tag:blogger.com,1999:blog-18675072.post7797423679261963361..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கல்யாணமாம் கல்யாணம் ! பயமுறுத்திய தோடு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-32922142698970758802011-03-30T09:20:04.921+05:302011-03-30T09:20:04.921+05:30சங்கரமடம் இந்த ஆட்டம் போட்டிருக்கே.//
மாதேவி, பெர...சங்கரமடம் இந்த ஆட்டம் போட்டிருக்கே.//<br /><br />மாதேவி, பெரியவங்க வேண்டாம்னு தான் சொல்லிட்டிருக்காங்க இப்போவும். கல்யாணங்களில் ஆடம்பரத்தைத் தவிர்க்கவும் சொல்றாங்க. ஆடம்பரக் கல்யாணங்களின் பத்திரிகைகளை இங்கே அனுப்பக் கூடாதுனும் சொல்றாங்க. ஆனால் கேட்பவர்கள் யார்?? அதனால் இதுக்கும் மடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் குறிப்பிட்டதன் காரணமே மனிதர்களின் இரட்டை வேடத்தைக் குறிப்பிடுவதற்காகவே. நன்றிம்மா. பதில் நீண்டு போச்சு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28071347639683576492011-03-30T08:30:43.670+05:302011-03-30T08:30:43.670+05:30சங்கரமடம் இந்த ஆட்டம் போட்டிருக்கே.சங்கரமடம் இந்த ஆட்டம் போட்டிருக்கே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14664206315585147762011-03-29T09:59:16.286+05:302011-03-29T09:59:16.286+05:30இதெல்லாம் எப்போவும் நடக்கும் ஒரு விஷயம் ப்ரியா. எல...இதெல்லாம் எப்போவும் நடக்கும் ஒரு விஷயம் ப்ரியா. எல்லா இனங்களிலும், பேதங்கள் இல்லாமல் நடக்கும் ஒரே விஷயம் இதுவே. இப்போக் கொஞ்சம் குறைஞ்சிருக்குனு சொல்லலாம். ஆனால் நேர்மாறாகப் பெண்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன.:((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70093651705364878212011-03-28T21:27:55.453+05:302011-03-28T21:27:55.453+05:30இவ்வளோ வரதட்சனை கொடுமை எல்லாம் உங்க பக்கம் இருந்த...இவ்வளோ வரதட்சனை கொடுமை எல்லாம் உங்க பக்கம் இருந்து இருக்கா ? <br /><br />எங்க ஊர் பக்கம் எல்லாம் இல்லை என்று நினைக்கிறேன் <br /><br /><br /><br />சரி, "எப்போ அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்" வரும் என்று காத்து இருக்கிறோம் <br /><br />கீதாம்மா :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14983967929871189242011-03-28T21:01:56.463+05:302011-03-28T21:01:56.463+05:30அப்பாதுரை, ஒருவிதத்தில் அப்படித் தான். மத்யஸ்தம்னு...அப்பாதுரை, ஒருவிதத்தில் அப்படித் தான். மத்யஸ்தம்னு இல்லை. ஆனால் அவங்க இதெல்லாம் கூடாதுனு சொல்லிட்டு இருக்காங்களே, அதனால் அங்கே நெருக்கமா இருந்துட்டு இப்படி லிஸ்ட் போட்டால் கேட்பாங்க இல்லையா? moral fear இருக்குமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61829931663063472572011-03-28T21:00:33.796+05:302011-03-28T21:00:33.796+05:30சஸ்பென்செல்லாம் இல்லை ஏடிஎம், அந்த அந்தப் பண்டிகைக...