tag:blogger.com,1999:blog-18675072.post7825089368808472071..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜிங்குச்சா, ஜிங்குச்சா! பச்சைக்கலரு ஜிங்குச்சா! செவப்புக்கலரு ஜிங்குச்சா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-18675072.post-34048479234837641462019-04-02T12:47:02.765+05:302019-04-02T12:47:02.765+05:30கோலாப்பூர் தான் போயிட்டு வந்தோம்.கோலாப்பூர் தான் போயிட்டு வந்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64896159442425133282019-04-02T12:46:28.812+05:302019-04-02T12:46:28.812+05:30ஹாஹாஹா, மதுரைத் தமிழரே, தமிழ் நாட்டின் பாதிப் பெண்...ஹாஹாஹா, மதுரைத் தமிழரே, தமிழ் நாட்டின் பாதிப் பெண்கள் தமிழினத் துரோகியாத் தான் இருக்காங்க. ஏதோ ஓர் தமிழ்த் தொலைக்காட்சிச் சானலில் செய்தி வாசிக்கும் பெண், அறிவிப்பாளராக இருக்கும் பெண் ஆகியோர் ஆண்கள் அணியும் பான்ட், ஷர்ட் அணிந்து தலையையும் அப்படியே க்ராப் செய்து கொண்டு வருகின்றனர். எந்த சானல்னு நினைவில் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15916336980060266952019-04-02T12:45:10.485+05:302019-04-02T12:45:10.485+05:30வாங்க ஏஞ்சல், எங்க பெண், மாட்டுப்பெண் இருவரும் கூட...வாங்க ஏஞ்சல், எங்க பெண், மாட்டுப்பெண் இருவரும் கூட அதிகம் புடைவை கட்டுவதில்லை. மாட்டுப்பெண்ணாவது கோயிலுக்குப் போறச்சே கட்டிப்பா. பெண் அது கூடக் கட்டுவதில்லை! ஒண்ணும் சொல்ல முடியலை! முடியாது! :)))) கடைசியிலே ஒரு வழியாக் கண்டு பிடிச்சுட்டீங்க! நீங்க சொல்வது தான் சரி! இவை கோலாப்பூர்ப் புடைவைகள் தான்! கைத்தறிப் பருத்திச் சேலைகள், தலைப்பும், பார்டரும் கோர்த்து வாங்கி இருக்கும்! :))) இம்மாதிரித் தான் பட்டுப்புடைவைகள் முன்னர் வந்து கொண்டிருந்தன. இப்போல்லாம்!:(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79247375899354192582019-04-02T12:42:12.806+05:302019-04-02T12:42:12.806+05:30மீள் வரவுக்கு நன்றி கமலா! நீங்க 19 வயசில் இருந்து ...மீள் வரவுக்கு நன்றி கமலா! நீங்க 19 வயசில் இருந்து புடைவைனு சொல்றீங்க! நான் 15 வயது நிறைவதற்குள்ளாகவே புடைவை தான் கட்ட வேண்டி இருந்தது. அப்போத் தான் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை முடிஞ்சிருந்தது. அப்பா இனிமேல் புடைவை தான் கட்டணும் எனச் சொல்ல அம்மாவும், நானும் இருக்கிற பாவாடை, தாவணிகள் கிழியும் வரை கட்டிக்கொள்ளறேன் என நானும், கட்டிக்கொள்ளட்டும் என அம்மாவும் சொல்லி இருக்க அப்பா எங்களிடம் சொல்லாமலேயே என்னோட அனைத்துப் பாவாடை, <br />தாவணிகளையும் தெரிந்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துட்டார்! நான் அப்போ கிளாஸுக்குப் போயிட்டேன். அம்மாவும் வீட்டில் இல்லை! இருந்தாலும் ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது! :))))) அன்னிக்குக் கட்டி இருந்த பாவாடை, தாவணி தான்! மறுநாளில் இருந்து கட்டாயமாய்ப் புடைவை! உழக்குக்குப் புடைவை சுற்றினாற்போல் என எல்லோரும் கேலி செய்வார்கள்! :)))))))) பழகி விட்டது! இது மைசூர் சில்க்கும் இல்லை, காட்டன் தான்! ஆனால் சில்க் காட்டன் இல்லை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54679539198279501512019-04-02T12:37:05.305+05:302019-04-02T12:37:05.305+05:30//நீங்கள் மகாராஷ்டிரா சென்றிருந்தீர்களா? சத்ரபதி ச...