tag:blogger.com,1999:blog-18675072.post759999061990924929..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருச்செங்கோட்டில் சில மணித்துளிகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-15808730812736239632016-09-01T19:27:59.653+05:302016-09-01T19:27:59.653+05:30இத்தனை நாள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேரை,...இத்தனை நாள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேரை, வித்தியாசமா இருக்கே என்று நினைத்துவந்துள்ளேன். இப்போதுதான் தோன்றுகிறது அது சிவனின் பெயர். செங்கோட்டு ஐயன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85072490500495500412015-11-11T12:32:24.369+05:302015-11-11T12:32:24.369+05:30போய்ப் பாருங்க, ஶ்ரீரங்கத்தில் இருந்து இரண்டே மணி ...போய்ப் பாருங்க, ஶ்ரீரங்கத்தில் இருந்து இரண்டே மணி நேரப் பயணம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-17247369646745288472015-11-10T06:37:03.945+05:302015-11-10T06:37:03.945+05:30திருச்செங்கோடு சென்றதில்லை. படிகள் வழியே செல்லத் ...திருச்செங்கோடு சென்றதில்லை. படிகள் வழியே செல்லத் தோன்றுகிறது. பார்க்கலாம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90559120875068206802015-11-08T13:16:27.992+05:302015-11-08T13:16:27.992+05:30நல்வரவு டிடி!நல்வரவு டிடி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68701261092403482902015-11-08T13:16:14.807+05:302015-11-08T13:16:14.807+05:30அதற்கு முன்பிருந்தே இந்த ஊருக்குப் போகணும்னு ஆவல்!...அதற்கு முன்பிருந்தே இந்த ஊருக்குப் போகணும்னு ஆவல்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33525314217219893722015-11-08T13:15:50.052+05:302015-11-08T13:15:50.052+05:30அப்புறமா என்ன? தங்க இடம் இருக்கு இல்லை? போயிட்டு வ...அப்புறமா என்ன? தங்க இடம் இருக்கு இல்லை? போயிட்டு வாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66988214498134441012015-11-08T13:15:28.549+05:302015-11-08T13:15:28.549+05:30நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி கோமதி...நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி கோமதி அரசு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51080763969584853952015-11-08T13:15:02.578+05:302015-11-08T13:15:02.578+05:30ஒரு முறை போயிட்டு நிதானமா எல்லாத்தையும் பார்த்துட்...ஒரு முறை போயிட்டு நிதானமா எல்லாத்தையும் பார்த்துட்டு வாங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20443698307845269062015-11-08T13:14:36.512+05:302015-11-08T13:14:36.512+05:30//படிகளில் ஏற விரும்புவோர் படிகளில் ஏறியும் மேலே வ...//படிகளில் ஏற விரும்புவோர் படிகளில் ஏறியும் மேலே வரலாம். மொத்தம் 1206 படிகள். அதைத் தவிர மலைப்பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. // <br /><br />ஹிஹிஹி, முதல் பத்தியிலேயே சொல்லி இருக்கேன் ஶ்ரீராம், ஒழுங்காப் படிக்கணும். தேர்வு வைச்சாத்தான் பயம் வரும் போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22683636581198197772015-11-08T13:13:29.768+05:302015-11-08T13:13:29.768+05:30போக முடியலை! நேரப்பற்றாக்குறை, சீக்கிரம் சத்திரம் ...போக முடியலை! நேரப்பற்றாக்குறை, சீக்கிரம் சத்திரம் திரும்பணுமே! எங்களோடு வந்த நாத்தனார் பெண்ணுக்கு அதோடு மாலை ஐந்து மணிக்குள்ளாக வீடு திரும்பியாகணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86372177836132715192015-11-08T11:19:08.504+05:302015-11-08T11:19:08.504+05:30சென்றுள்ளேன்...சென்றுள்ளேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68134554297068252632015-11-08T10:35:34.338+05:302015-11-08T10:35:34.338+05:30திருச்செங்கோடு என்றதும் எனக்கு நாவல் ஆசிரியர் பெரு...திருச்செங்கோடு என்றதும் எனக்கு நாவல் ஆசிரியர் பெருமாள் முருகன் தான் நினைவுக்கு வந்தது. சென்றுள்ளேன். <br /><br />ஜெயகுமார் <br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45809341857812585552015-11-07T19:07:00.277+05:302015-11-07T19:07:00.277+05:30படிப்படியா முன்னேற சொல்றாரோ இறைவன்! திருச்செங்கோட்...படிப்படியா முன்னேற சொல்றாரோ இறைவன்! திருச்செங்கோட்டில் எங்கள் உறவினர் இருந்தும் இன்னும் தரிசனம் செய்யவில்லை! ஒரு முறை செல்ல வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68541244793125367642015-11-07T19:03:55.343+05:302015-11-07T19:03:55.343+05:30திருச்செங்கோடு சென்றது இல்லை செல்ல வேண்டும்.
பகி...திருச்செங்கோடு சென்றது இல்லை செல்ல வேண்டும். <br />பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70646488857091039172015-11-07T18:25:47.076+05:302015-11-07T18:25:47.076+05:30இதுவரை நான் போனதில்லை தொடர்கிறேன்இதுவரை நான் போனதில்லை தொடர்கிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73681781066793846582015-11-07T17:16:39.676+05:302015-11-07T17:16:39.676+05:30எத்தனை படிகள்? இங்கெல்லாம் நான் போனதேயில்லையே....எத்தனை படிகள்? இங்கெல்லாம் நான் போனதேயில்லையே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29431146556797730112015-11-07T17:08:48.066+05:302015-11-07T17:08:48.066+05:30கைலாசநாதர் கோவில் மிக அருமையாக இருக்கும்..கைலாசநாதர் கோவில் மிக அருமையாக இருக்கும்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com