tag:blogger.com,1999:blog-18675072.post7576936391898756254..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கும்பகோணம் கடப்பா செய்முறை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-18675072.post-19512860607636065022017-10-04T13:35:03.263+05:302017-10-04T13:35:03.263+05:30//இதுதான் டாங்கர் பச்சடியா//
ஹையோ.... ஹையோ. அப்...//இதுதான் டாங்கர் பச்சடியா//<br /><br />ஹையோ.... ஹையோ. அப்பாதுரைக்கு நானே தேவலாம் போல...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80680056476828396492017-10-04T13:34:47.503+05:302017-10-04T13:34:47.503+05:30ஸ்டூ நான் சாப்பிட்டிருக்கிறேன். மதுரையில் ஒரு மல...ஸ்டூ நான் சாப்பிட்டிருக்கிறேன். மதுரையில் ஒரு மலையாள அக்கா ஒருமுறை செய்து கொடுத்தார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81796260243830858042017-10-04T13:30:24.556+05:302017-10-04T13:30:24.556+05:30இருக்கலாம் ஐயா! இஷ்டுவும் சாப்பிட்டதில்லை! :) ஸ்டூ...இருக்கலாம் ஐயா! இஷ்டுவும் சாப்பிட்டதில்லை! :) ஸ்டூவும் சாப்பிட்டதில்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80802583181140212102017-10-04T13:29:58.414+05:302017-10-04T13:29:58.414+05:30நீங்க வேறே! இதைக் கொண்டு வைச்சால் சாப்பிட ஆரம்பிச்...நீங்க வேறே! இதைக் கொண்டு வைச்சால் சாப்பிட ஆரம்பிச்ச இட்லியைக் கூட வேணாம்னு சொல்லத் தோணும்! அவ்வளவு மசாலா வாசனை! :) எனக்கு ஒரு விள்ளல் கூடச் சாப்பிட முடியாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61887781911280675892017-10-04T13:29:09.401+05:302017-10-04T13:29:09.401+05:30தேடிப் பார்க்கிறேன் அப்பாதுரை!தேடிப் பார்க்கிறேன் அப்பாதுரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77897235596064834732017-10-04T13:28:48.841+05:302017-10-04T13:28:48.841+05:30சென்னை வரை பரவி இருக்கும் கடப்பா என்னும் பெயரை மது...சென்னை வரை பரவி இருக்கும் கடப்பா என்னும் பெயரை மதுரைப் பக்கம் சொல்லிப் பாருங்க! பலருக்கும் தெரியாது! புரியாது! :)))) திருநெல்வேலியிலே சொதி என்றால் தெரியும். அதுவே மற்ற ஊர்களிலே முன்னெல்லாம் தெரியாது! இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சொதியிலும் முழுப் பூண்டுகள்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28444843319735218692017-10-04T13:27:24.955+05:302017-10-04T13:27:24.955+05:30இதன் மூலம் கும்பகோணம் என்றே பலரும் சொல்கின்றனர் அப...இதன் மூலம் கும்பகோணம் என்றே பலரும் சொல்கின்றனர் அப்பாதுரை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69396367770446150262017-10-04T13:26:45.096+05:302017-10-04T13:26:45.096+05:30எனக்குத் தெரிந்து இது கும்பகோணம் நகரிலேயே அதிகம் ச...எனக்குத் தெரிந்து இது கும்பகோணம் நகரிலேயே அதிகம் செய்யப்பட்டுப் பின்னர் பிரபலம் அடைந்து மற்ற ஊர்களுக்குப் போனதாகச் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை கடப்பா என்னும் பெயரே எனக்குப் புதுசு! பல ஆண்டுகள் பெயரை மட்டும் கேள்விப் பட்டிருந்துவிட்டுப் பார்த்ததே இல்லை. ஒரு முறை ஓட்டலில் சாப்பிடப் போனப்போ கடப்பானு தெரியாம இட்லி கேட்டுத் தொட்டுக்க வந்தது கடப்பா! அதைத் தொடவே இல்லை. இருந்த சட்னியோடு மி.