tag:blogger.com,1999:blog-18675072.post7849321790898419226..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஒடிஷா(ஒரிஸா) சாலைப்பயணத்தின் சில காட்சிகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-5040185677910655702016-01-16T16:16:30.517+05:302016-01-16T16:16:30.517+05:30வாங்க வல்லி. அவ்வளவு பெரிய கோயிலைச் சுற்றி, சுற்றி...வாங்க வல்லி. அவ்வளவு பெரிய கோயிலைச் சுற்றி, சுற்றினா நிஜம்மாவே சுற்றிப் பார்த்தாகணுமே. ஏற்கெனவே மேலே ஏறிப் படம் எடுக்க முடியலைனு வருத்தம். :( யானைக்குச் செய்தி அனுப்பி இருக்கணும். ஆமா இல்ல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39320491232417025442016-01-10T20:15:03.274+05:302016-01-10T20:15:03.274+05:30மஹா நதி முதல் தடவையாகப் பார்க்கிறேன். தங்கள் வர்ண...மஹா நதி முதல் தடவையாகப் பார்க்கிறேன். தங்கள் வர்ணனை மிக அருமை. வீல் சேர் வைத்துக் கொண்டது புத்திசாலித்தனம்.. யானைக்கு முன்னாடியே சேதி அனுப்பி இருக்கணும் நீங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39702622248108905882016-01-10T18:33:09.882+05:302016-01-10T18:33:09.882+05:30போயிட்டு வாங்க, உங்களால் இன்னும் அதிகமான தகவல்களைத...போயிட்டு வாங்க, உங்களால் இன்னும் அதிகமான தகவல்களைத் திரட்ட முடியும்! எங்களுக்கு நேரப்பற்றாக்குறை என்பதோடு இறங்கி இறங்கி ஏற முடியலை என்பதும் ஒரு சிரமமான காரியமாக இருந்தது. :) ஆவல் என்னவோ நிறைய இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64054813354888630892016-01-10T18:32:03.953+05:302016-01-10T18:32:03.953+05:30ஹிஹிஹி, ஆமாம், அண்ணா! என்றாலும் அப்படிச் சொல்லிப் ...ஹிஹிஹி, ஆமாம், அண்ணா! என்றாலும் அப்படிச் சொல்லிப் பழகி விட்டது. இனி மாத்திக்க முயல்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91024994705484759432016-01-10T18:31:31.381+05:302016-01-10T18:31:31.381+05:30வாங்க இ சார். உங்கள் நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்த...வாங்க இ சார். உங்கள் நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் மேலும் பகிருங்கள். மக்கள் உண்மையிலேயே தங்கக் கம்பி தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76109708946907380252016-01-10T18:30:44.612+05:302016-01-10T18:30:44.612+05:30மேலும் படங்கள் வரும் கில்லர்ஜி!மேலும் படங்கள் வரும் கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86547200446070635492016-01-10T18:30:29.461+05:302016-01-10T18:30:29.461+05:30வாட்சப்பில் ஒடிஷா காய்கறிகள் வந்தனவா? ஆச்சரியம் தா...வாட்சப்பில் ஒடிஷா காய்கறிகள் வந்தனவா? ஆச்சரியம் தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27509325447623620292016-01-10T18:30:07.776+05:302016-01-10T18:30:07.776+05:30ஆமாம், அதிலும் அங்கெல்லாம் காடுகள் அழியாமல் அடர்த்...ஆமாம், அதிலும் அங்கெல்லாம் காடுகள் அழியாமல் அடர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன என்னும்போது இன்னும் சுவாரசியம் கூடுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8504009227216420792016-01-10T18:29:30.781+05:302016-01-10T18:29:30.781+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21429360280541913112016-01-10T18:29:17.632+05:302016-01-10T18:29:17.632+05:30ஹிஹிஹி, அப்படீங்கறீங்க? இருக்கும் இருக்கும்! :)ஹிஹிஹி, அப்படீங்கறீங்க? இருக்கும் இருக்கும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64070376900614819562016-01-10T18:28:53.405+05:302016-01-10T18:28:53.405+05:30ஆம் ஐயா, உண்மைதான்.