tag:blogger.com,1999:blog-18675072.post7762536393223978880..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: களி சாப்பிடுங்க, அப்புறமா வரேன்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-43826321314673752522018-12-25T06:24:47.091+05:302018-12-25T06:24:47.091+05:30அதனால் என்ன துரை! வந்தீங்களே அதுவே போதும். உங்க பி...அதனால் என்ன துரை! வந்தீங்களே அதுவே போதும். உங்க பிரச்னைகள் சரியாகி இருக்கும் என நம்புகிறேன். வரும் புத்தாண்டில் நல்லபடி வேலையில் முழுத் திருப்தியோடு இருக்கவும், பிரச்னைகள் இல்லாமல் இருக்கவும் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40839857259101924122018-12-25T06:23:33.435+05:302018-12-25T06:23:33.435+05:30பதிலை மேலே கொடுத்துட்டேன். இஃகி, இஃகி!பதிலை மேலே கொடுத்துட்டேன். இஃகி, இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2941017222579920672018-12-25T06:22:43.841+05:302018-12-25T06:22:43.841+05:30எனக்குத் தெரிஞ்சு எங்க வீடுகளில் எல்லாம் ஸ்வாமி அல...எனக்குத் தெரிஞ்சு எங்க வீடுகளில் எல்லாம் ஸ்வாமி அலமாரினு ஒண்ணு செய்து அல்லது வீடு கட்டும்போதே கட்டி அதில் தான் ஸ்வாமி படங்களை வைப்போம். தரையில் எல்லாம் வைக்க மாட்டோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34062842018888517902018-12-25T06:21:40.565+05:302018-12-25T06:21:40.565+05:30ராமருக்கு வைக்காமலா அதிரடி, படம் எடுக்கையில் அந்த ...ராமருக்கு வைக்காமலா அதிரடி, படம் எடுக்கையில் அந்த மாதிரி எடுத்திருக்கேன். இது என்னோட தப்புத் தான். பூக்களும் சேர்ந்து தெரியுதானு கவனிக்கலை. பல சமயங்களில் மாலையே தொடுத்துப் போட்டிருப்பேன். இம்முறை மாலை கட்டவில்லை. சாமந்தி இல்லை, ஜவந்திப்பூவிலேயே கொஞ்சம் வேறே வகை! பழைய மாதிரி ஜவந்திப்பூக்கள் இப்போல்லாம் அரிதாகவே கிடைக்கின்றன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2505519993115645402018-12-24T17:45:39.050+05:302018-12-24T17:45:39.050+05:30சிவ..சிவ...
நான்
கடைசி பந்தியோ!..
கடை சிப்பந்தியோ...சிவ..சிவ...<br /><br />நான்<br />கடைசி பந்தியோ!..<br />கடை சிப்பந்தியோ!..<br /><br />களி எல்லாம் களித்தாயிற்று!..<br />கடையும் கட்டியாயிற்று!..<br /><br />ஈசனருள் எங்கும் நிறையட்டும்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61193860124910777882018-12-24T17:06:21.337+05:302018-12-24T17:06:21.337+05:30ஏன் ராமர் பட்த்துக்கு பூ வைக்கவில்லை? வைக்கக்கூடாத...ஏன் ராமர் பட்த்துக்கு பூ வைக்கவில்லை? வைக்கக்கூடாதோ? எனக்கு களி வகையே பிடிக்காது ஆனா புடிங் பிடிக்கும்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29152109043477122062018-12-24T17:05:21.396+05:302018-12-24T17:05:21.396+05:30ஆவ்வ்வ்வ் கீசாக்கா களி செய்திட்டா....