சஸ்பென்செல்லாம் இல்லை ஏடிஎம், அந்த அந்தப் பண்டிகைக்கு ஏற்றாற்போல் சீர் செய்யணும்னு அர்த்தம். ஆடி என்றால் மாப்பிள்ளைக்குச் சீர், தீபாவளி என்றால் பெண், மாப்பிள்ளையில் ஆரம்பிச்சு அவங்க வீட்டு நாய்க்குட்டி வரையிலும் டிரஸ் எடுக்கச் சொல்வாங்க. இப்படி எல்லாம் உண்டு ஒரு கால கட்டத்தில். இப்போல்லாம் பெண்ணோ, மாப்பிள்ளையோ தீபாவளிக்கு வருவதே அரிது. அதனால் பிரச்னையே இல்லை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-367006883938576682011-03-28T19:01:41.180+05:302011-03-28T19:01:41.180+05:30சங்கர மடம் என்ன மத்யஸ்தமா? அப்படி ஒரு வசதி இருந்தத...சங்கர மடம் என்ன மத்யஸ்தமா? அப்படி ஒரு வசதி இருந்ததா என்ன?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15059701219350732852011-03-28T18:56:01.604+05:302011-03-28T18:56:01.604+05:30//அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடு...//அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும்//<br />அடப்பாவமே... என்னமோ மளிகை லிஸ்ட் ரேஞ்சுக்கு இருக்கே... டூ மச் ஐ சே...<br /><br />//அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும்//<br />மறுபடியும் சஸ்பென்ஸ்??????????????அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15278840717899121222011-03-28T15:56:03.209+05:302011-03-28T15:56:03.209+05:30இப்போ பெண்களின் திருமண வயதே முப்பதும் ஆகிவிட்டது. ...இப்போ பெண்களின் திருமண வயதே முப்பதும் ஆகிவிட்டது. :( அதுக்கு முன்னால் திருமணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை. அவங்க அப்பா, அம்மாவே இருக்கட்டும், என்ன அவசரம்னு சொல்றாங்க. :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30075523428768425022011-03-28T15:55:09.923+05:302011-03-28T15:55:09.923+05:30ஜெயஸ்ரீ, இன்னமும் உங்களுக்கு உண்மை நிலை புரியலை. ப...ஜெயஸ்ரீ, இன்னமும் உங்களுக்கு உண்மை நிலை புரியலை. பெண்கள் இப்போக் கிடைக்கிறது ஒருபக்கம் கஷ்டமா இருக்குன்னா, இன்னொரு பக்கம் அவங்களோட எதிர்பார்ப்புகள். தங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவரக்கூடிய பையர்களையே பண்ணிக்கிறாங்க. அப்படியும் பெரும்பாலான திருமணங்களில் பிரச்னைதான் இப்போது. போன வாரம் போன ஒரு கல்யாணத்தில், எங்க தெருப் பெண்தான். அப்பா ஏதோ கம்பெனியில் வேலை, அம்மா ஈஎஸ் ஐயில் வேலை. அவங்க பொண்ணு கல்யாணத்திலே எக்ஸிபிஷன்லே வைக்கிறாப்போல் ஒவ்வொண்ணுக்கும் ஸ்டால். <br /><br />ஒருபக்கம் வரும் விருந்தினர்களுக்குக் கொடுக்கப்பூக்கள், வித விதமா, இன்னொரு பக்கம் வளையல்கள், அவங்க அவங்க புடைவை, அல்லது டிரஸ்ஸுக்கு ஏத்த கலர்லே எடுத்துக்கலாம், இதெல்லாம் பெண் வீட்டுக்காரங்க விருந்தாளிங்களுக்குக் கொடுத்த பரிசுப் பொருட்கள், இன்னொரு பக்கம் காய், கனிகளாலே அலங்காரம், மேடையைச் சுற்றிலும் பூ அலங்காரத்தைத் தவிர திருச்சூர் விளக்கு ஐந்தடியில் இருந்து ஆரம்பித்து விதவிதமானப் புத்தம்புது விளக்குகளால் மேடை அலங்காரம்.