tag:blogger.com,1999:blog-18675072.post7562638792894085811..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: 221. பாரதிக்கா அச்சம்?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-53069536187168591402007-06-19T12:57:00.000+05:302007-06-19T12:57:00.000+05:30காலம் கடந்து இதைப் பார்க்கிறேன். மிக நல்ல பதிவு. ப...காலம் கடந்து இதைப் பார்க்கிறேன். மிக நல்ல பதிவு. பல புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். நன்றி.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71923201179311191072007-03-02T15:47:00.000+05:302007-03-02T15:47:00.000+05:30கீதா, பாரதி பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. பாரதி எ...கீதா, பாரதி பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. <BR/><BR/>பாரதி என்பவன் ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி மட்டுமல்ல. பாரதி என்பது ஒரு பேருணர்வு. அதனால் தீண்டப் பட்டவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள்! (பார்க்க <A HREF="http://jataayu.blogspot.com/2006/12/blog-post_10.html" REL="nofollow">பாரதி தரிசனம்</A>)<BR/><BR/>// "யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்<BR/>ஆயினுமே எங்கள் தாய்- இந்தப்<BR/>பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்<BR/>பயின்றிடுவாள் எங்கள் தாய்-" எங்கள் தாய்!" // <BR/><BR/>இந்த அற்புதமான வரிகள் அவர் பாரத அன்னையைக் குறித்துப் பாடியவை (தொன்று நிகழ்ந்த என்று தொடங்கும் பாடல்). பரதகண்டத்தின் அணியாக விளங்கும் தமிழுக்கும் அவை அழகாகப் பொருந்துகின்றன! <BR/><BR/>அன்னை-மகாசக்தி-என்னாளும் கன்னி என்ற சிந்தனை இழை பாரதியின் சக்தி நெறியில் இருந்து வருகிறது. <BR/><BR/>"... அகிலாண்ட கோடி ஈன்ற <BR/>அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும் <BR/>ஆனந்த ரூப மயிலே!"<BR/><BR/>என்ற தாயுமானவரின் பாடல் வரிகளே பாரதிக்கு இந்த எண்ணத்தைக் கொடுத்திருக்கக் கூடும்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80455320150320837332007-03-02T06:31:00.000+05:302007-03-02T06:31:00.000+05:30தலைவி அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்.மிக மிக அரு...தலைவி அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்.<BR/><BR/>மிக மிக அருமையான தேவையான பதிவு அதுவும் என் போன்றவர்களுக்கு. இன்று உங்களால் ஒரு மதிப்பு மிக்க விஷயத்தை தெரிந்து கொண்டேன். <BR/><BR/>மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உங்கள் எண்ணங்களை பாராட்டியே ஆக வேண்டும். <BR/><BR/><BR/>\\ஆனால் பாரதியினைப் பற்றியும்,அவனது கவிதையினை பற்றியும் நீங்கள் ஏன் எழுத கூடாது?<BR/><BR/>அப்படியே யாராகிலும் நாங்கள் ஒருவர் விளக்கம் கேட்டாலும் நீங்கள் மட்டுமே தேடிக் கண்டுபிடித்து பதில் எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.\\<BR/><BR/>நானும் இதையே தான் நினைத்தேன். <BR/>எங்கள் கோரிக்கையை ஆலோசியுங்கள்...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52105265767029579062007-03-01T14:58:00.000+05:302007-03-01T14:58:00.000+05:30hi if u have time pls read my new post abt bharath...hi if u have time pls read my new post abt bharathi <BR/><BR/>http://bharathi-kannamma.blogspot.com/2007/02/blog-post_18.htmlகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50943124032686471222007-03-01T11:15:00.000+05:302007-03-01T11:15:00.000+05:30நன்றி சகோதரி கீதா,பாரதியாரைப் பற்றி இங்கு இப்படி ஒ...நன்றி சகோதரி கீதா,<BR/><BR/>பாரதியாரைப் பற்றி இங்கு இப்படி ஒரு பதிவைப் பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? பாரதியாரைப் போன்ற தமிழர்களின் புகழை தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், தொடர்ந்து எழுதுங்கள்.<BR/><BR/>பாரதியாரின் அடிகளில் எனக்குப் பிடித்தது. "விதியே! விதியே! தமிழச்சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா"<BR/><BR/><BR/>~ஆரூரன்~unarvukalhttps://www.blogger.com/profile/04497243554099320030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80493087915797483582007-03-01T09:29:00.000+05:302007-03-01T09:29:00.000+05:30அழகாக சொன்னீர்கள்...