tag:blogger.com,1999:blog-18675072.post7906534710661566073..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருவனந்தபுரத்தில் ஓர் இரவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-76429609891015403252015-07-15T12:08:03.302+05:302015-07-15T12:08:03.302+05:30வாங்க துளசிதரன்/கீதா, ஆன்லைன் புக்கிங் உண்டுனு தெர...வாங்க துளசிதரன்/கீதா, ஆன்லைன் புக்கிங் உண்டுனு தெரியும். ஆனால் நாங்க ஒருவேளை கல்யாண மண்டபம் வசதியா இருந்தால் அங்கேயே போய் விடும் எண்ணத்தில் இருந்ததால் முன்பதிவு செய்யவில்லை. அங்கே இடம் இல்லைனு முதல்நாளே போன தம்பி சொன்னதும் தான் வெளியே அறை தேட வேண்டி வந்தது. மற்றபடி காட்பாடி ஊர் சின்னது என்பதால் ஏசி அறை 450 ரூபாயாக இருக்கலாம். அல்லது குளிர்காலமாக இருந்திருக்கலாம். திருவனந்தபுரத்திலும் மார்ச் முதல் செப்டெம்பர் வரை 650 ரூபாயும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை 450 ரூபாயும் எனப் போட்டிருக்காங்க. ஆன்லைனில் புக்கிங் செய்தாலும் அறைகள் நிறைய இருப்பதால் எப்படியும் ஒரு அறையாவது காலி இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5610803023746563262015-07-15T12:04:22.741+05:302015-07-15T12:04:22.741+05:30அட?? மதுரையம்பதி? நல்வரவு.அட?? மதுரையம்பதி? நல்வரவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56836636062836220532015-07-13T14:43:44.697+05:302015-07-13T14:43:44.697+05:30ரயில்வே பயணியர் அறைகள் இப்போ ஆன்லைன்லயே புக் செய்ய...ரயில்வே பயணியர் அறைகள் இப்போ ஆன்லைன்லயே புக் செய்யலாம். இல்லை என்றால் ரெயில்வே டிக்கெட் ரிசர்வ் செய்ததும் அங்கேயே புக்கிங்க் செய்து விடலாம். ஆன்லைன் லிஸ்டில் திருவனந்தபுரம் உள்ளது. சமீபத்தில் இங்கு சென்னையில் இருந்தே துளசிக்கும் அவரது மனைவிக்கும் நான் காட்பாடி ரயில்வே பயணியர் அறை புக் செய்தேன். ஏசி அறை. 450 ரூபாய். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10267740362121445622015-07-12T10:08:41.298+05:302015-07-12T10:08:41.298+05:30Vanakkam.....syuvarasyam...😊Vanakkam.....syuvarasyam...😊மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13592046278652540532015-07-11T06:43:15.330+05:302015-07-11T06:43:15.330+05:30நன்றி சுரேஷ்!நன்றி சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82453531793748759722015-07-11T06:43:02.576+05:302015-07-11T06:43:02.576+05:30திருவனந்தபுரத்தில் ஒருவாரம் தங்க முடியலை! :( மொத்த...திருவனந்தபுரத்தில் ஒருவாரம் தங்க முடியலை! :( மொத்தப் பயணத்திட்டமே நான்கு நாட்கள் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-577212088803612032015-07-11T06:41:08.265+05:302015-07-11T06:41:08.265+05:30ரயில்வேகாரர்களுக்கு மறுப்பதில்லை என்றாலும் முதலில்...ரயில்வேகாரர்களுக்கு மறுப்பதில்லை என்றாலும் முதலில் பயணிகள் என்பது தான் கொள்கை. பொதுவாக எங்களுக்குக் கிடைத்தே வந்திருக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கி இருந்திருக்கோம். மூன்றாம் நாள் தங்கினால் அதிக வாடகை! மூன்று நாட்களுக்கு மேல் தங்கவும் முடியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29000408391907514972015-07-11T06:39:55.333+05:302015-07-11T06:39:55.333+05:30வாங்க உமையாள் காயத்ரி, ஒண்ணும் விசேஷமாக ஆகலை! :)வாங்க உமையாள் காயத்ரி, ஒண்ணும் விசேஷமாக ஆகலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66610353059821296852015-07-10T17:11:32.092+05:302015-07-10T17:11:32.092+05:30நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது! நன்றி!...நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71771407886452775132015-07-10T12:23:39.150+05:302015-07-10T12:23:39.150+05:30அப்போ திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் தங்கலையா? திருச...அப்போ திருவனந்தபுரத்தில் ஒரு வாரம் தங்கலையா? திருச்சி ரயில்வே பயணியர் விடுதியில் தங்கி இருக்கிறோம் ரயில்வே காரர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள் ஒரு முறை ஒரு நாள் மட்டும்தான் தங்க அனுமதி. அதன் பின் அவரவர் சாமர்த்தியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61844257686761347002015-07-09T18:34:41.778+05:302015-07-09T18:34:41.778+05:30ஆஹா....