பொடி கொஞ்சம் வாங்கிச் சாப்பிட்டேன்.:) சில ஹோட்டல்களில் தேங்காய்ச் சட்னியில் கூடப் பூண்டு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46803019838265473522017-10-04T13:23:45.244+05:302017-10-04T13:23:45.244+05:30ஹையோ, ஹையோ, டாங்கர் பச்சடி வேறே! வறுத்த, வறுக்க உள...ஹையோ, ஹையோ, டாங்கர் பச்சடி வேறே! வறுத்த, வறுக்க உளுத்தமாவில் கெட்டி மோர் விட்டுக் கரைத்துக் கடுகு, ஜீரகம், பச்சைமிளகாய், கருகப்பிலை, பெருங்காயம், கொ.மல்லி தாளித்துச் செய்வது! பச்சடியாகவே பயன்படுத்தலாம். சப்பாத்தி, இட்லி, தோசைக்குத் தொட்டுக்க இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68000465876541826802017-10-03T19:25:24.983+05:302017-10-03T19:25:24.983+05:30கடப்பா என்ற தோய்த்துத் தொட்டுக்கற சமாச்சாரத்தை பல...கடப்பா என்ற தோய்த்துத் தொட்டுக்கற சமாச்சாரத்தை பல ஊர்களில் நான் சாப்பிட்டிருக்கிறேன்.<br />காஞ்சீபுரம், பவானி, திருப்பத்தூர், புதுவை எல்லா ஊர்களிலும்.<br /><br />ஆனால் கும்பகோணத்து கடப்பா என்று சொன்னது கீதாம்மா தான். அதனால் தலைப்பிட்ட காரணத்தை அவங்க தான் சொல்லணும்.<br /><br />பூண்டின் மேல் எனக்கு அளப்பரிய காதல். உரித்த கத்தை பூண்டை ரசத்தில் போட்டு, ரச வண்டியிலிருந்து எடுத்துச் சாப்பிட்டால் முந்திரிப்பருப்பு கெட்டது போங்கள்!<br /><br />பூண்டு மருத்துவ குணங்கள் நிரம்பிய ஒன்று. இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் ஆரம்பித்து இதய நோய் அண்டாது இருக்க என்பது வரை பூண்டு வரப்பிரசாதமான ஒன்று.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33536559012461330512017-10-03T16:47:33.879+05:302017-10-03T16:47:33.879+05:30கேரள இஷ்டூ போல இருக்கோ இஷ்டு என்றால் )stew வின் ம...கேரள இஷ்டூ போல இருக்கோ இஷ்டு என்றால் )stew வின் மறுவல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24694527741195870702017-10-03T16:34:09.604+05:302017-10-03T16:34:09.604+05:30'மெய்ன் டிஷ்'ஐ சீக்கிரம் உள்ளே கடத்துவதற்க... 'மெய்ன் டிஷ்'ஐ சீக்கிரம் உள்ளே கடத்துவதற்குப் பயன் படுவதால் இந்த 'சைட் டிஷ்'பேர் கடப்பா!!?? ஹஹஹா kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58502941304758516542017-10-03T09:12:34.986+05:302017-10-03T09:12:34.986+05:30சினிமாவுல வர கட்டப்பா மாதிரியா? எப்படி வந்தது எங்க...சினிமாவுல வர கட்டப்பா மாதிரியா? எப்படி வந்தது எங்கிருந்து வந்தது யார் கொண்டு வந்தாங்கனு ஒரு வரலாறும் இல்லையா கடப்பா கட்டப்பா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46223687606900164512017-10-03T09:11:32.093+05:302017-10-03T09:11:32.093+05:30வல்லிசிம்ஹன் சொல்றது ரைட்டு.. இது கும்பகோணம் வஸ்து...வல்லிசிம்ஹன் சொல்றது ரைட்டு.. இது கும்பகோணம் வஸ்துவே இல்லை.. ஜீவி சும்மா கிளப்பி விட்டுப் போயிட்டாரு..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70345639337505999122017-10-03T09:09:13.291+05:302017-10-03T09:09:13.291+05:30இதைத் தானே டாங்கர் பச்சடின்னுவாங்க?இதைத் தானே டாங்கர் பச்சடின்னுவாங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41075467935855089452017-10-03T07:17:26.373+05:302017-10-03T07:17:26.373+05:30http://kamalabalu294.blogspot.in/2015/07/blog-post...http://kamalabalu294.blogspot.in/2015/07/blog-post_26.html ஹிஹிஹி, கூகிளில் தேடியதில் ஜிஎம்பி சார் பதிவு போட்டு நான் அதுக்கு பதிலும் போட்டிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73079325048139517582017-10-03T07:14:49.988+05:302017-10-03T07:14:49.988+05:30வாங்க சோழ நாட்டில் பௌத்தம், கும்பகோணத்தில் இப்போது...