tag:blogger.com,1999:blog-18675072.post7681725484614062122..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஹாஹா, தலைப்பே இல்லாமல் வந்துடுச்சு! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-35362484502879821392017-10-10T02:25:21.954+05:302017-10-10T02:25:21.954+05:30எங்காத்து மாமி கல்யாணம் ஆன புதிதில் உங்களுக்கு குண...எங்காத்து மாமி கல்யாணம் ஆன புதிதில் உங்களுக்கு குணுக்கு பண்ணி தாரேன் என்று சொன்னாங்க நானு ஆஹா நாம இதுவரை அறியாதது என்று கனவிம் மிதந்து கொண்டிருந்தேன் சிறிது நேரம் கழித்து உருண்டை உருண்டையாக ஏதோ ஒன்ரை தந்தார்கள் அதை சாப்பிட்ட நான் அடியே அடதோசை பண்ணாமல் அதற்கு பதிலாக அதே மாவை உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வந்திருக்காய் என்று கேட்டேன் அதற்கு பிறகு நான் வாடை திறந்து ஏதும் சொல்வதில்லை அன்று அவர்கல் பூரிக்கட்டையால் அடித்த அடி யை நினைத்தால் இன்ரும் பயமாக இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61984099579987301582016-10-15T05:29:00.592+05:302016-10-15T05:29:00.592+05:30கிட்டத்தட்ட இதே போன்றுதான் சற்றுப் பெரிதாக, பச்சரி...கிட்டத்தட்ட இதே போன்றுதான் சற்றுப் பெரிதாக, பச்சரிசி இல்லாமல் திருவனந்தபுரத்தில் காரவடை. வெளியில் நல்ல கரகரப்பாக உள்ளே மெது தன்மையுடன் இருக்கும். எங்கள் வீட்டில் இரண்டும் செய்வதுண்டு. இவை எல்லாம் செய்தால் எங்கள் வீட்டில் ஹும்...அடையை உருட்டிப் போட்டு அதற்கு ஒரு பெயர் என்று சொல்லி விடுவார்கள்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10689470424285137532016-10-10T11:57:18.863+05:302016-10-10T11:57:18.863+05:30எப்போ வரீங்கனு சொல்லுங்க, செய்து வைச்சுடலாம்! :)எப்போ வரீங்கனு சொல்லுங்க, செய்து வைச்சுடலாம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68184424781299376912016-10-10T11:56:55.583+05:302016-10-10T11:56:55.583+05:30மாவு கொஞ்சமாய் அரைச்சுட்டேன் போல! :) சில சமயம் யார...மாவு கொஞ்சமாய் அரைச்சுட்டேன் போல! :) சில சமயம் யாரும் வரதில்லை. எங்க ரெண்டு பேருக்குச் செலவாகிறது கஷ்டம் என்பதால் நிதானமாகவே போட வேண்டி இருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36139214357200274922016-10-10T01:42:38.404+05:302016-10-10T01:42:38.404+05:30முதன்முதலாய் கேள்விப்படுகிறேன். குணுக்கு என்ற பலகர...முதன்முதலாய் கேள்விப்படுகிறேன். குணுக்கு என்ற பலகரத்தை. <br />படத்தைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்<br />நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62593871477528626592016-10-09T21:21:42.295+05:302016-10-09T21:21:42.295+05:30குணுக்கு அதற்காகவே பிரத்யேகமாகச் செய்த மாவு. ரு...குணுக்கு அதற்காகவே பிரத்யேகமாகச் செய்த மாவு. ருசிக்குக் கேட்பானேன். போராது போய்விட்டது.