//நீங்கள் மகாராஷ்டிரா சென்றிருந்தீர்களா? சத்ரபதி சிவாஜி, சாஹூ இடங்களுக்கு?// கொஞ்சம் சரி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86606667340771965032019-04-02T12:36:03.083+05:302019-04-02T12:36:03.083+05:30என்ன சொல்ல வரீங்கனே தெரியலை. திருச்சி தாயுமானவர் க...என்ன சொல்ல வரீங்கனே தெரியலை. திருச்சி தாயுமானவர் கோயில் கோபுரம் எங்க குடியிருப்பு மாடியில் இருந்து பார்த்தாலேயே நன்றாய்த் தெரியும். கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74838432067106077412019-04-01T21:35:45.889+05:302019-04-01T21:35:45.889+05:30வணக்கம் சகோதரி
நான் தங்களை கருத்துரையில் வருத்தப்...வணக்கம் சகோதரி<br /><br />நான் தங்களை கருத்துரையில் வருத்தப்பட வைத்து விட்டேனோ என்றுதான் வருந்தினேன். மற்றபடி தங்கள் பதிலில் விடுபட்டதின் காரணம் இணையத்தின் கோளாறு என தெரிந்து கொண்டேன். எனக்காக மறுபடி பதிலளித்திருப்பதற்கு நன்றி. <br /><br />/இந்தப் புடைவைகள் எதுவுமே கோ ஆப்டெக்ஸில் எடுக்கப்பட்டவை அல்ல /<br /><br />அப்படியானால், இப்போது சென்ற விடத்தில் எடுத்திருக்கிறீர்களா? நான் பத்தொன்பது வயதிலிருந்து புடவை தான் கட்டுகிறேன். எல்லாம் பூனம், பாலியஸ்டர், இந்தமாதிரிதான. இப்போதுதான் காட்டனுக்கு வந்திருக்கிறேன். ஆனால், காட்டன் புடவைகளில் விதவிதமாக வரும் பெயர்கள் அவ்வளவாகத் தெரியாது. ஒருவேளை தங்களுடையது மைசூர் சில்க் காட்டனோ?<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35285218340114434042019-04-01T17:54:21.930+05:302019-04-01T17:54:21.930+05:30garrrrrr :)))garrrrrr :))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15757498608344790462019-04-01T17:43:07.703+05:302019-04-01T17:43:07.703+05:30தில்லையாடி வள்ளியம்மை கோலாப்பூர் கோயில் கண்டுபிடிக...தில்லையாடி வள்ளியம்மை கோலாப்பூர் கோயில் கண்டுபிடிக்குமுன்னே நினைச்சது ஆனா இப்போ நீங்க அங்கே கோயிலுக்கு போய் அந்தூரில்தான் அந்த சாரீஸ் எடுத்திருக்கிங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64804427122087427012019-04-01T17:36:23.811+05:302019-04-01T17:36:23.811+05:30புடவை கட்டாத ஏஞ்சல் தமிழின துரோகிபுடவை கட்டாத ஏஞ்சல் தமிழின துரோகிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76777572702279244822019-04-01T16:58:17.084+05:302019-04-01T16:58:17.084+05:30அது தில்லையாடி வள்ளியம்மையை எடுத்தது :) ஹாஹாஹா கீத...அது தில்லையாடி வள்ளியம்மையை எடுத்தது :) ஹாஹாஹா கீதாக்கா நான்புடவை கட்றதையே மறந்துட்டேன் :)<br />இங்கே நேத்து எங்க தெருதாண்டி ஒரு பெரிய ஹாலில் எதோ பங்க்ஷன் நடக்குது அதுக்கு இலங்கை பெண்கள் வரிசையா காரில் இறங்கி பட்டுப்புடவை பூ சகிதமா போனாங்க :) பார்க்க ஆசையா இருந்தது ..மற்றபடி புடவைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் :)<br />மாந்தளிர் நிறம்தான் அந்த புடவை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9773960660730930532019-04-01T15:28:35.315+05:302019-04-01T15:28:35.315+05:30/நடுக்கூடத்தின் மேல் கூரையின் அழகான சித்திர விசித்.../நடுக்கூடத்தின் மேல் கூரையின் அழகான சித்திர விசித்திர வேலைப்பாடுகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பலருக்கும் மேலே இப்படி ஒன்று இருப்பது தெரியவில்லை. அவங்க பாட்டுக்கு வந்து உம்மாச்சியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்காங்க. நமக்குத் தான் ஆஹா! இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே! இங்கே அவர் நின்றிருப்பாரோ, அங்கே அவர் நின்றிருப்பாரோ என்றெல்லாம் தோணுது!