அது சாமந்தி...ஆவ்வ்வ்வ் கீசாக்கா களி செய்திட்டா....<br /><br />அது சாமந்திப்பூக்களோ இல்ல செவ்வந்தியோ அழகா இருக்கு.<br /><br />பொதுவா இந்தியாவில் சுவாமியை நிலத்திலதானே வைச்சிருப்பினம் நீங்க இலங்கையர்கள்போல உயரத்தில் வச்சிருக்கிறீங்க, இலங்கையில் நாங்க எப்பவும் நம் கழுத்தளவு[இடுப்புக்கு மேல்] உயரத்துக்கு பிளேட் கட்டி அல்லது இப்படி கபேர்ட் மேல்தான் வைப்போம் நிலத்தில் வைப்பதில்லை.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73955057116022851182018-12-24T14:08:48.446+05:302018-12-24T14:08:48.446+05:30@ நெல்லைத் தமிழன்: //..இது எங்க..//
ஹனுமான் மந்த...@ நெல்லைத் தமிழன்: //..இது எங்க..//<br /><br />ஹனுமான் மந்திர், ஐடிபிஎல் மெய்ன் ரோட், ப்ரூக்ஃபீல்ட். சின்ன கோவில், பண்டிகைப் பெருங்கூட்டம், ப்ளேட் ததும்பும் பிரசாதம். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7177189499586987142018-12-24T12:19:29.568+05:302018-12-24T12:19:29.568+05:30அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வருகையில் உங்கள் வீட்டு முகவ...அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வருகையில் உங்கள் வீட்டு முகவரியை ஞாபகமாகக் குறித்துக்கொண்டு வரப் பார்க்கிறேன்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50814831275444909562018-12-24T11:17:00.940+05:302018-12-24T11:17:00.940+05:30//பிளேட் நிறைய கேசரி கொடுத்தார்கள். சாப்பிடமுடியவி...//பிளேட் நிறைய கேசரி கொடுத்தார்கள். சாப்பிடமுடியவில்லை!// - இது எங்க ஏகாந்தன் சார்? ராகிகுட்டா ஹனுமான் கோவில் இதோ பக்கத்தில்தான் இருக்கு (ஜெபி நகர்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10321380547251910592018-12-24T11:15:33.623+05:302018-12-24T11:15:33.623+05:30ஒரு நாள் திருவாதிரைக் களி சாப்பிட (குழம்புலாம் வேண...ஒரு நாள் திருவாதிரைக் களி சாப்பிட (குழம்புலாம் வேண்டாம்.. ஆளை விடுங்கள்) உங்கள் வீட்டிற்கு வரணும். ஆமாம், அதில் முந்திரிலாம் போடுவீங்களா இல்லையா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89664338086085278752018-12-24T10:10:12.821+05:302018-12-24T10:10:12.821+05:30பக்தர்கள் பிரச்னையில்லை. நாஸ்திகர்களும் நம்பாதவர்க...பக்தர்கள் பிரச்னையில்லை. நாஸ்திகர்களும் நம்பாதவர்களும்கூட பிரச்னையில்லை. நடுவிலே ஓலமிட்டுத் திரியும் இந்த அறிவிலிகளை என்ன செய்வதென்றுதான் புரியவில்லை இந்த நாட்டில்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3879882370853771172018-12-24T07:25:08.903+05:302018-12-24T07:25:08.903+05:30இப்போதைய சென்சேஷனல் பேச்சும் தலைப்பும் அனுமனின் ஜா...இப்போதைய சென்சேஷனல் பேச்சும் தலைப்பும் அனுமனின் ஜாதி பத்தி இல்லையோ? :))))) எல்லோருக்கும் பித்துப் பிடித்திருக்கிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86242181207387869272018-12-24T07:24:09.329+05:302018-12-24T07:24:09.329+05:30உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ ஸ்ரீரங்கம் வாங்க. ...உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ ஸ்ரீரங்கம் வாங்க. ஒரு நாள் முன்னாடி சொல்லிட்டால் நீங்க வரச்சே திருவாதிரை இல்லைனாலும் களி பண்ணிக் குழம்பும் செய்து தருகிறேன். அது ஏன் பெண்களூரில் சீக்கிரமே கொண்டாடி இருக்காங்க? தெரியலை! பஞ்சாங்கத்தைப் பார்த்தால் ஏதானும் தெரியுமானு பார்க்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38872909894872552362018-12-24T07:22:36.010+05:302018-12-24T07:22:36.010+05:30Happy Kali Sriram!Happy Kali Sriram!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9706464269557653432018-12-24T07:22:07.890+05:302018-12-24T07:22:07.890+05:30இனிப்பு அதிகமாப் போடுவேனே தவிர்த்துக் குறைப்பது எல...இனிப்பு அதிகமாப் போடுவேனே தவிர்த்துக் குறைப்பது எல்லாம் இல்லை. ஒண்ணும் தொட்டுக்காமலும் சாப்பிடலாம். அது என்னமோ இந்தக் குழம்புனு காலா காலமாப் பண்ணிட்டு இருக்காங்க. சேந்தனார் அவர் வீட்டுக் கொல்லையில் கிடைச்ச கீரை, காய் வகைகளைப் போட்டுத் தான் குழம்பு செய்ததாய்ச் சொல்வாங்க. நாம தான் வக்கணையா மாத்தி இருக்கோம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63642971145925125562018-12-24T07:01:38.536+05:302018-12-24T07:01:38.536+05:30திருவாதிரைக் களிபற்றி வருஷக்கணக்காகக் கேட்டுக் கேட...திருவாதிரைக் களிபற்றி வருஷக்கணக்காகக் கேட்டுக் கேட்டு.. இன்னும் சாப்பிட வாய்ப்பு வரவில்லை!<br /><br />ஜெய்வீர் ஹனுமான் பெங்களூருவில் வியாழக்கிழமையே (20/12) விசிட்டடித்துவிட்டார்! கொஞ்சமாக என்று சொன்னதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், பிளேட் நிறைய கேசரி கொடுத்தார்கள். சாப்பிடமுடியவில்லை! தமிழர்களின் சிக்கனச் சின்னமான தொன்னைபற்றி இவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.<br /><br />இங்கே ஹனுமான் பக்தர்கள் அதிகம். கோவில்களும் அங்குமிங்குமாக எங்கும் வியாபித்து, கன்னடநாட்டை அந்தக் காலத்திலிருந்தே ஜாஸ்தி முண்டமுடியாமல் கவனித்துவருகிறார்போலும் ஆஞ்சனேயர்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58782271751965901182018-12-24T05:45:50.499+05:302018-12-24T05:45:50.499+05:30களியும் கடவுளும் அருமை.
நாங்களும் களி, கூட்டு செய...களியும் கடவுளும் அருமை.<br /><br />நாங்களும் களி, கூட்டு செய்து களிப்படைந்தோம். நன்றாகவே இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64145018649378112582018-12-23T18:39:39.441+05:302018-12-23T18:39:39.441+05:30திருவாதிரைக்களி பண்ணியாச்சு. அதுக்கு அப்புறம் என்ன...திருவாதிரைக்களி பண்ணியாச்சு. அதுக்கு அப்புறம் என்ன வேலை? பாத்திரங்கள்லாம் தேய்த்து கிச்சனை ரெடி பண்ணற வேலையா?<br /><br />திருவாதிரைக்களியை வெறும்னவே சாப்பிடலாம் (மைல்ட் இனிப்பு இருக்கும்). அதுக்கு எதுக்கு 7தான் கூட்டுன்னு ஒண்ணு. பாயசத்துக்கு அப்பளாம் தொட்டுண்டு சிலர் சாப்பிடற மாதிரியா இல்லை 7தான் கூட்டு இருக்கறதுனால இனிப்பை ரொம்பக் கம்மியாக்கிடுவீங்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46082095166686282092018-12-23T16:36:26.329+05:302018-12-23T16:36:26.329+05:30நெல்லைத் தமிழரே, பேசாம அங்கே இருங்க! இங்கே இன்னும்...