குணுக்கு ரஸிகர்கள் அதிகமாகி விட்டார்கள். வாழ்த்துகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74116737570703787062016-10-09T20:04:28.351+05:302016-10-09T20:04:28.351+05:30இந்தப் பத்துநாட்களும் இரவுக்கு மோர் சாதம் தான். தொ...இந்தப் பத்துநாட்களும் இரவுக்கு மோர் சாதம் தான். தொட்டுக்கச் சுண்டல். அளவாச் சமைச்சுடுவேன். சுண்டல் எடுத்துண்டால் சாதம் குறைச்சுடுவோம். :) நெஞ்சைக்கரிக்காமல் இருக்கத் தான் மோர் சாதம். சுண்டலும் எவ்வளவு கொடுத்துடறாங்க!சின்னக் காகித டீக்கப்பில் தானே இப்போல்லாம் சுண்டல்! ஒரு டேபிள் ஸ்பூன் கொடுத்தால் பெரிசு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7464085195944538962016-10-09T19:58:56.503+05:302016-10-09T19:58:56.503+05:30கருத்தை எழுதும்போதே யாரோ வந்துட்டாங்க! பாதியிலே நி...கருத்தை எழுதும்போதே யாரோ வந்துட்டாங்க! பாதியிலே நிறுத்தணும்னு நினைச்சு பப்ளிஷ் கொடுத்திருக்கேன். ஹிஹிஹி, படிகள் அமைத்துப் பொம்மைகளை வைத்து எடுத்து மறுபடி அடுத்த வருஷம் வரை பாதுகாப்பதுனு எல்லாமும் சிரமம் தான்! இங்கே நாங்க இருந்த பழைய குடியிருப்பிலே இருக்கும் மாமி, நவராத்திரி கொண்டாடுவதெல்லாம் painstaking னு சொல்வாங்க. ஆனால் ஆர்வத்துடனேயே செய்து வருகிறேன். :) எனக்குத் தெரிந்த எல்லோருமே ஆர்வமுடன் செய்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75042446770186175082016-10-09T19:56:04.270+05:302016-10-09T19:56:04.270+05:30ஹாஹாஹா, நன்றி கில்லர்ஜி!ஹாஹாஹா, நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59980725412492949432016-10-09T17:57:16.219+05:302016-10-09T17:57:16.219+05:30புகைப்படம் நன்று நானெல்லாம் தொழில் நுற்ப நிபுணர் அ...புகைப்படம் நன்று நானெல்லாம் தொழில் நுற்ப நிபுணர் அல்ல.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2576179613714361582016-10-09T17:21:10.175+05:302016-10-09T17:21:10.175+05:30பொம்மைகள் வாங்குவதை விட அவற்றைப் பாதுகாப்பது பெரிய...பொம்மைகள் வாங்குவதை விட அவற்றைப் பாதுகாப்பது பெரிய விஷயம் தான். அதிலும் ஒவ்வொரு வருஷமும் பொம்மைப் பெட்டியைக் கீழே இறக்கிப் படிகளை அமைத்து! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92162339783007096362016-10-09T15:31:14.776+05:302016-10-09T15:31:14.776+05:30ஆஹா! எங்க வீட்டுக் கொலுவும் இங்கே வந்தாச்சு.எங்களா...ஆஹா! எங்க வீட்டுக் கொலுவும் இங்கே வந்தாச்சு.எங்களால் முடிந்த அளவு வாங்கி வைத்திருக்கிறோம். எனக்கு இதுவே பெரிது. இதை பராமரித்து வந்தாலே போதும். வருடாவருடம் ஒவ்வொன்றாக வாங்கினாலே நிறைய சேர்ந்துடும். அதற்கே இடம் போறாது. நீங்கள் நிறைய எதிர்பார்த்து வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...:)<br /><br />குணுக்கும் சுவையாக இருந்தது மாமி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41275895111789941912016-10-09T15:27:52.179+05:302016-10-09T15:27:52.179+05:30ஒரு சிலர் அடைமாவிலேயே உருட்டிப் போடுவாங்க. ஆனால் இ...