tag:blogger.com,1999:blog-18675072.post7713508288150799979..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நாரத்தங்காய் சாதமும், பச்சடியும் செய்முறை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-35377505275793853942016-07-19T09:39:33.660+05:302016-07-19T09:39:33.660+05:30எனக்குச் சின்ன வயசிலே இருந்து நாரத்தங்காய் சாதம் ப...எனக்குச் சின்ன வயசிலே இருந்து நாரத்தங்காய் சாதம் பழக்கம். அம்மா பண்ணிப் போட்டிருக்கார். எலுமிச்சைச் சாதத்தை விட இது தான் ரொம்பப் பிடிக்கும். ஆரஞ்சுத் தோல் பச்சடி, துவையல் எல்லாம் என்னோட சாப்பிட வாங்க பக்கத்திலே போட்டிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33682047304847109672016-07-19T09:38:37.002+05:302016-07-19T09:38:37.002+05:30நாரத்தங்காய் இங்கேருந்து யாரானும் விதை எடுத்துப் ப...நாரத்தங்காய் இங்கேருந்து யாரானும் விதை எடுத்துப் போய் அங்கே போட்டிருந்தால் உண்டு. பம்ப்ளிமாஸ் கிடைக்கும். கொளுமிச்சங்காய் கிடைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45181001144470437742016-07-19T08:04:59.866+05:302016-07-19T08:04:59.866+05:30very same recipe akka....nhaarththai sadham nan su...very same recipe akka....nhaarththai sadham nan summa oru trial entru seithu parka veetil ellorukum pidichu pochu. enave athuvum veetu recipe il ontragip ponathu. maamiyaridam narthai pachadi katruk konden. athe pontru oru uravinar orange tholai thoora eriyamal ithe pontru seivar. athuvum seivathundu. narthai pachadiyilum, orange thokku or pachadi athilum vellam serpathundu engal mamiyar/uravinar.<br /><br />geethaThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30218631274650469822016-07-16T20:03:09.718+05:302016-07-16T20:03:09.718+05:30நார்த்தங்காய் இங்கே கிடைக்குமா எனப் பார்க்க வேண்டு...நார்த்தங்காய் இங்கே கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும். நார்த்தங்காய் பச்சடி செய்கிறேனோ இல்லையோ, சாதம் செய்துவிடலாம்! <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38814975865687292382016-07-16T11:56:51.795+05:302016-07-16T11:56:51.795+05:30நாரத்தங்காயிலும் புளிப்பு உண்டு. ஜூஸாகக் குடிச்சுப...நாரத்தங்காயிலும் புளிப்பு உண்டு. ஜூஸாகக் குடிச்சுப் பாருங்க, தெரியும். அதோடு நாரத்தங்காய் வயிற்றின் ஜீரண சக்தியை மேம்படுத்தும். பல்வேறு நோய்களுக்கும் அரு மருந்து! என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் போய்ப் பாருங்க! நாரத்தங்காயின் பயன்கள் குறித்துத் தெரிய வரும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79478647718823188102016-07-16T11:55:41.778+05:302016-07-16T11:55:41.778+05:30செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க!செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31922848112760083382016-07-15T20:23:45.570+05:302016-07-15T20:23:45.570+05:30நாரத்தங்காய் ருசி பிடித்தவர்களுக்குத்தான் இந்த சாத...நாரத்தங்காய் ருசி பிடித்தவர்களுக்குத்தான் இந்த சாதம் என்று நினைக்கிறேன். எலுமிச்சை சாதம் போல இது இருக்காது, இல்லையா? நாரத்தங்காய் புளிப்பாகவும் இருக்காது, சாத்துக்குடி போல தித்திப்பாகவும் இருக்காது. அதனால் இந்த வித்தியாசமான ருசி பிடிக்க வேண்டும். எனக்கு இப்படித் தோன்றுகிறது.<br />நாரத்தை பச்சடியும் இப்படித்தான் இருக்கும். கொஞ்சம் வெல்லம் போடுவார்களோ? <br />இரண்டையுமே இதுவரை சாப்பிட்டதில்லை. நானாக இப்படி இருக்கும் என்று நினைத்து எழுதுகிறேன்.<br />கேசரி நன்றாக இருக்கிறது. அடுத்தமுறை நாங்கள் வரும்போது இதே மென்யூ இருக்கட்டும். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23053556693965482962016-07-15T10:17:06.324+05:302016-07-15T10:17:06.324+05:30அருமை, நாங்களும் செய்கின்றேம்.அருமை, நாங்களும் செய்கின்றேம்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30600901981582083242016-07-15T09:16:59.720+05:302016-07-15T09:16:59.720+05:30//இது வழக்கம்தானே!!!//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//இது வழக்கம்தானே!!!//<br /><br />க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கேசரி படம் போட்டிருக்கேன் இல்ல! அப்புறமா என்னவாம்? இது அவ்வளவு முக்கியமாத் தெரியலை. அதனால் படம் எடுக்கலை! அப்புறமா எல்லோரும் கேட்கவும் பதிவிட்டேன். படம் இல்லை! :)<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14474853050434700982016-07-15T09:16:01.828+05:302016-07-15T09:16:01.828+05:30நாரத்தங்காய் அங்கே எல்லாம் கிடைக்குதா என்ன????????...நாரத்தங்காய் அங்கே எல்லாம் கிடைக்குதா என்ன????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46122204467236720352016-07-15T06:48:19.839+05:302016-07-15T06:48:19.839+05:30//நேத்தே பண்ணினதாலே படங்கள் எல்லாம் எடுத்து வைச்சு...//நேத்தே பண்ணினதாலே படங்கள் எல்லாம் எடுத்து வைச்சுக்கலை. இனி செய்தால் படம் எடுத்துப் போடறேன். :)//<br /><br />இது வழக்கம்தானே!!!<br /><br />எ.ப சாதம் போலவேதான் இருக்கிறது நாரத்தை சாதம். எ.ப சாதத்தில் வெந்தயப்பொடியும் அளவாய்ச் சேர்ப்போம். இங்கும் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது.<br /><br />பச்சடி ஒருமுறை செய்து பார்க்க வேண்டும். சாதமும்தான். நாரத்தங்காய் கிடைக்கட்டும்... புகுந்து விளையாடி விடுவோம்! மாம்பலம் செல்லும்போது வாங்கி வரவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83123484022138471642016-07-14T22:25:53.946+05:302016-07-14T22:25:53.946+05:30நானே சுலபமாக செய்திடலாம் போலயே...? இதோ புறப்படு வி...நானே சுலபமாக செய்திடலாம் போலயே...? இதோ புறப்படு விட்டேன் பென்சர் ப்ளாசாவுக்கு நாரத்தங்காய் வாங்குவதற்கு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com