணிமா பற்றிய சில தகவல்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-89573717645753934692016-07-20T10:53:27.371+05:302016-07-20T10:53:27.371+05:30அருமையான பகிர்வு...அருமையான பகிர்வு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70300164038469530592016-07-20T07:00:30.138+05:302016-07-20T07:00:30.138+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42359821942774371502016-07-20T07:00:18.625+05:302016-07-20T07:00:18.625+05:30ரொம்ப நன்றி. இந்த எளிமையும், தெளிவும் தான் என் குற...ரொம்ப நன்றி. இந்த எளிமையும், தெளிவும் தான் என் குறிக்கோள். அனாவசிய அலங்காரச் சொற்கள் இல்லாமல் எழுதணும்னு ஒரு எண்ணம். உங்கள் கருத்தால் மகிழ்ச்சி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49025676069311572392016-07-20T06:59:31.066+05:302016-07-20T06:59:31.066+05:30அவர் கையாலே சாப்பிடக் கொடுத்து வைச்சிருந்திருக்கிற...அவர் கையாலே சாப்பிடக் கொடுத்து வைச்சிருந்திருக்கிறீங்க. புடலைப் பால் கூட்டு என்றும் சொன்னார். பார்க்கலாம். மனதெல்லாம் தினம் அவரிடமிருந்து அழைப்பு வராதானே ஏங்கிட்டு இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16089130893616987272016-07-20T06:58:36.728+05:302016-07-20T06:58:36.728+05:30நன்றி கில்லர்ஜிநன்றி கில்லர்ஜிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92116204354590977462016-07-20T03:26:07.396+05:302016-07-20T03:26:07.396+05:30நல்ல தகவல்கள்..... நன்றி. நல்ல தகவல்கள்..... நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44315792652557852422016-07-20T00:43:01.490+05:302016-07-20T00:43:01.490+05:30நல்ல விஷயங்களை எளிமையாகவும்,தெளிவாகவும் கூறியிருக்...நல்ல விஷயங்களை எளிமையாகவும்,தெளிவாகவும் கூறியிருக்கிறீர்கள். நன்றி! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35170174959599106702016-07-19T23:20:15.312+05:302016-07-19T23:20:15.312+05:30என்னிடம் என்ன கோபமோ - 2-3 வருஷமாக தொடர்பு எதுமில்ல...என்னிடம் என்ன கோபமோ - 2-3 வருஷமாக தொடர்பு எதுமில்லை - அருமையான சமையல் சமைத்து எனக்களித்தார் அந்த சுவை இப்போதும் நினைவிருக்கிறது. உங்களிடம் தொடர்பு கொண்டால் எனது நமஸ்காரங்களைச் சொல்லுங்கோ.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84273698244314014702016-07-19T22:50:11.496+05:302016-07-19T22:50:11.496+05:30குரு பூர்ணிமா பற்றிய அரிய பல விடயங்கள் அறிந்தேன் ந...குரு பூர்ணிமா பற்றிய அரிய பல விடயங்கள் அறிந்தேன் நன்றி இப்பொழுதுதான் எனது டேஷ்போர்டில் வந்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19210670967583832912016-07-19T18:17:55.879+05:302016-07-19T18:17:55.879+05:30கேள்விப் பட்டதில்லை! உஜிலா தேவி? யாரு அது? ராமானந்...கேள்விப் பட்டதில்லை! உஜிலா தேவி? யாரு அது? ராமானந்த குரு என்னும் பெயரில் பலர் இருக்காங்கனு நினைக்கிறேன். எங்க குரு தமிழர் தான்! சீர்காழிப் பக்கம் ஊர்! உங்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-746825987378422032016-07-19T18:08:38.202+05:302016-07-19T18:08:38.202+05:30ராமானந்த குரு உஜிலா தேவி
http://ujiladevi.in/