<br /><br />ஒரு பக்கம் சாட் ஸ்டால், பேல் பூரி, பானி பூரி இன்னொரு பக்கம், ஜூஸ் வகைகள் தனி ஸ்டால், சமோசா, கசோடா, புதினா வடைனு இன்னொரு பக்கம், தேநீர், காப்பிக்குத் தனி ஸ்டால, சூப் வகையறா தனியா. இதெல்லாம் அபிடைசர.<br /><br />சாப்பாடு பப்ஃபெட் மெதடில். தோசையில் நான்கு விதம், சப்பாத்தியில் நான்கு விதம், பூரியில் நான்கு விதம், நாலைந்து ஸ்வீட்கள், கலந்த சாத வகைகள, வெறும் சாதம், ரசம், அப்பளம் பப்பட வகைகள்,வடையில் நான்கு ரகங்கள், இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி, பொடி இட்லி. அதைத் தவிர பாதாம்கீர், ரோஸ்மில்க், போன்ற குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், பீடா தனி ஸ்டாலில்.<br /><br />எதுக்கும்மா இத்தனைனு கேட்டால், அவங்க அவங்க எது பிடிச்சுதோ சாப்பிடலாமேனு பதில்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66323680965261441502011-03-28T15:35:29.382+05:302011-03-28T15:35:29.382+05:30மலைப்பா தான் இருக்கு .வொர்கிங்க் Middle class எங்...மலைப்பா தான் இருக்கு .வொர்கிங்க் Middle class எங்கிற வர்கமே யோசிக்கவே இல்லாம 50 லக்ஷம் செலவு பண்ண தயங்கலேன்னா politicians ஏன் தங்கத்திலும் வெள்ளிலேயும் பத்திரிக்கை அடிக்க மாட்டா . அண்டம் பிண்டத்துக்கு அழுதா ......இவா பஞ்சாம்ருதத்துக்கு அழுதுண்டு இருக்கற கதை தான் :((இப்ப பொண்கள் வீட்டில் எதிர்பார்ப்பதுனு reverseல போனாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை !! .Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73626086942585454432011-03-28T14:40:02.811+05:302011-03-28T14:40:02.811+05:30இல்லை லக்ஷ்மி, அந்த இடத்திலே கல்யாணம் ஆகலை. :)))))...இல்லை லக்ஷ்மி, அந்த இடத்திலே கல்யாணம் ஆகலை. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23987809109927143572011-03-28T14:39:33.933+05:302011-03-28T14:39:33.933+05:30வாங்க கோபி, படிக்கிறீங்கனு தெரிஞ்சு சந்தோஷம். :)))...வாங்க கோபி, படிக்கிறீங்கனு தெரிஞ்சு சந்தோஷம். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76606387321916574142011-03-28T14:38:48.988+05:302011-03-28T14:38:48.988+05:30ஆசாரியாளுக்குத் தொண்டன் என்று சொல்பவர்கள் இன்னொரு ...ஆசாரியாளுக்குத் தொண்டன் என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம் இப்படி இருக்கிறாங்க என்பதைத் தான் இன்னிக்கும் புரிஞ்சுக்க முடியலை. //<br /><br />நடுவே ஒரு வார்த்தை விட்டுப் போயிருக்கு. சங்கர மடத்தின் பெயரையே கெடுக்கிறாங்க இப்படிப் பட்டவங்கனு சொல்லலாம். :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23574895304938687932011-03-28T14:37:37.853+05:302011-03-28T14:37:37.853+05:30வாசல்லே அவர் வரலை. அவர் அப்போ புனாவில் தான் இருந்...