/ இப்போது புரிகிறதா பாருங்கள் <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19873707131687325932019-04-01T14:37:19.682+05:302019-04-01T14:37:19.682+05:30மீள் வருகைக்கு நன்றி கோமதி! எனக்கும் வாங்கித் தரவங...மீள் வருகைக்கு நன்றி கோமதி! எனக்கும் வாங்கித் தரவங்க கொடுத்துத் தான் இந்த சிந்தடிக் சேலைகளே! நான் கட்டுவதில்லை என்றாலும் கொடுத்துடுவாங்க! ஒரு சில சில்க் காட்டனும் ஓசியில் வந்தவை உண்டு! நல்ல கைத்தறிப்பட்டு எனக்குப் பிடிக்கும். முன்னெல்லாம் நிறையக் கட்டியும் இருக்கேன். இப்போது 4,5 கைத்தறிப்பட்டுச் சேலைகளே அதுவும் 20 வருஷத்துக்கு முந்தையவை இருக்கின்றன. மற்றவை எல்லாம் இப்போதுள்ள பட்டு ரகம்! அதைப் பட்டுன்னே சொல்ல முடியாது!ஆனால் எதுவும் நாங்க வாங்கவில்லை. கல்யாணங்களில் வந்தவை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91296996371259363242019-04-01T14:34:45.387+05:302019-04-01T14:34:45.387+05:30ஹாஹாஹா, வல்லி! ஒரு புடைவைக்கு நீங்க சொன்னது சரி! ம...ஹாஹாஹா, வல்லி! ஒரு புடைவைக்கு நீங்க சொன்னது சரி! மற்றவை? அரண்மனைன்னா முழு அரண்மனை இல்லை. அது வேறே இடத்தில் இருந்தது. இப்போ ம்யூசியம்! ஆனால் அங்கே படம் எடுக்கக் கடுமையான தடை உத்தரவு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65940662845563215912019-04-01T09:32:20.219+05:302019-04-01T09:32:20.219+05:30நானும் பட்டு கட்டுவது இல்லை.
வாங்கி தருபவர்கள் பட்...நானும் பட்டு கட்டுவது இல்லை.<br />வாங்கி தருபவர்கள் பட்டு இல்லை என்று பட்டு மாதிரி ஏதாவது வாங்கி கொடுத்து விடுகிறார்கள்/ எனக்கு கைத்தறி சேலைதான் பிடிக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7877868342242626992019-04-01T07:27:42.976+05:302019-04-01T07:27:42.976+05:30விழுந்தது கும்பகோணம் பக்கம். புடவை எடுத்தது பஸ் ஸ்...விழுந்தது கும்பகோணம் பக்கம். புடவை எடுத்தது பஸ் ஸ்டாண்ட் கடை ஒன்றில். சரியா கீதாமா. அரண்மனையும் கோவில் வாசலும் சூப்பர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34194926065556833532019-04-01T06:20:54.143+05:302019-04-01T06:20:54.143+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மதுரைத் தம...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மதுரைத் தமிழரே! நல்ல பதில்! இங்கே யாருக்கானும் இப்படி எல்லாம் ஜிந்திக்கத் தெரியலை பாருங்க! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1758819901685311212019-04-01T06:17:47.246+05:302019-04-01T06:17:47.246+05:30ஹாஹாஹா, கில்லர்ஜி!ஹாஹாஹா, கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28796597700582597632019-04-01T06:17:09.548+05:302019-04-01T06:17:09.548+05:30ஆமாம், சுத்துவதற்கு நிறைய இருக்கு என்றாலும் நாங்க ...ஆமாம், சுத்துவதற்கு நிறைய இருக்கு என்றாலும் நாங்க குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சென்றோம். அதுவும் கோயில்கள் மட்டுமே! காட்டுக்கெல்லாம் போகலை. போனால் ஓரிரு நாட்கள் கூடத் தங்கணும்! :) நமக்கோ எங்கே போனாலும் மம்மம் சாப்பிடுவதில் பிரச்னை வந்துடும்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8914068109769375132019-04-01T06:15:35.876+05:302019-04-01T06:15:35.876+05:30வாங்க தி/கீதா, நானும் சுமார் 30 வருடங்களுக்கு மேலா...