அப்புறம் என்னாச்சு...அடுத்த பதிவுக்கு காத்த...ஆஹா....அப்புறம் என்னாச்சு...அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்...UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79382331017504951732015-07-09T14:59:28.497+05:302015-07-09T14:59:28.497+05:30வாங்க காமாட்சி அம்மா, உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்...வாங்க காமாட்சி அம்மா, உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த நேரம் தூங்கினாலும் நல்ல ஆழ்ந்த தூக்கம் என்றால் அது சொர்க்கம் தானே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79220102512726602952015-07-09T14:15:37.335+05:302015-07-09T14:15:37.335+05:30 படித்தேன். தொடர்ந்து படிக்க வந்தால்தான் பதில... படித்தேன். தொடர்ந்து படிக்க வந்தால்தான் பதிலில் அர்த்தம் இருக்கும். தூக்க ஸொர்கத்திலிருந்து வந்து எழுதுவதைப் படிக்கிறேன் அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25001422777747823662015-07-09T13:10:37.512+05:302015-07-09T13:10:37.512+05:30நாங்க நிறைய ரயில்வே பயணியர் விடுதியில் தங்கி இருந்...நாங்க நிறைய ரயில்வே பயணியர் விடுதியில் தங்கி இருந்திருக்கோம். திருச்சி, தஞ்சை போன்ற ஊர்களில். வசதியாகவே இருக்கும். திருச்சியில் பதினைந்து அறைகளோ என்னமோ இருக்கு. இதைத் தவிர விஐபி அறைகளும் உண்டு. தஞ்சையிலும் பத்து அறைகள் போல் உள்ளன. தஞ்சையில் அநேகமாய்க் காலியாகவே காணப்படும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86386355473311541132015-07-09T13:09:24.165+05:302015-07-09T13:09:24.165+05:30இது அநியாயக் கொள்ளையா இருக்கே ஶ்ரீராம்! :))) வட மா...இது அநியாயக் கொள்ளையா இருக்கே ஶ்ரீராம்! :))) வட மாநிலங்களில் தான் நீங்க எத்தனை மணிக்கு வந்தாலும் காலை/பகல் பனிரண்டு மணியோடு ஒரு நாள் கழிந்ததாகக் கணக்கு எடுத்துப்பாங்க. அது கூட அயோத்யாவில் பரவாயில்லை. தமிழ்நாட்டில் ஒரு சில ஹோட்டல்களில் இம்முறை இருக்கிறது. என்றாலும் பல பெரிய ஹோட்டல்களில் 24 மணி நேரமே கணக்கு! இது ரயில்வே வேறேயே! ஒரு நாளைக்கான 24 மணி நேரத்துக்கு ஏசி அறை வாடகையே கோடை நாட்களில் 650 ரூபாயும், மற்ற நாட்களில் 450 ரூபாயும் தான். ஆனால் நாங்க தங்கி இருந்த அறையை ஆன்லைனில் மறுநாள் காலை தங்க யாரோ முன்பதிவு செய்ததால் எங்களுக்குக் காலை ஏழு மணி வரை நேரம் கொடுத்துவிட்டு முழுத் தொகையும் வாங்கியதோடு அதற்கு ரசீதும் தரவில்லை. :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69838339433125746822015-07-09T13:06:10.700+05:302015-07-09T13:06:10.700+05:30அப்புறமாவும் நல்லாவே போச்சு டிடி, இங்கே வந்ததில் இ...அப்புறமாவும் நல்லாவே போச்சு டிடி, இங்கே வந்ததில் இருந்து தான் தொந்திரவு. இன்னும் சரியாகலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49144289794973753692015-07-09T13:05:42.605+05:302015-07-09T13:05:42.605+05:30ஆமாம், நம்ம மதுரை தான்! :))) இறங்கி கோபு ஐயங்காருக...ஆமாம், நம்ம மதுரை தான்! :))) இறங்கி கோபு ஐயங்காருக்குப் போக மாட்டோமானு இருந்தது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54257817591874133132015-07-09T13:02:27.756+05:302015-07-09T13:02:27.756+05:30நீங்கள் தந்திருக்கும் வாடகை முடிந்து கொண்டிருந்த அ...நீங்கள் தந்திருக்கும் வாடகை முடிந்து கொண்டிருந்த அந்த நாள் கணக்கு. மறு நாள் காலை மறுபடியும் 650 தரவேண்டும். சரியா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34451284011372606692015-07-09T12:44:09.445+05:302015-07-09T12:44:09.445+05:30இதுவரை நல்லாத்தான் போயிட்டுருக்கு... அடுத்து என்ன ...இதுவரை நல்லாத்தான் போயிட்டுருக்கு... அடுத்து என்ன நடந்தது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56499701308553492132015-07-09T12:28:05.393+05:302015-07-09T12:28:05.393+05:30அட, நம்ம மதுரை!
தி.புரம் இருமுறை சென்றிருக்கிறே...அட, நம்ம மதுரை! <br /><br />தி.புரம் இருமுறை சென்றிருக்கிறேன். அ.ப.சுவாமி கோவில் ஒருமுறை பார்த்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com