நெல்லைத் தமிழரே, பேசாம அங்கே இருங்க! இங்கே இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன். அதுவரைக்கும் அப்படியே இருங்க! இஃகி, இஃகி, இஃகி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14204350747882630612018-12-23T16:35:41.327+05:302018-12-23T16:35:41.327+05:30தி/கீதா, வடமாநிலங்களிலும், ஆந்திராவிலும் பங்குனி ம...தி/கீதா, வடமாநிலங்களிலும், ஆந்திராவிலும் பங்குனி மாசக் கடைசியில் தான் ஹனுமத் ஜயந்தினு சொல்றாங்க. அப்போத் தான் கொண்டாடுவாங்க! எனக்குத் தெரிஞ்சு இங்கே தமிழ்நாட்டில் தான் மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தன்று கொண்டாடுகிறோம். அதையும் முன்னாலேயே உங்க ஏரியாவிலே கொண்டாடிட்டதாச் சொல்றீங்க! ஆச்சரியம் தான்! நீங்க ஜனவரி, டிசம்பர்னு பார்க்காதீங்க! மார்கழி மாசம்னு பாருங்க! மார்கழி மாத அமாவாசையும் மூல நக்ஷத்திரமும் சேர்ந்து வந்தால் அன்று நமக்கெல்லாம் அனுமத் ஜயந்தி. சில சமயங்களில் மார்கழி மாதப்பிறப்பில் முதலிலேயே அமாவாசை வந்துடும். அப்போ டிசம்பரில் வந்திருக்கும். சில சமயம் டிசம்பர் மாதக் கடைசியிலும் வரும். ஒரு வருஷம் போகியன்று அமாவாசையும் அனுமத் ஜயந்தியும் சேர்ந்து வந்தது. அப்படியும் வரும். திதியும் நக்ஷத்திரமும் கணக்கில் எடுத்துக்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8476112751313592452018-12-23T16:32:42.926+05:302018-12-23T16:32:42.926+05:30வாங்க கீதா/தி. இங்கே ஒரு ஏழுதான் குழம்பே செலவு செய...வாங்க கீதா/தி. இங்கே ஒரு ஏழுதான் குழம்பே செலவு செய்ய முழிக்க வேண்டி இருக்கு. இரண்டு விதம் செய்தால் எனக்கெல்லாம் செலவே ஆகாது. அதிலும் நாங்க இரண்டு பேர் தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40067170377847279312018-12-23T16:31:33.220+05:302018-12-23T16:31:33.220+05:30வாங்க மாதேவி, இரண்டு வருடம் இருக்குமா, நீங்க வந்து...வாங்க மாதேவி, இரண்டு வருடம் இருக்குமா, நீங்க வந்து? வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25002574923399247832018-12-23T16:30:57.233+05:302018-12-23T16:30:57.233+05:30வாங்க ஜிஎம்பி சார், அது தான் நெல்லைத் தமிழர் சொல்ல...வாங்க ஜிஎம்பி சார், அது தான் நெல்லைத் தமிழர் சொல்லிட்டாரே! ஶ்ரீராமஜயம் தான்! சம்ஸ்கிருதம், ஹிந்தி இரண்டிலும் எழுதினால் இப்படித் தான் எழுதணும். அதுக்கு இருபக்கமும் சங்கு, சக்கரம், நடுவில் கோலம், கோலத்தின் கீழ் விஷ்ணு பாதம், லக்ஷ்மி பாதம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53538095583604754112018-12-23T16:29:22.019+05:302018-12-23T16:29:22.019+05:30வாங்க கோமதி, மாமியார் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு...வாங்க கோமதி, மாமியார் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு முழுசாப் போடுவாங்க! அவங்களுக்கெல்லாம் நறுக், நறுக்கென்று வாயில் அகப்பட்டால் பிடிக்கும். இங்கே நம்மவருக்கு நேர்மாறாக! து.பருப்பு ஊற வைச்சு ஜலம் கொதிக்கையிலேயே போட்டுடுவேன். பின்னர் வெல்லம் சேர்த்துக் கொதித்ததும் மாவைக்கொட்டிக் கிளறும்போது உருத்தெரியாமல் போயிடும்.அப்படித் தான் இங்கே பிடிக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com