எனது கருத்தும் அதே....அழகாக சொன்னீர்கள்...<BR/>எனது கருத்தும் அதே....ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41521937835195160322007-03-01T02:57:00.000+05:302007-03-01T02:57:00.000+05:30இத்தனை நாள் எங்கே வைத்திருந்தீர்கள் இந்த விஷயங்களை...இத்தனை நாள் எங்கே வைத்திருந்தீர்கள் இந்த விஷயங்களை எல்லாம்.. இப்போது சூடு பிடிக்கிறது உங்கள் பதிவுகள்.. ஆனால் தினமும் ஒன்று பதிவிடலாமே மேடம்.. உங்கள் ஆன்மீகப் பதிவை மெதுவாக வந்து படிக்கிறேன்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74612020704777783122007-03-01T02:54:00.000+05:302007-03-01T02:54:00.000+05:30என்ன சொல்வது இந்தக் கட்டுரை பற்றி.. மணிபிரகாஷின் க...என்ன சொல்வது இந்தக் கட்டுரை பற்றி.. மணிபிரகாஷின் கருத்துகளை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அது தான் முகத்தில் அறையும் உண்மை மேடம். அருமையான தெளிவுரை. எல்லோருக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை. உங்களை போல பாரதியின் பொக்கிஷங்கள் மிகச் சிலரிடமே இருக்கிறது. நீங்கள் இது போன்று எழுதினால் தான் எல்லோருக்கும் தெரியும் மேடம். சரியான வாத்தியார்கள் கிடைக்காத பலருக்கும், பாரதி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நல்ல வாய்பினை தந்தீர்கள் மேடம்..<BR/><BR/>மிகவும் நன்றிமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85629510098614951722007-03-01T01:31:00.000+05:302007-03-01T01:31:00.000+05:30தலைவி, என்னோட கேள்வி உங்கள உறுத்தி இப்படி யொரு பதி...தலைவி, என்னோட கேள்வி உங்கள உறுத்தி இப்படி யொரு பதிவ வரைவழத்தது அப்படினா எனக்கு ரொம்ப சந்தோசம்..<BR/><BR/><BR/>அப்படியே மீண்டும் ஒரு வேண்டுகோள்.<BR/><BR/>நீங்கள் எத்துணையோ பதிவு,தொடர்கள் எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள் .. ஆனால் பாரதியின் கவிதையினை பற்றி ஏன் எழுத கூடாது...ஆன்மிகம் எழுதவும் ,பயண கட்டுரை எழுதவும் எத்துணையோ பேர் இருக்கிறார்கள்.(தவறாய் இருப்பின் மண்ணிக்கவும்)<BR/><BR/>ஆனால் பாரதியினைப் பற்றியும்,அவனது கவிதையினை பற்றியும் நீங்கள் ஏன் எழுத கூடாது?<BR/><BR/>அப்படியே யாராகிலும் நாங்கள் ஒருவர் விளக்கம் கேட்டாலும் நீங்கள் மட்டுமே தேடிக் கண்டுபிடித்து பதில் எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.<BR/><BR/>எதோ நினைத்தேன் .சொல்லனும்னு தோனுச்சி.அதான்...<BR/><BR/>பாரதி பற்றி தப்பாய் சொல்லும் ஒருவனை திருத்த சரியான ஆதாரம் தேவை யிருக்கிறது.<BR/>எனவே உங்களது பாரதி பற்றிய பதிவுகளை எதிர் பார்த்து..மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89558569644222794552007-03-01T01:19:00.000+05:302007-03-01T01:19:00.000+05:30எனவே நான் வேண்டுவது எல்லாம் உங்களைப் போன்ற பாரதியி...எனவே நான் வேண்டுவது எல்லாம் உங்களைப் போன்ற பாரதியினை தெரிந்த ,புரிந்த பெரியவர்கள் எல்லாம் <BR/>அதை மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்பதே என் ஆவா.<BR/><BR/>ஆம் தலைவியே எல்லாவற்றிற்கும் விளக்க உரை,பதவுரை கிடைக்கும் போது ஒரு பாரதியின் பாடல்களுக்கும் கிடைத்தால் நன்றாய்த்தானிருக்கும்.<BR/><BR/><BR/>இப்போது நீங்கள் வெளியிட்டதைப் போல...மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11898525384172902962007-03-01T01:03:00.000+05:302007-03-01T01:03:00.000+05:30தலைவி உண்மையாகவே நான் இதனை படித்த போது என் உடல் சி...தலைவி உண்மையாகவே நான் இதனை படித்த போது என் உடல் சிலிர்த்தே போனது,,<BR/><BR/>இதனைப் பற்றி சொல்லுவதற்கு முன்பு.. <BR/><BR/><BR/>நிஜமாகவே, நான் பாரதி பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று சில விசயங்களை சேகரித்து வந்தேன்.<BR/><BR/>ஒரு மூன்று வாரங்களுக்கு தேவையானதினை சேகர்த்த பின்பு என்னால் நான் எண்ணிய படி அந்த பதிவுகளை தர முடியாமல் போகும் என்று தோனியதும் அதனை அப்படியே விட்டு விட்டேன்..<BR/><BR/>ஆமாம் எனக்கு புரிந்தவைகளையே பாரதி சொன்னதாய் சொல்ல எனக்கு விருப்பமும் இல்லை. நிறைய பாடல்களுக்கு சரியான விளக்கமும் தெரியாததால் அது அப்படியே நின்று விட்டது,<BR/><BR/><BR/>எனவே தான் நீங்கள் சொல்லியபோது நான் என் உண்மை நிலைமையினை சொன்னேன்.ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை...<BR/><BR/>பாரதியின் வெறும் கவிதை தொகுப்பினை வைத்துக் கொண்டு இது தான் அவன் சொல்லியது என்று என்னால் தப்பாய் சொல்ல முடிந்தால் எனக்கு பாரதி பிடிக்கும் என்று சொல்ல கூட அருகதை கிடையாது.மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8129310372681077392007-02-28T22:38:00.000+05:302007-02-28T22:38:00.000+05:30//தமிழுக்காக தன் உயிரை கொடுத்தவனுக்கு இன்று தமிழ் ...//தமிழுக்காக தன் உயிரை கொடுத்தவனுக்கு இன்று தமிழ் மக்களே அவனை குறை கூறும் அளவுக்கு வந்துவிட்டது. //<BR/><BR/>இது தவறு என்பது என் எண்ணம்ங்க. பாரதியை பற்றி அடுத்த மொழிக்காரன் குறை சொன்னால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை. அதே போல அவன் மேல் வைக்கப்படும் விமர்சனத்தை நம் மக்களுடன் விவாதித்து, ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதுன் மூலம் தான் உண்மையை உலகுக்கு ஆதாரத்துடன் கூற முடியும்.<BR/><BR/>அதற்காக பாரதி விமர்ச்சிபதால் அவரை குறை கூறுவது என்று ஆகாது. இது பாரதிக்கு மட்டும் இல்லை மற்ற எல்லா தலைவருக்கும் தான். <BR/><BR/>எனக்கு காந்தியின் மேல் சில மாறுப்பட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதை பற்றி பேச்சு எடுத்தாலே நான் ஏதோ தேசத்திற்கு விரோதமாக பேசியது போல் எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்கள் தான் அதிகம்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55506763076938181452007-02-28T22:33:00.000+05:302007-02-28T22:33:00.000+05:30நல்ல தகவல்களை கொடுத்து உள்ளீர்கள். மிகவும் பயன் உள...நல்ல தகவல்களை கொடுத்து உள்ளீர்கள். மிகவும் பயன் உள்ளது.<BR/><BR/>நான் வீழ்வேன் என நினைத்தாயோ? என்று கேட்பதில் இருப்பது பயம் என எப்படி பொருள்ப்படாதோ அது போல் தான் மற்றவைகளுக்கும்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20177828519952035492007-02-28T22:08:00.000+05:302007-02-28T22:08:00.000+05:30WoW! Thanks a lot for all this info.sorry for the ...WoW! Thanks a lot for all this info.sorry for the English.tamil font is giving problem.Sorry maami.<BR/>As Mani has said I too grew up with out knowing anything like this.No one ever kindled an interest in us in those days.Thanks a lot Maami for putting this kind of posts.SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77869613304095860642007-02-28T18:38:00.000+05:302007-02-28T18:38:00.000+05:30அழகாக சொன்னீர்கள் வல்லியம்மா..எனது கருத்தும் அதே.....அழகாக சொன்னீர்கள் வல்லியம்மா..எனது கருத்தும் அதே....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35297171854033363262007-02-28T17:32:00.000+05:302007-02-28T17:32:00.000+05:30தமிழுக்காக தன் உயிரை கொடுத்தவனுக்கு இன்று தமிழ் மக...தமிழுக்காக தன் உயிரை கொடுத்தவனுக்கு இன்று தமிழ் மக்களே அவனை குறை கூறும் அளவுக்கு வந்துவிட்டது. இதற்கு எதிர்வாதம் சொல்ல ஒரு புத்தகமே வெளிவந்துவிட்டதா? பலே பலே! தமிழா உன்னைப்போல் ஒரு துரோகி இனி இவ்வுலகத்தில் பிறப்பானா?<BR/><BR/>மனம் வேதனையில் மூழ்குகிறது. <BR/><BR/>இன்று இப்படி பிதற்றும் மனிதர்கள் அன்று அவன் வறுமையிலும் மன வேதனையிலும் துடித்து வாழ்க்கையை முடித்துக் கொண்டபோது இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பார்களோ?<BR/> <BR/>வாய் ஜம்ப வீரர்களின் புலம்பல்களை விழலுக்கு இறைத்த நீராக நினைத்து மறந்துவிட வேண்டியதுதான்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15484142473963451972007-02-28T16:48:00.000+05:302007-02-28T16:48:00.000+05:30கீதா , பாரதிக்கு ஏது அச்சம்.இந்தப் புத்தகம் இப்ப...கீதா ,<BR/> பாரதிக்கு ஏது அச்சம்.<BR/>இந்தப் புத்தகம் இப்போதும் கிடைக்குமானால் வாங்குகிறேன்.<BR/>உணர்ச்சிப் படுகிறவர்கள் எல்லோருக்கும் தமிழ்க் கவிதை வந்து விடாது.<BR/>அவனைப் பற்றி இப்போது நம் தமிழ்மணத்தில் பேசுகிறோம் என்றால்,அது தமிழை எழுதிப் பேசி வந்தவர்களின் செயலால் தான்.<BR/>திடமான கருத்துகளை வெளியிடுவதற்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com