tag:blogger.com,1999:blog-18675072.post8007823977233349116..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருப்பாவைக்கோலங்கள்! தாமதமாக!:)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-42910791651442019412014-12-23T12:24:07.339+05:302014-12-23T12:24:07.339+05:30கோலங்கள் எல்லாம் சிறப்பு , பாடல் விளக்கங்கள் அருமை...கோலங்கள் எல்லாம் சிறப்பு , பாடல் விளக்கங்கள் அருமை/கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58885634543459450622014-12-23T09:04:41.180+05:302014-12-23T09:04:41.180+05:30வாங்க ராஜலக்ஷ்மி, மின் தமிழின் பழைய இழைகளில் தேடிப...வாங்க ராஜலக்ஷ்மி, மின் தமிழின் பழைய இழைகளில் தேடிப் பாருங்கள். உதயன் நான் கொடுத்த விளக்கத்திற்கு ஏற்பக் கோலங்கள் வரைந்திருப்பார். இன்றைய பதிவில் உதயனின் கோலம் தான் வந்திருக்கிறது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70944782197987621292014-12-23T09:03:48.329+05:302014-12-23T09:03:48.329+05:30வாங்க ரஞ்சனி, வரிஞ்சு வரிஞ்சு நிறைய எழுதியாச்சு. ...வாங்க ரஞ்சனி, வரிஞ்சு வரிஞ்சு நிறைய எழுதியாச்சு. சுருக்கமா நம்மால் சொல்ல முடியுமானு ஒரு சோதனை முயற்சி! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27048432515693051792014-12-23T09:03:13.446+05:302014-12-23T09:03:13.446+05:30திருப்பாவை குறித்த கருத்து ஏதும் இல்லையா ஶ்ரீராம்?...திருப்பாவை குறித்த கருத்து ஏதும் இல்லையா ஶ்ரீராம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88257986250234005952014-12-23T09:02:53.932+05:302014-12-23T09:02:53.932+05:30வாங்க டாக்டர் ஜம்புலிங்கம், வருகைக்கும், கருத்துக்...வாங்க டாக்டர் ஜம்புலிங்கம், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12306530823268727722014-12-23T09:02:24.961+05:302014-12-23T09:02:24.961+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, திடீர்னு தோன்றிய எண்ணம். அதில...வாங்க ராஜராஜேஸ்வரி, திடீர்னு தோன்றிய எண்ணம். அதில் விளைந்த பதிவு. பாராட்டுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15898368640412566672014-12-23T09:01:50.591+05:302014-12-23T09:01:50.591+05:30வாங்க டிடி, ஆமாம் விரதம்னா சில விதிமுறைகள் வேணும் ...வாங்க டிடி, ஆமாம் விரதம்னா சில விதிமுறைகள் வேணும் இல்லையா! இவை எளிமையானவை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72807394260405050072014-12-23T09:01:19.198+05:302014-12-23T09:01:19.198+05:30வாங்க வல்லி. முதன் முதலாக இந்தப் பதிவுக்கு வருகை த...வாங்க வல்லி. முதன் முதலாக இந்தப் பதிவுக்கு வருகை தந்து பொங்கல் எடுத்துக் கொண்டதற்கு நன்றி :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28110833341157521382014-12-21T22:49:18.747+05:302014-12-21T22:49:18.747+05:30கோலங்கள் மிகவும் ரசித்தேன். அதற்கு நீங்கள் கொடுத்த...கோலங்கள் மிகவும் ரசித்தேன். அதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கங்களும் அருமை கீதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6691369269596656962014-12-21T21:45:31.209+05:302014-12-21T21:45:31.209+05:30திருப்பாவை பாசுரங்களுக்கு எளிமையான விளக்கங்களுடன்,...திருப்பாவை பாசுரங்களுக்கு எளிமையான விளக்கங்களுடன், கோலங்களும் நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57080884350401474312014-12-21T20:36:33.788+05:302014-12-21T20:36:33.788+05:30ம்..... தொடருங்கள்.ம்..... தொடருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71881451355374934442014-12-21T20:36:21.454+05:302014-12-21T20:36:21.454+05:30பாடல்களை ரசித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி...பாடல்களை ரசித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77468302028331366972014-12-21T15:00:58.625+05:302014-12-21T15:00:58.625+05:30 மார்கழிப் பதிவு அருமை படங்கள் எல்லாம் அழகு.
பாராட... மார்கழிப் பதிவு அருமை படங்கள் எல்லாம் அழகு.<br />பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61611288606918521782014-12-21T14:49:46.679+05:302014-12-21T14:49:46.679+05:30ஆண்டாள் விதிமுறைகள் சிறப்பு...ஆண்டாள் விதிமுறைகள் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49425736018591992622014-12-21T14:29:36.083+05:302014-12-21T14:29:36.083+05:30நாராயணனை நினைக்க ஒரு மாதம். முப்பது நாட்களுக்கும் ...நாராயணனை நினைக்க ஒரு மாதம். முப்பது நாட்களுக்கும் கோலங்கள் நல்ல முயற்சி கீதாமா.கயலுகள...வுக்கு மீன் கோலம் நல்ல பொருத்தம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com