ஆம் ஐயா, உண்மைதான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46990488674974956022016-01-08T22:49:05.792+05:302016-01-08T22:49:05.792+05:30பயணம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். ஒட...பயணம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். ஒடிசா - அலுவலக விஷயமாக ஒரே ஒரு முறை புவனேஷ்வர் வரை சென்றது. அங்கேயும் ஒன்றும் பார்க்கவில்லை.... :( ஒடிசா பயணம் செய்ய ஆவலைத் தூண்டுகிறது உங்கள் பதிவு. பார்க்கலாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8013911552679471702016-01-08T09:15:21.270+05:302016-01-08T09:15:21.270+05:30
// துஷ்ட மிருகங்களும்// விலங்குகள் துஷ்டர் அல்ல....<br /><br />// துஷ்ட மிருகங்களும்// விலங்குகள் துஷ்டர் அல்ல. அவை வன விலங்குகள் என்று சொல்ல வேண்டும். வனவிலங்குகள் நாம் அவற்றை உபத்திரவம் செய்யாதவரை நம்மை ஒன்றும் செய்யாது. மனிதர்கள் தாம் தற்போது துஷ்ட மிருகங்கள்.<br /><br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71493670564857244322016-01-07T21:05:29.138+05:302016-01-07T21:05:29.138+05:30எனக்கு ஒரிஸா மாநிலம் முழுதும் அத்துப்படி. மயூர்பஞ்...எனக்கு ஒரிஸா மாநிலம் முழுதும் அத்துப்படி. மயூர்பஞ்சிலிருந்து கோரப்பட் வரை, காலஹண்டியிலிருந்து பாரதீப் வரை எல்லா ராஸ்தாக்களையும் அறிவேன். உங்கள் கட்டுரை 'அந்த நாளும் வந்திடாதோ' என்றை இழுத்துச்செல்கிறது. மக்கள் தங்கக்கம்பி. பழங்குடிகள் அதிகம். ரோடோரம் டயர் ரிப்பேர் செய்பவர்கள் மலையாளிகள். பாசனத்துக்கு ஆந்திரவாடு. நிர்வாகத்துக்குத் தமிழர்கள். குலதெய்வம் பூரி ஜகன்னாத். ஊருக்கு ஊர் மார்வாடி நாட்டாண்மை. யானை, புலி, கரடி எல்லாம் ரோட்லெ பாத்தாச்சு.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6377357381534372302016-01-07T18:44:46.685+05:302016-01-07T18:44:46.685+05:30பதிவு நன்று மேலும் படங்கள் வரும் என்ற ஆவலில்...பதிவு நன்று மேலும் படங்கள் வரும் என்ற ஆவலில்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26130978272562313392016-01-07T18:36:24.602+05:302016-01-07T18:36:24.602+05:30சூரியனார் கோவிலா? நான் சில தமிழ்ப்படங்களில் அந்த ...சூரியனார் கோவிலா? நான் சில தமிழ்ப்படங்களில் அந்த இடத்தைப் பார்த்திருப்பதொடு சரி! சூரியன், கர்ணன்!<br /><br />காய்கறிகள் பசுமையாக இருந்தன என்றதும் வாட்சப்பில் வந்த வீடியோ நினைவுக்கு வருகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69320863864180994952016-01-07T17:44:57.302+05:302016-01-07T17:44:57.302+05:30அருமை! பயணங்கள் என்றுமே ரசிப்புக்குரியவை தான்!அதில...அருமை! பயணங்கள் என்றுமே ரசிப்புக்குரியவை தான்!அதிலும் கிராமத்தினூடான பயணங்கள் சுவாரஷ்யமானவையே!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19406653407206493992016-01-07T16:45:05.726+05:302016-01-07T16:45:05.726+05:30ஒரிசா படங்கள் கண்டுகொண்டேன்ஒரிசா படங்கள் கண்டுகொண்டேன்மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81171845168496488592016-01-07T16:20:03.959+05:302016-01-07T16:20:03.959+05:30//எங்கள் நெடுஞ்சாலைப் பயணம் மூன்று மணி நேரத்துக்கு...//எங்கள் நெடுஞ்சாலைப் பயணம் மூன்று மணி நேரத்துக்கும் குறையாமல் இருந்தும் எங்களை ஆனையார் வந்து தொந்திரவு செய்யலை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்! :)//<br /><br />யானையார் ஒருவேளை பயந்திருப்பாரோ என்னவோ :))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73634190224045449782016-01-07T15:28:47.185+05:302016-01-07T15:28:47.185+05:30பதிவுகளுக்குப் படங்கள் தேவை. பிற்காலத்தில் நினைவுக...பதிவுகளுக்குப் படங்கள் தேவை. பிற்காலத்தில் நினைவுகளை மீட்டும்போது உதவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com