வாங்க சோழ நாட்டில் பௌத்தம், கும்பகோணத்தில் இப்போதும் பல ஹோட்டல்களில் வாரம் ஒரு நாள் கடப்பா போடுவாங்க! அன்னிக்கு அந்தக் குறிப்பிட்ட ஓட்டலுக்குப் போகாமல் தவிர்ப்போம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34175176213862328332017-10-03T07:13:57.349+05:302017-10-03T07:13:57.349+05:30எங்க வீடுகளிலே உ.கி..சி.வெ. உண்டு. பூண்டெல்லாம் பி...எங்க வீடுகளிலே உ.கி..சி.வெ. உண்டு. பூண்டெல்லாம் பிரசவம் ஆனவங்க மட்டுமே சாப்பிடுவாங்கனு பல வருஷங்கள் நினைச்சிருக்கேன். :) எல்லோரும் சாப்பிடுவாங்க என்பதே ராஜஸ்தான் போய்த் தான் தெரியும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12465593137742859622017-10-03T07:13:00.601+05:302017-10-03T07:13:00.601+05:30இஷ்டு? தெரியலை பானுமதி! விபரமா எழுதுங்க! பார்க்கலா...இஷ்டு? தெரியலை பானுமதி! விபரமா எழுதுங்க! பார்க்கலாம். நானும் இன்று வரை கடப்பா சாப்பிட்டதில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13955946810350816972017-10-03T07:12:21.566+05:302017-10-03T07:12:21.566+05:30பொதுவாச் சப்பாத்திக்கான கூட்டு வகைகள், கறி வகைகளில...பொதுவாச் சப்பாத்திக்கான கூட்டு வகைகள், கறி வகைகளில் நானும் ஜீரகம், சோம்பு தாளிப்பேன் கீதா! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15325751907843236172017-10-03T07:11:38.523+05:302017-10-03T07:11:38.523+05:30ஆமாம், அப்பாதுரை, எங்க வீடுகளிலே கடலைமாவு சேர்த்து...ஆமாம், அப்பாதுரை, எங்க வீடுகளிலே கடலைமாவு சேர்த்துச் செய்யும் இந்தக் கூட்டை பாம்பே சட்னி என்றே சொல்லுவோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59973620694386982082017-10-03T07:10:58.316+05:302017-10-03T07:10:58.316+05:30அப்பாதுரை, நானும் இன்று வரை சாப்பிட்டதில்லை. அந்தப...அப்பாதுரை, நானும் இன்று வரை சாப்பிட்டதில்லை. அந்தப் பூண்டு, மசாலா வாசனையே தலையைச் சுற்றும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39088859304582294932017-10-03T07:07:34.257+05:302017-10-03T07:07:34.257+05:30நான் கும்பகோணத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் கும்பக...நான் கும்பகோணத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் கும்பகோணம் கடப்பா என்பதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34160213529579610202017-10-03T03:26:50.934+05:302017-10-03T03:26:50.934+05:30 எங்க கும்பகோணம் பாட்டி இதைச் செய்ததே இல்லை. முதலி... எங்க கும்பகோணம் பாட்டி இதைச் செய்ததே இல்லை. முதலில் உ.கிழங்கே உள்ள வராது. அதுக்கப்புறமான்னா பூண்டு வெங்காயம் வர. ருசியாக இருக்கும்னு நினைக்கிறேன்.<br />பூண்டு சமைச்சதுக்கப்புறம் வாசனை போகாதுன்னு <br />இங்கே சமைத்துப் பார்க்க பர்மிஷன் கேட்கிறேன். நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89995271385942803552017-10-02T23:05:13.811+05:302017-10-02T23:05:13.811+05:30நான் கடப்பா சாப்பிட்டதில்லை. Ler me try. என் புகுந...நான் கடப்பா சாப்பிட்டதில்லை. Ler me try. என் புகுந்த வீட்டில் உ.கி.போட்டு இஷ்டு என்று ஒன்று செய்வார்கள். செய்முறை எழுதுகிறேன். அது இஷ்டு இல்லை, ஸ்டூ என்பேன் நான். என் கணவர் ஓப்புக் கொள்ள மாட்டார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com