வாசல்லே அவர் வரலை. அவர் அப்போ புனாவில் தான் இருந்தார். வந்தது என் சித்தப்பா(அசோகமித்திரன்) தம்பி. இவரையும் நான் சித்தப்பானே கூப்பிடுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31496947097066977472011-03-28T14:36:48.383+05:302011-03-28T14:36:48.383+05:30ஜெயஸ்ரீ, நீங்க சொல்வதை விடவும் இன்னும் மோசமாக நடக்...ஜெயஸ்ரீ, நீங்க சொல்வதை விடவும் இன்னும் மோசமாக நடக்கின்றன. ஒரு நாள் வாடகை சத்திரத்துக்கு ஒன்றரை லக்ஷம் ரூபாய் நான் போயிருந்த ஒரு கல்யாணத்தில். செண்ட்ரலைஸ்ட் ஏசி. மூன்று நாட்களுக்குக் கணக்குப் பண்ணிக்குங்க. இது தேவையா?? 95-ல் எங்க பொண்ணைப் பெண்பார்க்க வந்த ஒரு பிள்ளை வீட்டில், இரண்டடிக்குக் குறையாமல் ஒரு ஜோடி குத்துவிளக்கு வைக்கணும்னு சொன்னாங்க. வாங்கி வச்ச விளக்கை என்ன பண்ணறதுனு கேட்டால் அதை கார்த்திகைச் சீருக்குக் கொடுத்துடுங்கனு அதையும் விடாமல் கேட்டாங்க. நான் க்ளீனா எங்க பொண்ணையே கொடுக்கப் போறதில்லைனு தெளிவாவே சொல்லிட்டேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91177739510566019572011-03-28T14:33:07.073+05:302011-03-28T14:33:07.073+05:30வல்லி, ஆமாம், ஒரு பக்கம் ஆசாரியாளுக்குத் தொண்டன் எ...வல்லி, ஆமாம், ஒரு பக்கம் ஆசாரியாளுக்குத் தொண்டன் என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம் இப்படி இருக்கிறாங்க என்பதைத் தான் இன்னிக்கும் புரிஞ்சுக்க முடியலை. அதான் அப்பா ஆசாரியாளுக்கே தெரிவிக்கிறேன், அவர் சரின்னா செய்யறேன்னு சொல்லிட்டார். :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86352252378951920412011-03-28T14:31:35.682+05:302011-03-28T14:31:35.682+05:30செந்தில் குமார், தட்டான் என்றால் பொன்னாசாரி. பொன் ...செந்தில் குமார், தட்டான் என்றால் பொன்னாசாரி. பொன் நகைகள் செய்யும் ஆசாரி. தஞ்சைப் பக்கம் இவர்களைப் பத்தர் என்று சொல்கின்றனர். திருச்சிப் பக்கம் தட்டான் என அழைப்பார்கள் போல! :)) பிரபல பாடக நடிகர் தியாகராஜபாகவதர் நகைகள் செய்யும் ஆசாரி தான்! அதிலேயும் நல்லா நகைகள் செய்து பிரபலமாய் இருந்ததாய் என் அப்பா சொல்லி இருக்கிறார். திருச்சியில் என் அப்பா இருந்திருக்கிறார். அப்போ தெரியும் என்பார். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24971087189932208112011-03-28T14:29:28.986+05:302011-03-28T14:29:28.986+05:30எல்கே, அப்போவும் வரதக்ஷணைத் தடுப்புச் சட்டம் உண்டு...எல்கே, அப்போவும் வரதக்ஷணைத் தடுப்புச் சட்டம் உண்டு. அதோடு சங்கரமடத்தில் பெண் வீட்டுக்காரங்க கிட்டே வரதக்ஷணை வாங்கக் கூடாது, கறுப்புப் பெண்களை ஒதுக்கக்கூடாது என்று பிரசாரமே செய்து கொண்டிருந்தனர். இப்போவும் சொல்கிறார்கள் தான். இப்போவும் சொல்கிறார்கள் தான், ஆனால் எங்கே! கீழே ஜெயஸ்ரீ சொல்லி இருப்பதைப் படிங்க. இதை விடவும் இன்னும் மோசமாய் இன்று நடக்கின்றன. :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47108181972779964872011-03-28T14:14:54.696+05:302011-03-28T14:14:54.696+05:30ஏஅப்பா, அவங்கவீட்லதான் கல்யாணம் ஆச்சா?ஏஅப்பா, அவங்கவீட்லதான் கல்யாணம் ஆச்சா?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90807947928618443452011-03-28T13:29:07.840+05:302011-03-28T13:29:07.840+05:30பதிவுல போட்டோ எல்லாம் கலக்குறிங்க தலைவி ;))