ஒரு சிலர் அடைமாவிலேயே உருட்டிப் போடுவாங்க. ஆனால் இது அப்படி இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87480651152952819652016-10-09T15:27:23.399+05:302016-10-09T15:27:23.399+05:30அடைக்கு அரைக்கையில் அரிசியோடு வற்றல்+பச்சை மிளகாய்...அடைக்கு அரைக்கையில் அரிசியோடு வற்றல்+பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொஞ்சம் அரைத்த பின்னர் பருப்புக்களைச் சேர்த்து அரையுங்கள்! அடை நன்றாக வரும். சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் அடை செய்முறையும் இருக்கு! ஹாப்பி அடை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88914794287597000082016-10-09T15:26:12.299+05:302016-10-09T15:26:12.299+05:30குணுக்குப் படம் காமிராவில் எடுத்தது! அதைப் போடுவதி...குணுக்குப் படம் காமிராவில் எடுத்தது! அதைப் போடுவதில் பிரச்னை ஏதும் இல்லை! மிச்சம் அடைமாவில் போடும் குணுக்கு இல்லை இது! இது தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52288296746807589772016-10-09T14:42:47.363+05:302016-10-09T14:42:47.363+05:30குணுக்குகள் கேள்விப்படாதது குணுக்குகள் கேள்விப்படாதது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29308455626979246682016-10-09T14:29:27.082+05:302016-10-09T14:29:27.082+05:30குணுக்கு நல்லா வந்திருக்கு. நான் நேற்று அடை மாவு ச...குணுக்கு நல்லா வந்திருக்கு. நான் நேற்று அடை மாவு செய்ததில் உள்ள தவறும் தெரிந்துபோச்சு. (க.பருப்பு, து.பருப்பு, உ.பருப்பு, பெருங்காயம், எல்லாத்தையும் ஊறவச்சு ஒண்ணா அரைச்சேன். அதுனால கரகரப்பு போயிடுச்சு)<br /><br />கொலு விசிட்ட கலெக்ஷன்னு சொல்லிட்டீங்க. ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சமா (சுண்டலோ எதுவோ) வாங்கிக்கிட்டால் உடம்புக்கு ஒத்துக்குமா? (இப்படிக்கு.. நவராத்திரிக்கு ஒண்ணும் சாப்பிடக் கிடைக்காதோர் சங்கம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62378819151422323392016-10-09T14:11:25.249+05:302016-10-09T14:11:25.249+05:30அது சரி.. குணுக்குப் படம் மட்டும் எப்படி நீங்களே ...அது சரி.. குணுக்குப் படம் மட்டும் எப்படி நீங்களே போட்டீர்கள்?!!!<br /><br />குணுக்கு நான் சென்ற புதன்கிழமை ஒரு வீட்டில் சாப்பிட்டேன்! நேற்று காராமணி சுண்டல். காபி தருகிறேன் என்று சொல்லி பூஸ்ட் தந்தார்கள். வெள்ளிக்கிழமை அன்று நான் சென்ற ஒரு வீட்டில் காபி தருகிறேன் என்றார்கள். கொஞ்சமாகக் கொடுங்கள் என்றேன். நிறைய பேர்கள் காபி என்றால் அரைலிட்டர் பிடிக்கும் டம்ளர் ஒன்றில் தருகிறார்கள். சர்க்கரை ரொம்பக் கொஞ்சமாய் என்றேன். என்னை அனுதாபத்துடன் பார்த்தபடியே உள்ளே சென்றார் அந்த மாமி. டயாபடீஸ் என்று நினைத்திருப்பார். இவர்களுக்கெல்லாம் காபி என்பது கசப்பாகச் சாப்பிட வேண்டிய பணம் என்று தெரியவில்லை என்று நானும் அனுதாபத்துடன் அவர்களை பார்த்தேன். காபி வந்தது. குடித்தேன். நல்லவேளை கொஞ்சமாகப் பாடகி சொன்னதால் தப்பித்தேன். கொஞ்சமாகத்தான் போட்டிருந்தார்கள் - உப்பை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com