வாங்க தி/கீதா, நானும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாகப் பருத்திச் சேலைகள். அதுவும் அதிகமாகக் கைத்தறிச் சேலைகள் தான் கட்டறேன். அந்தப் பச்சை நிறச் சேலை, இளம்பச்சைத் தலைப்புடன் உள்ளது தான் கீழே விழுந்த சேலைக்கு மாற்றாகப் பையர் வாங்கினார். அதை அன்று ஒரு தரம் கட்டிக் கொண்டது தான்! மற்ற இரண்டும் புதுசு! தினம் தினம்பருத்திச் சேலைகள் என்பதால் விரைவில் சேலைகள் வாங்கும்படி ஆகிறது. இதுவே சிந்தடிக் எனில் குறையும். ஒரு சேலை 5, 10 வருடங்கள் வரும். என்னிடம் அப்படிச் சில சேலைகள் இருக்கின்றன. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50590742439843954692019-04-01T06:12:01.980+05:302019-04-01T06:12:01.980+05:30கிட்டத்தட்ட வந்துட்டீங்க என்றாலும் பதில் வேறே. மேல...கிட்டத்தட்ட வந்துட்டீங்க என்றாலும் பதில் வேறே. மேல் கூரையை முழுதும் கவர் பண்ணத் தெரியவில்லை. ஆகவே வந்த வரைக்கும் போட்டிருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72122802348567311572019-04-01T06:10:55.271+05:302019-04-01T06:10:55.271+05:30சின்ன வயசு ஞாபகங்கள் வந்து விட்டன கோமதி. கொள்ளேகால...சின்ன வயசு ஞாபகங்கள் வந்து விட்டன கோமதி. கொள்ளேகால் பட்டில் நிறையப் பாவாடைகள் கட்டி இருக்கேன். சேலை எடுத்ததில்லை. கொள்ளேகால் போனதும் இல்லை. இவை பருத்திச் சேலைகள். கைத்தறி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7825867931828887452019-04-01T06:08:48.295+05:302019-04-01T06:08:48.295+05:30இந்தப் புடைவைகள் எதுவுமே கோ ஆப்டெக்ஸில் எடுக்கப்பட...இந்தப் புடைவைகள் எதுவுமே கோ ஆப்டெக்ஸில் எடுக்கப்பட்டவை அல்ல. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4260008080355003542019-04-01T06:08:03.039+05:302019-04-01T06:08:03.039+05:30கமலா, முந்தைய கருத்தில் வேறே ஏதோ சொல்லி இருந்தேன்....கமலா, முந்தைய கருத்தில் வேறே ஏதோ சொல்லி இருந்தேன். நேற்றிரவு என்பதால் நினைவில் வரலை. ஆனால் புடைவை நிறங்களைச் சரியாகச் சொல்லி இருக்கீங்க! ஜேகே அண்ணாவுக்கு மட்டும் என்னமோ மஞ்சள் கலராகத் தெரிகிறது. இஃகி, இஃகி, ரொம்பவே எல்லோரையும் படுத்தாமல் இன்னிக்கு எங்கே போனோம் என்பதையும் போய் வந்த விபரங்களையும் எழுத முயற்சி செய்யறேன். உங்கள் கருத்துக்கு உடனடியாய் பதில் சொல்லியும் அது வராமல் போயிருக்கிறது. இணையம் பிரச்னையாக இருந்திருக்கலாம். சில சமயங்கள் இரு முறை வரும்! சில சமயங்கள் கொடுக்கும் கருத்து காணாமல் போகும்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74951416603423557892019-04-01T06:04:41.991+05:302019-04-01T06:04:41.991+05:30உங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன் கமலா! :((((((( அ...உங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன் கமலா! :((((((( அது என்ன காரணமோ வெளியாகவில்லை. தவறாக நினைக்க என்ன இருக்கிறது? ஆனாலும் உங்களை வருத்தமடையச் செய்ததுக்கு வருந்துகிறேன். என்னோட அந்தக் கருத்தைத் தேடினேன். அகப்படவில்லை. மீண்டும் கருத்திடுகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com