ஆனாலு...பதிவுல போட்டோ எல்லாம் கலக்குறிங்க தலைவி ;))<br /><br />ஆனாலும் அந்த சங்கரமடம் ரொம்ப ஓவரு...!<br /><br />அடுத்த பதிவுல நாயகன் அறிமுகும் ஆவரா!? ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28821083409810744812011-03-28T10:25:12.388+05:302011-03-28T10:25:12.388+05:30""அநியாயக் கொள்ளையா கேட்டு இருக்காளே அந்...""அநியாயக் கொள்ளையா கேட்டு இருக்காளே அந்தக் காலத்திலே ??"""<br /> <br />!!!!!! ஏன் இந்தக்காலத்துல குறைச்சலா இருக்காமா இப்போ !!தேவலையே!<br /><br />இந்த கண்டிஷன்ஸை ந்யாய படுத்தல, ஆனா நகையாவது பொண்ணுக்கு இன்வெஸ்ட்மென்ட்னு கொடுக்கறதும் வாங்கறதும் வழக்கமா accept பண்ணிண்டதா இருந்தது அந்த காலத்தில .கட்டாயப்படுத்தி கேக்காம இருக்கறது மரியாதை decency.இப்ப ஒரு தெரிந்தவர்கள் வீட்டு கல்யாணத்தில் பாதி ஜம்பமா எனக்கு தெரிந்தது !! சங்கீத்!!, மெஹந்தி!!bridal shower , bachelors party, 1500Rs / head catering. இப்ப landscapeனு receptionக்கு,floral தனியா ஒவ்வொரு நேரத்துக்கும், multi cuisine, chart bhandar, விடியோ, லைவ் டெலிகாஸ்ட்னு விதம் விதமா!! 50 grand 11/2 நாள் weddingக்கு!!சாப்பாடு என்னமோ so.. so.. அலங்காரங்களா கண்ணில்லா காளியாத்தா தான் பாக்கணும்:(( நகை sundries honeymoon தனியாவாம் !! இது என்னடா புதுசா பூதம்னு நினச்சேன்!! நாம தான் outdated நு நினைச்சுண்டேன் <br /><br />ம்... அப்புறம்?? வாசல்ல வந்தது மிஸ்டர் ஷிவமா??Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76429389741089374112011-03-28T10:08:04.379+05:302011-03-28T10:08:04.379+05:30மஹா புத்திசாலி உங்க தந்தை.
என்ன ஒரு அநியாயம் பி...மஹா புத்திசாலி உங்க தந்தை.<br />என்ன ஒரு அநியாயம் பிடித்த மனிதர்கள் அந்தத் திருச்சிக்கார்கள்.<br />இந்த வைரத்தோடு எத்தனை கல்யாணத்தை நிறுத்தி இருக்கிறது:(<br />நடுத்தர் வர்க்கத்து மக்களுக்கு ஏன் பெண்வீட்டாரைக் கசக்கணும்கிற எண்ணம் தோன்றுமோ.<br />கல்யாண சாமாசாரங்களுக்குக் காத்திருக்கிறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66662415779421280912011-03-28T08:58:25.710+05:302011-03-28T08:58:25.710+05:30>>நாங்க காட்டற வைரக்கற்களை வாங்கி எங்க தட்டா...>>நாங்க காட்டற வைரக்கற்களை வாங்கி எங்க தட்டான் கிட்டேத்தான் கட்டணும்<br /><br /><br />எக்ஸ்க்யூஸ் மீ .. ஒரு டவுட்.. தட்டான்ன்னா என்ன?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-988364274155350082011-03-27T21:11:09.742+05:302011-03-27T21:11:09.742+05:30இப்பவா இருந்தா வரதட்சனை தடுப்பு சட்டத்தில் உள்ளப் ...இப்பவா இருந்தா வரதட்சனை தடுப்பு சட்டத்தில் உள்ளப் போட்டுடலாம் :))எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com