--...ராமானந்த குரு உஜிலா தேவி<br /><br /> http://ujiladevi.in/<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49537833523351499092016-07-19T17:36:09.115+05:302016-07-19T17:36:09.115+05:30நல்வரவு நன்மனம்! செய்ங்க!நல்வரவு நன்மனம்! செய்ங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33082925230814038212016-07-19T17:35:33.465+05:302016-07-19T17:35:33.465+05:30இணையம் மூலமே பழக்கம் ஆனார்! :) பத்துவருடப் பழக்கம்...இணையம் மூலமே பழக்கம் ஆனார்! :) பத்துவருடப் பழக்கம் அவருடனும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12471598007196320892016-07-19T17:35:07.690+05:302016-07-19T17:35:07.690+05:30முரளீதர ஸ்வாமிகள்? மஹாரண்யம்? ம்ஹூம், உங்கள் ஊகம் ...முரளீதர ஸ்வாமிகள்? மஹாரண்யம்? ம்ஹூம், உங்கள் ஊகம் முழுத் தப்பு!நாங்க மஹாரண்யத்துக்குச் சுத்திப் பார்க்கப் போனதோடு சரி! முரளீதர சுவாமிகளை இன்று வரை பார்த்தது இல்லை. தொலைக்காட்சி தவிர! எங்க குருநாதர் விளம்பரமே செய்து கொள்வதில்லை. அவரைப் பார்த்தாலும் துறவினு தெரியாது! ஒரு காலத்தில் புத்தகங்களில் அவர் எழுதியவை எல்லாம் வந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். என்ன பெயர் என்பது தான் சரியாகத் தெரியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35821147832721752102016-07-19T17:32:11.354+05:302016-07-19T17:32:11.354+05:30i am sharing this post with my friends madam. Good...i am sharing this post with my friends madam. Good collection of information. thanksநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91212482519597187612016-07-19T16:58:31.836+05:302016-07-19T16:58:31.836+05:30சந்நியாசிகளைப் பற்றியும் சதுர் மாஸ்ய விரதம் பற்றிய...சந்நியாசிகளைப் பற்றியும் சதுர் மாஸ்ய விரதம் பற்றியும் பல விவரங்களை அழகாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். பல விவரங்கள் எனக்குப் புதிது. நன்றி.<br />தங்கள் குரு முரளீதர ஸ்வாமிகள் என்று ஊகம்.<br />பதிவு ஆற்றொழுக்கு போன்று சிறப்பாக உள்ளது.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77029935291515702862016-07-19T16:03:01.109+05:302016-07-19T16:03:01.109+05:30ஆமாம், எங்களைப் போல் இன்னும் சிலருக்கும் அவர் குரு...ஆமாம், எங்களைப் போல் இன்னும் சிலருக்கும் அவர் குரு! :) பார்த்து ஒன்றரை வருடம் ஆகிறது. இதுக்குள்ளே இரண்டு தரமாவது வந்திருக்கணும். என்னமோ தெரியலை! தொடர்பிலேயே இல்லை! நாமாக அவரைத் தொடர்பு கொள்ள முடியாது. பெரிய யோகி அவர்!<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56680623293372150032016-07-19T16:01:41.306+05:302016-07-19T16:01:41.306+05:30நன்றி, வல்லி. அவரைப் பார்க்க முடியுமானு நானும் காத...நன்றி, வல்லி. அவரைப் பார்க்க முடியுமானு நானும் காத்துட்டுத் தான் இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69790428596916655192016-07-19T15:51:22.405+05:302016-07-19T15:51:22.405+05:30நல்லதொரு விளக்கமான பகிர்வு. நீங்கள் சொல்லும் குரு...நல்லதொரு விளக்கமான பகிர்வு. நீங்கள் சொல்லும் குருவை வல்லிம்மாவும் அறிவாரா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24073634157472187372016-07-19T15:29:39.457+05:302016-07-19T15:29:39.457+05:30 அற்புதமான கட்டுரை கீதா. காலையிலிருந்து நம் குருவி... அற்புதமான கட்டுரை கீதா. காலையிலிருந்து நம் குருவின் நினைப்புதான்.<br />எத்தனை உத்தமமான ஆத்மா. அவரது வழிகட்டுதல் இருந்தால் போதுமே. இனிய வார்த்தைகள் அன்பு தவம் முகமும் கண்ணிலேயே நிற்கின்றன. குருவருள் எல்லொருக்கும் <br />கிடைக்க அவரே வழி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com